Latest Post

மூன்று மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்டுள்ள மண்சரிவு எச்சரிக்கை!

மூன்று மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்டுள்ள மண்சரிவு எச்சரிக்கை!

நாட்டின் மூன்று மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவகம் தெரிவித்துள்ளது. அதன்படி கண்டி, நுவரெலியா மற்றும் இரத்தினபுரி ஆகிய மாவட்டங்களுக்கே இந்த...

மேல் மாகாணத்தில் அதிகரிக்கும் டெங்கு நோயாளர்கள்

டெங்கு தொற்று காரணமாக மீண்டும் அதிகரிக்கும் உயிரிழப்புக்கள்!

டெங்கு தொற்று காரணமாக இலங்கையில் மேலும் 4 மரணங்கள் பதிவாகியுள்ளதாக டெங்கு நோய் கட்டுப்பாட்டு பிரிவு அறிவித்துள்ளது. இந்த வருடத்துக்குள் மொத்த நோயாளிகளின் எண்ணிக்கை 50 ஆயிரத்தை...

திருகோணமலை பகுதியில் துப்பாக்கி சூடு : இருவர் படுகாயம்!

திருகோணமலை பகுதியில் துப்பாக்கி சூடு : இருவர் படுகாயம்!

திருகோணமலை - குச்சவெளி பொலிஸ் பிரிவிற்குற்பட்ட பகுதியில் துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் இருவர் படுகாயம் அடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இன்று (திங்கட்கிழமை) அதிகாலை குறித்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக குச்சவெளி...

உள்நாட்டு கடன் மறுசீரமைப்பு வேலைத்திட்டம் மக்களுக்கு வௌிப்படுத்தப்படும்-நிதி அமைச்சின் செயலாளர்!

உள்நாட்டு கடன் மறுசீரமைப்பு வேலைத்திட்டம் மக்களுக்கு வௌிப்படுத்தப்படும்-நிதி அமைச்சின் செயலாளர்!

உள்நாட்டு கடன் மறுசீரமைப்பு வேலைத்திட்டம் எதிர்வரும் இரண்டு நாட்களில் பகிரங்கப்படுத்தப்படும் என நிதியமைச்சு தெரிவித்துள்ளது. அந்தவகையில் இந்த வேலைத்திட்டம் இன்று அல்லது நாளை மக்களுக்கு வௌிப்படுத்தப்படும் என...

மன்னாரில் விபத்து : அருட்தந்தை அன்ரனி விக்டர் சோசை அடிகளார் உள்ளடங்களாக மூவர் காயம்

மன்னாரில் விபத்து : அருட்தந்தை அன்ரனி விக்டர் சோசை அடிகளார் உள்ளடங்களாக மூவர் காயம்

மன்னார்-மதவாச்சி பிரதான வீதி, இசைமாளத்தாழ்வு பகுதியில் இன்று மாலை இடம்பெற்ற விபத்தில் மன்னார் மறைமாவட்டத்தின் முன்னால் குரு முதல்வர் அருட்தந்தை அன்ரனி விக்டர் சோசை அடிகளார் உள்ளடங்களாக...

Page 2038 of 9046 1 2,037 2,038 2,039 9,046

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist