Tag: நளிந்த ஜயதிஸ்ஸ

நுவரெலியா தபால் நிலையம் தொடர்பில் புதிய தீர்மானம்!

நுவரெலியா தபால் நிலையத்தை சுற்றுலா தலமாக அபிவிருத்தி செய்வதற்கும், தபால் சேவைகளைப் பேணுவதற்கும் அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாக அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார். அரசாங்க தகவல் திணைக்களத்தில் நடைபெற்ற ...

Read moreDetails

ஜூன் மாதத்திற்குள் தேசிய ஊடகக் கொள்கை அமுல்!

இந்த ஆண்டு ஜூன் மாதத்திற்குள் தேசிய ஊடகக் கொள்கையை அறிமுகப்படுத்த அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாக வெகுஜன ஊடக அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ இன்று (06) நாடாளுமன்றத்தில் தெரிவித்தார். நாடாளுமன்றத்தில் ...

Read moreDetails

புதிய விலை நிர்ணய சூத்திரத்திற்கு எரிபொருள் விநியோகஸ்தர்கள் உடன்பாடு – அரசாங்கம்!

இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் (CPC) அறிமுகப்படுத்திய புதிய விலை நிர்ணய சூத்திரத்திற்கு எரிபொருள் விநியோகஸ்தர்கள் உடன்பட்டுள்ளதாக அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார். அமைச்சரவை செய்தியாளர் ...

Read moreDetails

மின் துண்டிப்பு விவகாரம்: நஷ்டம் தொடர்பில் மதிப்பீடுகள் முன்னெடுக்க நடவடிக்கை

மின் தடை காரணமாக ஏற்பட்ட நஷ்டம் தொடர்பில் இதுவரையில் மின்சாரசபை எவ்வித அறிக்கையையும் சமர்ப்பிக்கவில்லை என அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார். அத்துடன் மின்தடை ...

Read moreDetails

வைத்தியசாலைகள் நோயாளர்களை மனரீதியாகக் குணமாக்கும் இடமாக இருக்க வேண்டும்! -அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ,

”மருத்துவமனை கட்டமைப்பை மருத்துவம் மற்றும் சுகாதார  சேவைகளுக்கு மட்டும் மட்டுப்படுத்தாமல், நோயாளர்கள்  மனரீதியாக குணமடையும் இடமாகவும்  மாற்ற வேண்டும்” என சுகாதார மற்றும் ஊடக அமைச்சர் வைத்தியர் ...

Read moreDetails

நாட்டை விட்டு வெளியேறிய விசேட வைத்திய நிபுணர்கள் மீண்டும் நாட்டுக்கு வரவேண்டும்- நளிந்த ஜயதிஸ்ஸ

நாட்டிலிருந்து கடந்த காலங்களில் வெளியேறிய விசேட வைத்திய நிபுணர்கள், மீண்டும் நாட்டுக்கு வர வேண்டும் என்று சுகாதாரத் துறை அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ அழைப்பு விடுத்துள்ளார். நாடாளுமன்றில் ...

Read moreDetails

புதிய அரசியலமைப்பொன்றை கொண்டுவர வேண்டிய தேவை கிடையாது! அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ

நாட்டின் தற்போதைய நிலவரத்திற்கு இணங்க, பொருளாதாரத்தை பலப்படுத்தி நாட்டை ஸ்தீரப்படுத்துவதே பிரதான விடயமாகும் எனவும்,  புதிய அரசியலமைப்பை அவசரமாக கொண்டுவர வேண்டிய தேவை தற்போது கிடையாது என்றும்  ...

Read moreDetails

லசந்த விக்ரமதுங்கவின் படுகொலை வழக்கு: அதிரடி அறிவிப்பை வெளியிட்ட அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ

சிரேஷ்ட ஊடகவியலாளர் லசந்த விக்ரமதுங்கவின் படுகொலை வழக்கில் தொடர்புடையவர்கள் என சந்தேகிக்கப்படும் மூவரை விடுதலை செய்வதற்கு சட்ட மாஅதிபர் பரிந்த ரணசிங்க ஆலோசனை வழங்கியுள்ளார். இந்த விவகாரமானது, ...

Read moreDetails

இலங்கை-இந்திய மீனவர்களின் பிரச்சினையை தீர்க்கும் பேச்சு வார்த்தைகள் தொடரும்!

இலங்கை-இந்திய மீனவர்களின் பிரச்சினையை தீர்க்கும் பேச்சு வார்த்தைகள் தொடரும் என அமைச்சரவைப் பேச்சாளர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார். இலங்கை - இந்திய மீனவர்களின் பிரச்சினை தொடர்பாக இன்று ...

Read moreDetails

அரச சொகுசு வீடுகளில் வசிக்கின்ற முன்னாள் ஜனாதிபதிகள் உடனடியாக வெளியேற வேண்டும்!

”அரச சொகுசு வீடுகளில் வசிக்கின்ற முன்னாள் ஜனாதிபதிகளான மகிந்த ராஜபக்ச, மைத்திரிபால சிறிசேன, சந்திரிகா குமாரதுங்க ஆகியோர் மக்களின் வரிப்பணத்தை வீணடிக்காமல் உடனடியாக அங்கிருந்து வெளியேற வேண்டும்” ...

Read moreDetails
Page 1 of 2 1 2
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist