Tag: Katunayake

இலங்கை பயணம் வெற்றிகரமாக நிறைவு; நாடு திரும்பினார் மாலைத்தீவு ஜனாதிபதி!

இலங்கைக்கான உத்தியோகபூர்வ விஜயத்தை வெற்றிகரமாக நிறைவு செய்துகொண்டு, மாலைத்தீவு ஜனாதிபதி கலாநிதி மொஹமட் முய்சு (Mohamed Muizzu) உள்ளிட்ட தூதுக்குழுவினர் இன்று (06) காலை கட்டுநாயக்க சர்வதேச ...

Read moreDetails

சட்டவிரோத சிகரெட் இறக்குமதி; சீன நாட்டவர் கைது!

சீனாவில் தயாரிக்கப்பட்ட சிகரெட்டுகளை சட்டவிரோதமாக நாட்டிற்குள் கொண்டு வந்த சீன நாட்டவர் ஒருவர் இன்று காலை (20) விமான நிலைய சுங்க அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார். கைது ...

Read moreDetails

சீன இணையவழி குற்றவாளிகள் குழு ஒன்று கைது!

கணினி நிதிக்குற்றங்களில் ஈடுபடும் நோக்கில் நாட்டிற்குள் நுழைந்த ஒன்பது சீன நாட்டினர் இன்று காலை (16) கட்டுநாயக்க, பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டனர். விமான ...

Read moreDetails

11 கோடி பெறுமதியான குஷ் போதைப்பொருளுடன் ஒருவர் கைது!

கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு 11 கோடியே 34 இலட்சம் ரூபாய் பெறுமதியான குஷ் போதைப்பொருளைக் கொண்டு வந்த இலங்கை பயணி ஒருவர், இன்று (06) சுங்கப் போதைப்பொருள் ...

Read moreDetails

நாட்டுக்கு அழைத்து வரப்பட்ட மிதிகம சூட்டி!

ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் கும்பலின் உறுப்பினரும், சர்வதேச போதைப்பொருள் வலையமைப்பின் உறுப்பினருமான மிதிகம சூட்டி (Midigama Chuti) என்று அழைக்கப்படும் ராஜபக்ஷ பாதிரனகே பிரபாத் மதுசங்க, இன்று காலை ...

Read moreDetails

105 மில்லியன் ரூபா பெறுமதியான போதைப்பொருள் மீட்பு! 

கட்டுநாயக்க, பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் 105.22 மில்லியன் ரூபா பெறுமதியான குஷ் போதைப்பொருட்களைக் கடத்த முற்பட்ட இருவர் இன்று (18) அதிகாலை கைது செய்யப்பட்டுள்ளனர். விமான ...

Read moreDetails

வெளிநாட்டு சிகரெட்டுகளுடன் இருவர் கைது!

சட்டவிரோதமாக விமானம் மூலம் நாட்டிற்கு கொண்டு வரப்பட்ட வெளிநாட்டு சிகரெட்டுகளுடன் இரண்டு நபர்கள் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர். விமான நிலைய பொலிஸ் போதைப்பொருள் தடுப்புப் பிரிவின் ...

Read moreDetails

கட்டுநாயக்க விமான நிலையத்தில் அதிகாரப்பூர்வமாக திறக்கப்பட்ட “இ-கேட்”

கட்டுநாயக்க விமான நிலையத்தின் வருகை முனையத்தில் உள்ள மின்னணு வாயில்கள் இன்று (28) அதிகாரப்பூர்வமாக திறக்கப்பட்டுள்ளதாக குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்களம் அறிவித்துள்ளது. ஜப்பானிய அரசாங்கத்தின் உதவியுடன் ...

Read moreDetails

சட்டவிரோத சிகரெட்டுகளுடன் விமான நிலையத்தில் ஒருவர் கைது!

சட்டவிரோதமான முறையில்‍ வெளிநாட்டு சிகரெட்டுகளை நாட்டுக்குள் கொண்டுவர முயற்சித்த குற்றச்சாட்டில் கட்டுநாயக்க, பண்டாரநாயக்க சர்வதேச நிலையில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். இந்த கைதானது நேற்று (20) இடம்பெற்றுள்ளது.  ...

Read moreDetails

ரூ.400 மில்லியன் பெறுமதியான உதவிப் பொருட்களுடன் இலங்கை வந்த சீன விமானம்!

பேரிடரால் பாதிக்கப்பட்ட இலங்கையில் மக்களுக்காக சீனாவால் நன்கொடையாக வழங்கப்பட்ட சுமார் 400 மில்லியன் ரூபாய் பெறுமதியான மனிதாபிமான உதவித் தொகை, இன்று (08) காலை சீன சரக்கு ...

Read moreDetails
Page 1 of 6 1 2 6
blank
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist