நாட்டில் நாளைய தினமும் மின்வெட்டு
2022-05-17
எரிபொருள், எரிவாயு மற்றும் மின்சாரம் துண்டிக்கப்படுவதால் மக்கள் கடும் சிரமங்களை எதிர்நோக்கி வருகின்றனர். தற்போது எரிபொருள் விநியோகம் மட்டுப்படுத்தப்பட்டுள்ளமையினால் நாட்டின் பல பாகங்களிலும் எரிபொருள் மற்றும் எரிவாயுவிற்காக...
Read moreஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர்களான சனத் நிஷாந்த மற்றும் மிலன் ஜயதிலக ஆகியோர் குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார். காலி முகத்திடல் மற்றும் கொள்ளுப்பிட்டியில்...
Read moreஎதிர்க்கட்சி சார்பாக முன்வைக்கப்பட்ட பிரேரணையை தோற்கடிக்க அரசாங்கத்திற்கு ஆதரவு வழங்கிய பிரதமர் ரணிலின் நடத்தை வெட்கக்கேடானது சுமந்திரன் குற்றம் சாட்டியுள்ளார். இன்று செவ்வாய்க்கிழமை நாடாளுமன்றில் பேசிய அவர்,...
எஞ்சியுள்ள அமைச்சரவை அமைச்சர்கள் இன்று மாலை ஜனாதிபதி முன்னிலையில் பதவிப் பிரமாணம் செய்து கொள்ளவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன, ஐக்கிய மக்கள் சக்தி, ஸ்ரீலங்கா...
நாடாளுமன்ற உறுப்பினராக பொலன்னறுவை மாவட்ட பொதுஜன பெரமுனவின் உறுப்பினர் ஜகத் சமரவிக்ரம நியமிக்கப்பட்டுள்ளார். முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் அமரகீர்த்தி அத்துகோரளவின் மறைவால் ஏற்பட்ட வெற்றிடத்திற்கு அவர் நியமிக்கப்பட்டுள்ளார்....
இங்கிலாந்தில் நடைபெற்ற டொட்டஹன் வட்டாரத்திற்கான உள்ளூராட்சித் தேர்தலில் கன்சர்வேடிவ் கட்சியின் ஊடாக போட்டியிட்ட ஊவா மாகாணசபை ஆளுநர் ஏ.ஜே.எம். முஸம்மிலின் புதல்வி ஷஸ்னா முஸம்மில் வெற்றிபெற்றுள்ளார். அப்பிரதேசத்தில்...
© 2021 Athavan Media, All rights reserved.