அயர்லாந்து அணியின் மூத்த வீரர் கெவின் ஓ பிரையன் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். அவுஸ்ரேலியாவில் நடக்கவிருக்கும் உலகக் கிண்ண இருபதுக்கு இருபது தொடருக்கு...
Read moreஅயர்லாந்து அணியின் மூத்த வீரர் கெவின் ஓ பிரையன் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். அவுஸ்ரேலியாவில் நடக்கவிருக்கும் உலகக் கிண்ண இருபதுக்கு இருபது தொடருக்கு...
Read moreரஷ்யாவுக்கான முன்னாள் இலங்கைத் தூதுவர் உதயங்க வீரதுங்க குற்றப்புலனாய்வு பிரிவில் முன்னிலையாகியுள்ளார். இலங்கை விமானப்படைக்கு மிக்-27 போர் விமானங்களை கொள்வனவு செய்தமை தொடர்பில் வாக்குமூலம் வழங்குவதற்காக அவர்...
Read moreஅ.தி.மு.க.பொதுக்குழுவுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட வழக்கின் தீர்ப்பை சென்னை உயர்நீதிமன்றம் இன்று அறிவிக்கவுள்ளது. கடந்த மாதம் 11 ஆம் திகதி நடைபெற்ற அக்கட்சியின் பொதுக்குழுக் கூட்டம் தொடர்பாக...
Read moreதமிழகத்தின் ராமேஸ்வரம் கடல் பகுதியில் இந்திய கடற்படையினர் ஹெலிகாப்டர் மூலம் கண்காணிப்பு நடவடிக்கையை தீவிரபடுத்தப்படுள்ளதாக இந்தியத் தகவல் தெரிவிக்கின்றன. இந்தியாவின் எதிர்ப்பையும் மீறி சர்ச்சைக்குரிய சீன தொழில்நுட்ப...
Read more60 ஆண்டுகளில் முதல் முறையாக வெளிநாட்டு முதலீட்டாளர்களை மொத்த மற்றும் சில்லறை வர்த்தகத்தில் அனுமதிப்பதாக கியூபா அறிவித்துள்ளது. கம்யூனிஸ்ட் நாடான கியூபாவில் சில்லறை வர்த்தகத்தை தேசியமயமாக்கும் பிடல்...
Read moreயாழ்ப்பாண பல்கலைக்கழக பேராசிரியர் ஒருவர் தனக்கு துறைத்தலைவர் பதவி தரக் கோரி உயிரை மாய்க்க முயன்றுள்ளார். குறித்த சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது, யாழ் பல்கலைக்கழக துறையின் ஒன்றின்...
Read moreஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பதாகைகளில் இருந்து முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவின் உருவப்படம் நீக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த திங்கட்கிழமை முதல் ஊடகவியலாளர் ஊடக சந்திப்புகளில் அவரது புகைப்படத்தை...
Read moreஞானசார தேரர் தலைமையிலான ஒரே நாடு ஒரே சட்டம் தொடர்பான ஜனாதிபதி செயலணியின் இறுதி அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள பரிந்துரைகளை அமுல்படுத்தாமல் இருக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது. தற்போதைய சூழ்நிலையில்...
Read moreபுலம்பெயர் மக்களிடமிருந்து இலங்கைக்கான உதவிகளைப் பெற்றுக்கொள்ள விசேட புலம்பெயர்ந்தோர் காரியாலயமொன்றை அமைக்க நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். பொருளாதார சிக்கலில் சிக்குண்டுள்ள நாட்டை மீட்பதற்கான...
Read moreகிளிநொச்சி மகாவித்தியாலய விளையாட்டு மைதானத்திற்கு செல்லும் வீதி படையினரிடமிருந்து விடுவித்து கொடுக்கப்படும் என அமைச்சர் டக்ளஸ் தவானந்தா உறுதியளித்துள்ளார். கிளிநொச்சியில் நேற்று (புதன்கிழமை) இடம்பெற்ற பாடசாலை கல்விசார்...
Read more© 2021 Athavan Media, All rights reserved.