[vc_row][vc_column]
யாழ்ப்பாணம், தையிட்டி விகாரைக்கு முன்பாக போராட்டத்தில் ஈடுபட்டபோது கைது செய்யப்பட்ட ஐந்து நபர்களையும் பிணையவில் விடுவிப்பதற்கு மல்லாகம் நீதிவான் நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது. தையிட்டி திஸ்ஸ விகாரைகாக...
Read moreDetailsவடக்கு ரயில் பாதையில் காங்கேசன்துறைக்கும் அனுராதபுரத்திற்கும் இடையிலான ரயில் சேவைகள் நாளை (22) மீண்டும் தொடங்க திட்டமிடப்பட்டுள்ளது. ரயில்வே திணைக்களத்தின் தகவலின்படி, நாளை முதல் ‘யாழ் ராணி’...
Read moreDetailsசட்டவிரோதமான முறையில் வெளிநாட்டு சிகரெட்டுகளை நாட்டுக்குள் கொண்டுவர முயற்சித்த குற்றச்சாட்டில் கட்டுநாயக்க, பண்டாரநாயக்க சர்வதேச நிலையில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். இந்த கைதானது நேற்று (20) இடம்பெற்றுள்ளது. ...
Read moreDetailsதென்னாப்பிரிக்காவின் ஜோகன்னஸ்பர்க்கின் மேற்கே உள்ள பெக்கர்ஸ்டல் நகரத்தில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் குறைந்தது ஒன்பது பேர் உயிரிழந்ததுடன், குறைந்தது 10 பேர் காயமடைந்தனர். இரண்டு வாகனங்களில் வந்த...
Read moreDetailsஅண்மைய பேரழிவால் பாதிக்கப்பட்ட பாடசாலைகளை மீண்டும் கட்டியெழுப்புவது குறித்து விவாதிக்க பிரதமர் ஹரிணி அமரசூரியவுக்கும் யுனிசெஃப் பிரதிநிதிகளுக்கும் இடையிலான சந்திப்பு நேற்று (20) பிரதமர் அலுவலகத்தில் நடைபெற்றது....
ஈரானிய வெளிவிவகார அமைச்சர் அப்பாஸ் அரக்சி வெள்ளிக்கிழமை பிரிட்டிஷ் வெளிவிவகார அமைச்சர் யெவெட் கூப்பருடன் (Yvette Cooper) தொலைபேசியில் தொடர்பு கொண்டு உரையாடியதாக ஈரானிய அரசு ஊடகம்...
யாழ்ப்பாணம் தையிட்டியில் சட்டவிரோதமாக அமைக்கப்பட்டுள்ள திஸ்ஸ விகாரைக்கு எதிராக அங்கிருக்கும் மக்கள் மற்றும் அரசியல்வாதிகள் ஒன்றிணைந்து மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் ஒன்றினை முன்னெடுத்து வரும் நிலையில் இன்று...
அடிலெய்டில் நடந்த மூன்றாவது ஆஷஸ் டெஸ்ட் போட்டியின் 5 ஆம் நாள் ஆட்டமான இன்று அவுஸ்திரேலிய அணி, இங்கிலாந்தை 82 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி தொடரில் 3-0...
© 2026 Athavan Media, All rights reserved.