Tag: கஞ்சா

79 மில்லியன் ரூபா பெறுமதியான கஞ்சாவுடன் வெளிநாட்டவர் கைது!

குஷ் கஞ்சாவை கடத்திய குற்றச்சாட்டுக்காக கட்டுநாயக்கவில் உள்ள பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தின் (BIA) வருகை முனையத்தில் இன்று (19) அதிகாலை சுங்க போதைப்பொருள் கட்டுப்பாட்டுப் பிரிவின் ...

Read moreDetails

கிளிநொச்சியில் 86 கிலோ கேரள கஞ்சா மீட்பு!

கிளிநொச்சி, தருமபுரம் பகுதியில் அமைந்துள்ள வீடொன்றில் இருந்து 15 மில்லியன் ரூபாய் பெறுமதியான 86 கிலோ கேரள கஞ்சாவை பொலிஸார் நேற்றைய தினம் பறிமுதல் செய்தனர். இராணுவப் ...

Read moreDetails

52 மில்லியன் ரூபா பெறுமதியான கஞ்சா மீட்பு!

5.2 கிலோ கிராம் எடையுள்ள கஞ்சாவை கடத்த முற்பட்ட நபர் ஒருவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டுள்ளார். இவரிடமிருந்து கைப்பற்றப்பட்ட கஞ்சா போதைப்பொருளின் பெறுமதியானது 52 ...

Read moreDetails

யாழில் 100 கிலோ கிராம் கேரள கஞ்சா மீட்பு!

யாழ்ப்பாணம், குருநகர் தடாகத்தில் உள்ள மண்டைதீவில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போது 100 கிலோ 270 கிராம் கேரள கஞ்சா கைப்பற்றப்பட்டுள்ளது. இதன்போது, யாழ். பிரேதேச குற்றத் தடுப்பு ...

Read moreDetails

யாழில் 108 கிலோ கேரள கஞ்சாவுடன் நால்வர் கைது!

யாழ்ப்பாணம், பள்ளிக்குடா பகுதியில் 108.460 கிலோ கேரள கஞ்சாவை வைத்திருந்த 4 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். யாழ்.பிரிவு குற்றப் புலனாய்வுப் பிரிவின் அதிகாரிகளுக்கு கிடைத்த இரகசிய ...

Read moreDetails

இலங்கைக்கு கடத்தவிருந்த 330 கிலோ கஞ்சாவுடன் தமிழகத்தில் மூவர் கைது!

ஆந்திராவில் இருந்து தஞ்சாவூர் வழியாக இலங்கைக்கு கஞ்சா கடத்த முயன்ற மூவரை தஞ்சாவூர் பொலிஸார் வெள்ளிக்கிழமை (22) கைது செய்துள்ளனர். இதன்போது, கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட 3 படகுகளும், ...

Read moreDetails

யாழில் மூன்றரை கோடிக்கும் அதிக மதிப்புள்ள கஞ்சா பறிமுதல்!

இராணுவம் புலனாய்வு பிரிவின் இரகசிய தகவலின் அடிப்படையில், மூன்றரை கோடிக்கும் அதிக மதிப்புள்ள கஞ்சா கைப்பற்றப்பட்டுள்ளது. யாழ்ப்பாணம், மணல்காட்டு பகுதிலேயே இந்த போதைப்பொருள் தொகை கைப்பற்றப்பட்டுள்ளது. கைப்பற்றப்பட்ட ...

Read moreDetails

4 கிலோகிராம் கஞ்சாவுடன் இளைஞர்கள் இருவர் கைது!

கிளிநொச்சி, பளை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஆணையிறவு பகுதியில் நேற்று இரவு மேற்கொள்ளப்பட்ட சோதனையின் போது 4 கிலோ கஞ்சாவுடன் இரண்டு சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். மோட்டார் சைக்கிள் ...

Read moreDetails

கிளிநொச்சியில் கஞ்சா வைத்திருந்த குற்றச் சாட்டில் இருவர் கைது!

கிளிநொச்சி பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதியான கனகபுரம் மற்றும் விவேகானந்தா நகர் பகுதிகளில் ஒரு கிலோ 760 கிராம் கஞ்சாவுடன் இரண்டு சந்தேக நபர்களும் கைது செய்யப்பட்டுள்ளனர். ...

Read moreDetails

ஒருவர் 3 கஞ்சா செடிகளை வளர்க்கலாம்!

ஒருவர் தனிப்பட்ட முறையில் 3 கஞ்சா செடிகள் வரை வீட்டில்  வளர்க்கலாம் எனவும்  தினமும் 25 கிராம் வரை கஞ்சாவினைப் பயன்படுத்தலாம் எனவும் ஜேர்மனி நாடாளுமன்றம் சட்டம் ...

Read moreDetails
Page 1 of 2 1 2
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist