Tag: நளிந்த ஜயதிஸ்ஸ

ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸின் தலைவராக தம்மிக்கவை நியமிப்பது குறித்து எந்த விவாதமும் இல்லை: அரசாங்கம்

ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் தலைவராக தொழிலதிபர் தம்மிக்க பெரேராவை நியமிப்பது குறித்து எந்த விவாதமும் நடத்தப்படவில்லை என்று அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ இன்று தெரிவித்தார். ...

Read moreDetails

350 வகையான மருந்துகளுக்கு கட்டுப்பாட்டு விலை!

பல வகையான மருந்துகளுக்கு கட்டுப்பாட்டு விலைகள் நிர்ணயிக்கப்பட்டுள்ளதாகவும், எதிர்காலத்தில் இது தொடர்பான வர்த்தமானி அறிவிப்பு வெளியிடப்படும் என்றும் அமைச்சரவை ஊடகப் பேச்சாளர் அமைச்சர் கலாநிதி நளிந்த ஜயதிஸ்ஸ ...

Read moreDetails

இங்கிலாந்தில் உள்ள இலங்கை விசேட மருத்துவர்கள் நாடு திரும்ப வேண்டும் – சுகாதார அமைச்சர் வலியுறுத்தல்

ஐக்கிய இராச்சியத்திற்குச் சென்ற இலங்கை மருத்துவர்கள் இலங்கைக்குத் திரும்புவது குறித்து பரிசீலிக்குமாறு சுகாதார அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ கேட்டுக் கொண்டுள்ளார்.  இது நாட்டில் உள்ள விசேட மருத்துவர்களின் ...

Read moreDetails

நாட்டில் ஏற்பட்டுள்ள மருந்துத் தட்டுப்பாட்டுக்கு நிதிப் பிரச்சினை காரணமில்லை – நளிந்த ஜயதிஸ்ஸ

நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள மருந்துப் தட்டுப்பாட்டுக்கு நிதிப் பிரச்சினை காரணமில்லை  என சுகாதார அமைச்சர் வைத்தியர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார். அம்பாறை பகுதியில் நடைபெற்ற விழா ஒன்றில் ...

Read moreDetails

அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ, முன்வைத்துள்ள நிபந்தனைகளை ஏற்றுக்கொள்ள முடியாது! – தபால் ஊழியர்கள் தெரிவிப்பு

5ஆவது நாளாகவும் தொடரும் பணிப்புறக்கணிப்பு காரணமாக மத்திய தபால் பரிமாற்றத்திற்கு பொலிஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது. இதேவேளை சுகாதார மற்றும் ஊடக அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ, முன்வைத்துள்ள நிபந்தனைகளுக்கு ...

Read moreDetails

வெலிக்கடை சிறைச்சாலையில் சிறப்பு சுகாதார மருத்துவத் திட்டம் ஆரம்பம்

நாட்டிலுள்ள சிறைச்சாலைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ள கைதிகளுக்கான சுகாதாரப் பராமரிப்பு என்பது அவர்களுக்கான தனி மனித உரிமை என சுகாதரா அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ சுட்டிக்காட்டியுள்ளார். வெலிக்கடை சிறைச்சாலை ...

Read moreDetails

இலங்கையில் இஸ்ரேலியர்களுக்கு சிறப்பு பாதுகாப்பா? – அரசாங்கம் விளக்கம்!

இலங்கையில் சுற்றுலாப் பயணிகளாக தற்போது இருக்கும் இஸ்ரேலிய பிரஜைகளுக்கு எந்த சிறப்புப் பாதுகாப்பும் வழங்கப்படவில்லை என அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் கலாநிதி நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார். இன்று ...

Read moreDetails

மட்டக்களப்பு வைத்தியசாலைகளில் நிலவும் பிரச்சனைகள் நிவர்த்தி செய்யப்படும்!

இன்றைய தினம் நாடாளுமன்றத்தில் வாய்மூல விடைக்கான வினாக்கள் நேரத்தில் நாடாளுமன்ற உறுப்பனர் இரா. சாணக்கியன் மட்டக்களப்பு மாவட்ட வைத்தியசாலைகளில் நிலவும் பிரச்சனைகள் மற்றும் உபகரண பற்றாக்குறை தொடர்பாக ...

Read moreDetails

தாதியர் சேவை வெற்றிடங்களை நிரப்ப அரசாங்கம் நடவடிக்கை!

தாதியர் சேவையில் உள்ள வெற்றிடங்களை நிரப்புவதற்கான ஆட்சேர்ப்புக்கான இரண்டு வர்த்தமானி அறிவிப்புகள் அடுத்த வெள்ளிக்கிழமை (18) வெளியிடப்படும் என்று சுகாதார மற்றும் வெகுஜன ஊடக அமைச்சர் கலாநிதி ...

Read moreDetails

தொடர்ச்சியாக நீடித்து வரும் தபால் மற்றும் தொலைத்தொடர்பு அதிகாரிகளின் போராட்டம்!

15 கோரிக்கைகளை முன்வைத்து, தபால் மற்றும் தொலைத்தொடர்பு அதிகாரிகள் சங்கம் நேற்று பிற்பகல் முதல் இரண்டு நாள் நாடளாவிய வேலைநிறுத்தப் போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர். இந்நிலையில்  தமது கோரிக்கைகள் ...

Read moreDetails
Page 1 of 4 1 2 4
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist