யாழில் தனிமைப்படுத்தல் சட்டத்தை மீறிய 5 பேருக்கு விளக்கமறியல்!
யாழ்ப்பாணத்தில் தனிமைப்படுத்தல் சட்டத்தை மீறிய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட 5 பேரை, 7 நாட்கள் விளக்கமறியலில் வைக்குமாறு யாழ்.நீதவான் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. கொரோனா அச்சுறுத்தல் காரணமாக ...
Read more