தமிழக சட்டமன்றத் தேர்தலில் தி.மு.க தனித்து 122 தொகுதிகளிலும் கூட்டணிக் கட்சிகளுடன் இணைந்து 157 தொகுதிகளிலும் முன்னிலையில் உள்ளது. ஆட்சியமைக்கத் தேவையான 117 தொகுதிகளைக் காட்டிலும் அதிகமான...
Read moreDetailsதமிழக சட்டமன்றத் தேர்தலில் தி.மு.க தனித்து 122 தொகுதிகளிலும் கூட்டணிக் கட்சிகளுடன் இணைந்து 157 தொகுதிகளிலும் முன்னிலையில் உள்ளது. ஆட்சியமைக்கத் தேவையான 117 தொகுதிகளைக் காட்டிலும் அதிகமான...
Read moreDetailsதமிழக சட்டமன்றத் தேர்தல் வாக்கு எண்ணும் பணிகள் தொடர்ந்து இடம்பெற்று வருகின்ற நிலையில், தி.மு.க. கூட்டணி இதுவரை 152 தொகுதிகளில் முன்னிலை பெற்றுள்ளது. அத்துடன், இறுதிக் கட்டத்...
Read moreDetailsதமிழக சட்டமன்றத் தேர்தலில் சென்னை சேப்பாக்கம் தொகுதியில் தி.மு.க. இளைஞரணிச் செயலாளர் உதயநிதி ஸ்டாலின் வெற்றிபெற்றுள்ளார். இன்னும் எண்ணப்பட வேண்டிய வாக்குகளை விட அதிக வாக்குகள் வித்தியாசத்தில்...
Read moreDetailsசீன இணைப்பிற்கு எதிரான திபெத்திய போராட்டத்திற்கு தொடர்ந்து ஆதரவளித்தமைக்காக திபெத்துக்கான அனைத்து தரப்பு ஜப்பானிய நாடாளுமன்ற ஆதரவு குழுவுக்கு, நாடு கடத்தப்பட்ட திபெத்திய அரசாங்கம் என்றும் அழைக்கப்படும்...
Read moreDetailsஆட்பதிவு திணைக்களத்தின் தலைமை அலுவலகம் உள்ளிட்ட அனைத்து பிராந்திய அலுவலகங்களையும் மறு அறிவித்தல் வரை மூட தீர்மானிக்கப்பட்டுள்ளது. ஆட் பதிவு திணைக்களத்தின் ஆணையாளர் நாயகம் இந்த விடயத்தினைத்...
Read moreDetailsஇந்தியாவில் சட்டமன்றத் தேர்தல்கள் நடைபெற்ற மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் வாக்குகள் எண்ணும் பணி இடம்பெற்று வருகின்றது. இதன்படி, தமிழகம், அசாம், கேரளா, மேற்கு வங்காள மாநிலங்களிலும்...
Read moreDetailsதமிழக சட்டமன்றத் தேர்தலின் வாக்கு எண்ணும் பணி இன்று காலை ஆரம்பிக்கப்பட்டுள்ள நிலையில் தீவிரமாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. இந்நிலையில், தி.மு.க கூட்டணி காலை முதல் வெளியாகி வருகின்ற...
Read moreDetailsஇலங்கையின் தரச் சான்றிதழ் நிறுவனத்தின் தலைவர் நுஷாட் பெரேரா தனது பதவியை இராஜினாமா செய்வதாக அறிவித்துள்ளார். தனியார் நிறுவனமொன்றில் மீண்டும் இணைந்துகொள்ளவுள்ளதால் தான் இராஜினாமா முடிவை எடுத்துள்ளதாக...
Read moreDetailsகொரோனா வைரஸ் தொற்றாளர்களுக்கு சிகிச்சை அளிப்பதற்காக ஆயுர்வேத வைத்தியசாலைகளுக்கு அனுமதி வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. கொவிட் நோய்க் கட்டுப்பாட்டு அலுவல்கள் இராஜாங்க அமைச்சர் சுதர்ஷனி பெர்னாண்டோ புள்ளே இதற்கான...
Read moreDetailsஅமெரிக்காவின் இராஜதந்திரம் போலித்தனமானது என வடகொரியா தெரிவித்துள்ளது. அமெரிக்காவுடனான பேச்சுவார்த்தை யோசனையை நிராகரித்த பைடன் நிர்வாகம் அணுசக்தி மயமாக்கல் தொடர்பான இராஜதந்திர பேச்சுவார்த்தைகளுக்கு முயல்வதாக வடகொரியா குறிப்பிட்டுள்ளது....
Read moreDetails© 2026 Athavan Media, All rights reserved.