இலங்கையை உருக்குலைக்கும் தித்வா: UPDATES
2025-12-01
முதல் நாள் மாஸ்க் படம் செய்துள்ள வசூல்..!
2025-11-22
இன்றைய நாளுக்கான வானிலை அறிவிப்பு!
2025-12-22
சட்டவிரோதமான முறையில் வெளிநாட்டு சிகரெட்டுகளை நாட்டுக்குள் கொண்டுவர முயற்சித்த குற்றச்சாட்டில் கட்டுநாயக்க, பண்டாரநாயக்க சர்வதேச நிலையில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். இந்த கைதானது நேற்று (20) இடம்பெற்றுள்ளது. ...
Read moreDetailsபேரிடரால் பாதிக்கப்பட்ட இலங்கையில் மக்களுக்காக சீனாவால் நன்கொடையாக வழங்கப்பட்ட சுமார் 400 மில்லியன் ரூபாய் பெறுமதியான மனிதாபிமான உதவித் தொகை, இன்று (08) காலை சீன சரக்கு ...
Read moreDetailsகட்டுநாயக்க, பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் உள்ள ஒரு சேமிப்பு நிலையத்தில் 110 மில்லியன் ரூபாவுக்கும் அதிகம் பெறுமதியான குஷ் கஞ்சா அடங்கிய பையொன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. விமான ...
Read moreDetailsகுற்றச் செயல்களில் ஈடுபட்டதாகக் கூறப்படும் மூன்று இலங்கையர்கள், இந்தியாவில் இருந்து நாடு கடத்தப்பட்டனர். கட்டுநாயக்க, பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தை (BIA) வந்தடைந்ததும் அவர்கள் பயங்கரவாத புலனாய்வுப் ...
Read moreDetailsகட்டுநாயக்க, பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் 182.5 மில்லியன் ரூபா பெறுமதியான ஹஷிஷ் போதைப்பொருளை கடத்த முயன்ற குற்றச்சாட்டில் வெளிநாட்டுப் பிரஜை ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். சந்தேக ...
Read moreDetailsகட்டுநாயக்க, பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தை பயன்படுத்தும் பயணிகளுக்கு விசேட அறிவிப்பு ஒன்று பிறப்பிக்கப்பட்டுள்ளது. அதன்படி, இன்று நண்பகல் 12:00 மணி முதல், பண்டாரநாயக்க சர்வதேச விமான ...
Read moreDetailsகட்டுநாயக்க, பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் (BIA) நிறுவப்பட்ட மோட்டார் போக்குவரத்துத் திணைக்களத்தின் (DMT) அலுவலகம் திறக்கப்பட்டதிலிருந்து மொத்தம் 1,338 சாரதி அனுமதிப் பத்திரங்கள் வெளிநாட்டினருக்கு வழங்கப்பட்டுள்ளன. ...
Read moreDetailsகட்டுநாயக்க பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட அடியம்பலம பகுதியில் பொலிஸார் முன்னெடுத்த சோதனையின் போது 30 வெளிநாட்டு மதுபான போத்தல்களுடன் இரண்டு சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டனர். இதன்போது ...
Read moreDetails400 மில்லியன் ரூபா பெறுமதியான போதைப்பொருட்களை நாட்டுக்குள் கடத்த முற்பட்ட குற்றச்சாட்டுக்காக கட்டுநாயக்க, பண்டாரநாயக்க விமான நிலையத்தில் வெளிநாட்டுப் பிரஜை ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். கனடா நாட்டைச் ...
Read moreDetailsபண்டாரநாயக்க, கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தின் வருகை முனையத்தில் வெளிநாட்டு சிகரெட்டுகளை சட்டவிரோதமாக கடத்த முயற்பட்ட ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். இவரிடமிருந்து 50 அட்டைப் பெட்டிளில் மொத்தம் ...
Read moreDetails© 2026 Athavan Media, All rights reserved.