குழந்தையின் உயிரையும் பலியெடுத்த தடுப்பூசி
தடுப்பூசி செலுத்தி ஒருநாளைக்கு பின்னர் திடீரென ஏற்பட்ட நோய் நிலைமை காரணமாக, 4 மாத குழந்தையொன்று உயிரிழந்த சம்பவம் குளியாப்பிட்டிய வைத்தியசாலையில் பதிவாகியுள்ளது. நேற்று முன் தினம்...
தடுப்பூசி செலுத்தி ஒருநாளைக்கு பின்னர் திடீரென ஏற்பட்ட நோய் நிலைமை காரணமாக, 4 மாத குழந்தையொன்று உயிரிழந்த சம்பவம் குளியாப்பிட்டிய வைத்தியசாலையில் பதிவாகியுள்ளது. நேற்று முன் தினம்...
மலையக மக்களை சிறு தேயிலைத்தோட்ட உரிமையாளர்களாக மாற்றுவதற்கான நடவடிக்கை தனது ஆட்சியில் மேற்கொள்ளப்படும் என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்தார். இதுதொடர்பாக மேலும் கருத்து வெளியிட்ட...
ஹைஃபாரஸ்ட் எஸ்டேட்டில் திடீரென தீ விபத்து ஏற்பட்டுள்ளது. 2 ஹெக்டேர் நிலம் தீயில் எரிந்து நாசமானது. பொலிசார் மற்றும் மஹகுடுகல தள வன உத்தியோகத்தர்கள், தோட்ட தொழிலாளர்கள்...
அக்குரஸ்ஸ - தலாகம பகுதியில் போத்தல் மூடி தொண்டையில் சிக்கியதில் ஒரு வயது குழந்தையொன்று உயிரிழந்தது. நேற்று முன்தினம் குறித்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது. ஒரு...
ஒரு கிலோ இஞ்சியின் சில்லறை விலை 2400 ரூபாவாக அதிகரித்துள்ளது. தம்புள்ளை பொருளாதார மத்திய நிலையத்தில் ஒரு கிலோ இஞ்சி 1100 முதல் 1200 ரூபா வரையில்...
© 2021 Athavan Media, All rights reserved.