மோசமான வானிலையால் 7,482 குடும்பங்களைச் சேர்ந்த 28,933 பேர் பாதிப்பு!
நாட்டில தற்சமயம் நிலவும் மோசமான வானிலை காரணமாக 28 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது. அதன்படி, மோசமான வானிலையால் 7,482 ...
Read moreDetails













