Tag: Katunayake

வெளிநாட்டு சிகரெட்டுகளுடன் இருவர் கைது!

சட்டவிரோதமாக விமானம் மூலம் நாட்டிற்கு கொண்டு வரப்பட்ட வெளிநாட்டு சிகரெட்டுகளுடன் இரண்டு நபர்கள் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர். விமான நிலைய பொலிஸ் போதைப்பொருள் தடுப்புப் பிரிவின் ...

Read moreDetails

கட்டுநாயக்க விமான நிலையத்தில் அதிகாரப்பூர்வமாக திறக்கப்பட்ட “இ-கேட்”

கட்டுநாயக்க விமான நிலையத்தின் வருகை முனையத்தில் உள்ள மின்னணு வாயில்கள் இன்று (28) அதிகாரப்பூர்வமாக திறக்கப்பட்டுள்ளதாக குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்களம் அறிவித்துள்ளது. ஜப்பானிய அரசாங்கத்தின் உதவியுடன் ...

Read moreDetails

சட்டவிரோத சிகரெட்டுகளுடன் விமான நிலையத்தில் ஒருவர் கைது!

சட்டவிரோதமான முறையில்‍ வெளிநாட்டு சிகரெட்டுகளை நாட்டுக்குள் கொண்டுவர முயற்சித்த குற்றச்சாட்டில் கட்டுநாயக்க, பண்டாரநாயக்க சர்வதேச நிலையில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். இந்த கைதானது நேற்று (20) இடம்பெற்றுள்ளது.  ...

Read moreDetails

ரூ.400 மில்லியன் பெறுமதியான உதவிப் பொருட்களுடன் இலங்கை வந்த சீன விமானம்!

பேரிடரால் பாதிக்கப்பட்ட இலங்கையில் மக்களுக்காக சீனாவால் நன்கொடையாக வழங்கப்பட்ட சுமார் 400 மில்லியன் ரூபாய் பெறுமதியான மனிதாபிமான உதவித் தொகை, இன்று (08) காலை சீன சரக்கு ...

Read moreDetails

110 மில்லியன் ரூபா பெறுமதியான கஞ்சா மீட்பு!

கட்டுநாயக்க, பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் உள்ள ஒரு சேமிப்பு நிலையத்தில் 110 மில்லியன் ரூபாவுக்கும் அதிகம் பெறுமதியான குஷ் கஞ்சா அடங்கிய பையொன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. விமான ...

Read moreDetails

இந்தியாவில் இருந்து நாடு கடத்தப்பட்ட மூன்று இலங்கையர்கள் விமான நிலையத்தில் கைது!

குற்றச் செயல்களில் ஈடுபட்டதாகக் கூறப்படும் மூன்று இலங்கையர்கள், இந்தியாவில் இருந்து நாடு கடத்தப்பட்டனர். கட்டுநாயக்க, பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தை (BIA) வந்தடைந்ததும் அவர்கள் பயங்கரவாத புலனாய்வுப் ...

Read moreDetails

182.5 மில்லியன் ரூபா பெறுமதியான போதைப்பொருளுடன் கனேடியர் கைது!

கட்டுநாயக்க, பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் 182.5 மில்லியன் ரூபா பெறுமதியான ஹஷிஷ் போதைப்பொருளை கடத்த முயன்ற குற்றச்சாட்டில் வெளிநாட்டுப் பிரஜை ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். சந்தேக ...

Read moreDetails

கட்டுநாயக்க விமான நிலையத்தை பயன்படுத்தும் பயணிகளுக்கு விசேட அறிவிப்பு!

கட்டுநாயக்க, பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தை பயன்படுத்தும் பயணிகளுக்கு விசேட அறிவிப்பு ஒன்று பிறப்பிக்கப்பட்டுள்ளது. அதன்படி, இன்று நண்பகல் 12:00 மணி முதல், பண்டாரநாயக்க சர்வதேச விமான ...

Read moreDetails

கட்டுநாயக்க கருமபீடம் மூலம் சுற்றுலா பயணிகளுக்கு ‍1,338 சாரதி அனுமதி பத்திரங்கள் விநியோகம்!

கட்டுநாயக்க, பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் (BIA) நிறுவப்பட்ட மோட்டார் போக்குவரத்துத் திணைக்களத்தின் (DMT) அலுவலகம் திறக்கப்பட்டதிலிருந்து மொத்தம் 1,338 சாரதி அனுமதிப் பத்திரங்கள் வெளிநாட்டினருக்கு வழங்கப்பட்டுள்ளன. ...

Read moreDetails

வெளிநாட்டு மதுபான போத்தல்களுடன் இருவர் கைது!

கட்டுநாயக்க பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட அடியம்பலம பகுதியில் பொலிஸார் முன்னெடுத்த சோதனையின் போது 30 வெளிநாட்டு மதுபான போத்தல்களுடன் இரண்டு சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டனர். இதன்போது ...

Read moreDetails
Page 1 of 5 1 2 5
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist