shagan

shagan

புளியம்பொக்கணை நாகதம்பிரான் ஆலயத்தின் பொங்கல் விழா!

புளியம்பொக்கணை நாகதம்பிரான் ஆலயத்தின் பொங்கல் விழா!

வரலாற்று சிறப்புமிக்க கரைச்சி புளியம்பொக்கணை நாகதம்பிரான் ஆலயத்தின் வருடாந்த பங்குனி உத்தர பொங்கல் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) விசேட வழிபாடுகளைத் தொடர்ந்து விளக்கு வைத்தல் வைபவத்துடன் ஆரம்பமாகியுள்ளது. நேற்று...

சர்வதேச நீதிகோரி மட்டக்களப்பில் மாபெரும் பேரணியும் போராட்டமும்!

சர்வதேச நீதிகோரி மட்டக்களப்பில் மாபெரும் பேரணியும் போராட்டமும்!

பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரையான எழுச்சிபேரணி இயக்கத்தின் ஏற்பாட்டில் மத்தியில் சர்வதேச நீதிகோரி மட்டக்களப்பில் மாபெரும் பேரணியும் போராட்டமும் முன்னெடுக்கப்பட்டது. மட்டக்களப்பு-அம்பாறை மாவட்டங்களில் சர்வதேச நீதிகோரி முன்னெடுக்கப்பட்டுவந்த...

ஆறு மாவட்டங்களில் நெல் கொள்வனவு செய்ய நடவடிக்கை – விவசாய அமைச்சர்

ஆறு மாவட்டங்களில் நெல் கொள்வனவு செய்ய நடவடிக்கை – விவசாய அமைச்சர்

நாட்டில் அறுவடை செய்யப்படும் நெல்லை கொள்வனவு செய்வதற்கான நடவடிக்கை ஆறு மாவட்டங்களிலும் வெற்றிகரமாக முன்னெடுக்கப்படுவதாக விவசாய அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே தெரிவித்துள்ளார். எதிர்வரும் மார்ச் 8ஆம் திகதி...

மன்னார் தாழ்வுபாடு புனித சூசையப்பர் ஆலய திருவிழா!

மன்னார் தாழ்வுபாடு புனித சூசையப்பர் ஆலய திருவிழா!

மன்னார் மறை மாவட்டத்தில் கத்தோலிக்க மக்கள் செறிந்து வாழும் தாழ்வுபாடு கிராமத்தில் அமைந்துள்ள புனித சூசையப்பர் ஆலய திருவிழா திருப்பலி இன்று (வெள்ளிக்கிழமை) காலை சிறப்பாக இடம்...

வடக்கு அபிவிருத்தி தொடர்பில் அரசாங்கமானது மிகவும் ஆர்வமாக செயற்படுகின்றது – கெஹெலிய

வடக்கு அபிவிருத்தி தொடர்பில் அரசாங்கமானது மிகவும் ஆர்வமாக செயற்படுகின்றது – கெஹெலிய

வடபகுதி அபிவிருத்தி தொடர்பில் எமது அரசாங்கமானது மிகவும்ஆர்வமாக செயற்படுகின்றது என அஞ்சல் சேவைகள் ஊடகத்துறை அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல தெரிவித்தார். வட்டுக்கோட்டையில் இன்று (வெள்ளிக்கிழமை) புதிய தபாலக...

மஸ்கெலியாவில் தீ விபத்தால்  பாதிக்கப்பட்ட மக்களுக்கு  விரைவில் தனி வீடுகள் – ஜீவன்

மஸ்கெலியாவில் தீ விபத்தால்  பாதிக்கப்பட்ட மக்களுக்கு  விரைவில் தனி வீடுகள் – ஜீவன்

மஸ்கெலியாவில் தீ விபத்தால்  பாதிக்கப்பட்ட மக்களுக்கு  விரைவில் தனி வீடுகள் அமைத்துக்கொடுக்கப்படும் என  இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் பொதுச்செயலாளரும், இராஜாங்க அமைச்சருமான ஜீவன் தொண்டமான் தெரிவித்தார். மஸ்கெலியா,...

மன்னாரில் சட்டமா அதிபர் திணைக்களத்தின் உத்தியோக பூர்வ இல்லம் சட்டமா அதிபரினால் திறந்து வைப்பு!

மன்னாரில் சட்டமா அதிபர் திணைக்களத்தின் உத்தியோக பூர்வ இல்லம் சட்டமா அதிபரினால் திறந்து வைப்பு!

மன்னார்-தலைமன்னார் பிரதான வீதி,பெரியகமம் பகுதியில் அமைக்கப்பட்ட சட்டமா அதிபர் திணைக்களத்தின் மன்னார் பிராந்திய உத்தியோக பூர்வ இல்லம் இன்று (வெள்ளிக்கிழமை) காலை வைபவ ரீதியாக திறந்து வைக்கப்பட்டுள்ளது....

பிரதமர் மஹிந்த பங்களாதேஷ் சென்றடைந்தார்!

பிரதமர் மஹிந்த பங்களாதேஷ் சென்றடைந்தார்!

பங்களாதேஷ் பிரதமர் ஷேக் ஹசீனாவின் அழைப்பினை ஏற்று இரண்டு நாள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ க்காவிலுள்ள ஹஸ்ரத் ஷாஜலால் சர்வதேச விமான நிலையத்தை...

வட்டுக்கோட்டையில் புதிய தபாலகம் திறந்து வைக்கப்பட்டது!

வட்டுக்கோட்டையில் புதிய தபாலகம் திறந்து வைக்கப்பட்டது!

புதிதாக அமைக்கப்பட்ட வட்டுக்கோட்டை அஞ்சல் அலுவலகம் இன்று (வெள்ளிக்கிழமை) காலை வைபவ ரீதியாக திறந்து வைக்கப்பட்டது. 11.6 மில்லியன் ரூபா செலவில் அமைக்கப்பட்ட குறித்த அஞ்சல் அலுவலகமானது...

நிலையான நீதி கிடைக்கும் வரை போராட்டம் தொடரும்!

நிலையான நீதி கிடைக்கும் வரை போராட்டம் தொடரும்!

எமக்கான நீதி கிடைக்கும் வரை எமது போராட்டம் தொடரும் என பாண்டிருப்பில் சுழற்சி முறை போராட்டத்தில் ஈடுபட்டு வரும் மக்கள் தெரிவித்தனர். கல்முனை பாண்டிருப்பு திரௌபதை அம்மன்...

Page 332 of 332 1 331 332
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist