கொரோனா நெருக்கடி: மருத்துவ பணியாளர்களுக்கே அதிக மன உளைச்சல்!
கொரோனா நெருக்கடி காரணமாக மன உளைச்சல் ஏற்படும் அபாயம் செவிலியர் மற்றும் பெண் சுகாதாரப் பணியாளர்களுக்கே அதிகம் இருப்பதாக ஆய்வொன்றில் தெரியவந்துள்ளது. பிரித்தானியாவின் ஷெஃபீல்ட் பல்கலைக்கழக நிபுணர்கள் ...
Read more