Latest Post

இராமேஸ்வரம் மீனவர்களால் மேற்கொள்ளப்பட்ட போராட்டம் தற்காலிகமாக நிறுத்தம்!

இலங்கை சிறைச்சாலைகளில் உள்ள மீனவர்களை விடுவிக்குமாறு, இராமேஸ்வரம் மீனவர்களால் மேற்கொள்ளப்பட்ட தொடர் வேலைநிறுத்தப் போராட்டம் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது. இதனால் மீனவர்கள் மீண்டும் இன்று கடற்றொழிலுக்குச் சென்றுள்ளதாக தமிழ்...

Read more
சபாநாயகர் மகிந்த யாப்பா அபேவர்தனவிற்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணை!

சபாநாயகர் மகிந்த யாப்பா அபேவர்தனவிற்கு எதிராக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தலைமையிலான எதிர்க்கட்சி ,நம்பிக்கையில்லாப் பிரேரணை ஒன்றில் கைச்சாத்திட்டுள்ளது. சபாநாயகர் இணைய காப்புச்சட்டத்தில் கையொப்பம் இட்டமைக்காக...

Read more
பிரேமதாஸவினர் ராஜபக்ஷவினரின் வாயிற் காப்பாளர்கள் அல்ல-சஜித் பிரேமதாஸ!

பிரேமதாஸவினர் ராஜபக்ஷவினரின் வாயிற் காப்பாளர்கள் அல்ல என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்துள்ளார் கடவத்தை மஹர பிரதேசத்தில் இடம்பெற்ற மக்கள் அரண் நிகழ்வின்போதே அவர் இவ்வாறு...

Read more
தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் கொட்டாவைக்கும் கஹதுடுவவிற்கும் இடையில் விபத்து!

தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் கொட்டாவைக்கும் கஹதுடுவவிற்கும் இடையில்ல் இன்று அதிகாலை விபத்து ஒன்று இடம்பெற்றுள்ளது. இன்னிலையில் விபத்தில் படுகாயமடைந்த 3 பேர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில்,...

Read more
முன்னாள் முதல்வர் கருணாநிதியின் நினைவிடம் இன்று முதல்வர் மு.க.ஸ்;டாலினால் திறப்பு!

தமிழ் நாட்டின் முன்னாள் முதல்வாரன தி.மு.க.வின் முன்னாள் தலைவரான கருணாநிதியின் நினைவிடம் இன்று மாலை தமிழ் நாட்டு முதல்வர் மு.க.ஸ்;டாலினால் திறக்கப்படவுள்ளது. சென்னை மெரினா கடற்கரையில் தி.மு.க....

Read more
தங்கக் கட்டிகளை தேடும் பணி ஐந்தாவது நாளாக தொடர்கிறது!

தமிழ் நாட்டின் வேதாளை சிங்கிவலை குச்சி மீன்பிடி கிராம கடல் எல்லைப் பகுதியில், இலங்கையிலிருந்து கடத்தி வரப்பட்டு, கடலில் வீசப்பட்ட தங்கக் கட்டிகளை தேடும் பணி ஐந்தாவது...

Read more
இலங்கைகான அமெரிக்காவின் புதிய தூதுவராக எலிசபெத் கெத்ரின் ஹோர்ஸ்ட் நியமனம்!

இலங்கை;கான அமெரிக்காவின் புதிய தூதுவராக எலிசபெத் கெத்ரின் ஹோர்ஸ்ட் நியமிக்கப்பட்டுள்ளார். இலங்கைக்கான அமெரிக்க தூதுவராக பணியாற்றிய ஜூலி சங்கின் பதவிக்காலம் விரைவில் நிறைவடையவுள்ள நிலையில் இந்த நியமனம்...

Read more
நாடளாவிய ரீதியாக சகல பிரஜைகளினதும் தகவல்களை சேகரிக்கும் புதிய வேலைத்திட்டம்!

நாடளாவிய ரீதியாக சகல பிரஜைகளினதும் தகவல்களை சேகரிக்கும் புதிய வேலைத்திட்டமொன்றை ஆரம்பித்துள்ளதாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது. நாட்டில் இடம்பெறுகின்ற குற்றச் செயல்களுடன் தொடர்புடைய சந்தேக நபர்களை இலகுவில்...

Read more
இராமேஸ்வரம் மீனவர்கள் மூன்றாவது நாளாகவும் போராட்டம்!

இலங்கைச் சிறையில் உள்ள மீனவர்களை விடுதலை செய்ய வலியுறுத்தி இராமேஸ்வரம் மீனவர்கள் இன்று மூன்றாவது நாளாகவும் தொடர் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அதன்படி இராமேஸ்வரம் மீன்பிடித்...

Read more
நான்காம் நாள் ஆட்டம் ஆரம்பம் : வெற்றியின் விளிம்பில் இந்திய அணி

இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 4 ஆவது டெஸ்ட் போட்டியின் நான்காம் நாள் ஆட்டம் இன்று ஆரம்பமாகியுள்ளது. 192 ஓட்டங்களை எடுத்தால் வெற்றி என்ற இலக்கோடு...

Read more
Page 242 of 4560 1 241 242 243 4,560

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist