மியன்மாரில் ஆட்சி கவிழ்ப்பைத் தொடர்ந்து ஏறக்குறைய 500பேர் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக தகவல்!
மியன்மாரில் ஆட்சி கவிழ்ப்பைத் தொடர்ந்து வளர்ந்து வரும் ஆர்ப்பாட்டங்கள் மற்றும் ஒத்துழையாமை இயக்கம் தொடர்பாக கிட்டத்தட்ட 500பேர் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக, கடந்த இரண்டு வாரங்களாக நாட்டில் தடுப்புக்காவல்களைக்...



















