Kavipriya S

Kavipriya S

காலி கோட்டையை பார்வையிட கட்டணம் இல்லை

காலி கோட்டையை பார்வையிட கட்டணம் இல்லை

காலி கோட்டைக்கு வருகை தரும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகளிடம் பணம் அறவிடுவதற்கு அனுமதி வழங்கப்பட மாட்டாது என சுகாதார அமைச்சர் டொக்டர் ரமேஷ் பத்திரன தெரிவித்துள்ளார். காலி...

அரிசிக்கு தட்டுப்பாடு : இறக்குமதி செய்யப்படுமா?

அரிசிக்கு தட்டுப்பாடு : இறக்குமதி செய்யப்படுமா?

எதிர்வரும் பண்டிகைக் காலத்துக்கு தேவையான அரிசியை வழங்குவதற்காக அரிசி கையிருப்பு ஒன்றை இறக்குமதி செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக வர்த்தக அமைச்சர் திரு.நளின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார். அரிசி ஆலை...

இன்று உறவினர் மூலம் நல்ல செய்தி கிடைக்கும் ராசிக்காரர்

இன்று உறவினர் மூலம் நல்ல செய்தி கிடைக்கும் ராசிக்காரர்

மேஷம் இன்று தொடங்கும் காரியங்கள் அனுகூலமாகும் நாள். புதிய முயற்சிகளில் சாதகம் ஏற்படும். தேவையான பணம் கையில் இருந்தாலும், வீண்செலவுகளால் மனம் சஞ்சலப்படும். உறவினர்களால் குடும்பத் தில்...

வடக்கு – கிழக்கு பொலிஸாருக்கு தமிழ் மொழியை கற்பிக்க நடவடிக்கை

வடக்கு – கிழக்கு பொலிஸாருக்கு தமிழ் மொழியை கற்பிக்க நடவடிக்கை

இலங்கையில் வடக்கு, கிழக்கு மாகாணங்களில் சேவையாற்றும் பொலிஸ் அதிகாரிகளுக்கு தமிழ் மொழியை கற்பிக்கும் வேலைத்திட்டம் நடைமுறைப்படுத்தப்படும் என நீதி, சிறைச்சாலைகள் அலுவல்கள் மற்றும் அரசியலமைப்பு மறுசீரமைப்பு அமைச்சர்...

வவுனியா இரட்டை கொலை : சந்தேக நபர் கைது

வவுனியா இரட்டை கொலை : சந்தேக நபர் கைது

வவுனியா, தோணிக்கல் பகுதியில் இடம்பெற்ற இரட்டை கொலை சம்பவம் தொடர்பில் தேடப்பட்டு வந்த சந்தேக நபர்களில் ஒருவர் குற்றப் புலனாய்வு திணைக்கள அதிகாரிகளால் நேற்று (24) மாலை...

அரச சேவை வெற்றிடங்களை நிரப்ப கோரிக்கை

அரச சேவை வெற்றிடங்களை நிரப்ப கோரிக்கை

முழு அரச சேவையிலும் பாதி வெற்றிடங்களை நிரப்புவதற்கு அரச நிர்வாகம், உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சு அமைச்சரவையின் அனுமதியை கோரியுள்ளது. பிரதமர் தினேஷ் குணவர்தன...

அலெக்ஸின் மரணம் :பொலிஸ் உத்தியோகத்தர்கள் நால்வர் கைது

அலெக்ஸின் மரணம் :பொலிஸ் உத்தியோகத்தர்கள் நால்வர் கைது

சித்தங்கேணி இளைஞன் அலெக்ஸின் மரணம் தொடர்பில் பொலிஸ் உத்தியோகத்தர்கள் நால்வர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த குறித்து இதுவரை நடைபெற்ற மரண விசாரணை நடவடிக்கைகளின் முடிவிலே யாழ்ப்பாண நீதிமன்ற...

39 பாலஸ்தீன பணயக்கைதிகள் விடுதலை

39 பாலஸ்தீன பணயக்கைதிகள் விடுதலை

இஸ்ரேல் தனது சிறைகளில் தடுத்துவைக்கப்பட்டிருந்த 39 பாலஸ்தீனியர்களை விடுதலை செய்துள்ளது. ஹமாஸ் பணயக்கைதிகளை விடுதலை செய்தமைக்கு பதிலாக இஸ்ரேல் இவர்களை விடுதலை செய்துள்ளது. கல்வீச்சில் ஈடுபட்டனர் கொலை...

மறைத்து வைக்கப்பட்டுள்ள அரிசியை கையகப்படுத்த விரைவில் சட்டமூலம்

மறைத்து வைக்கப்பட்டுள்ள அரிசியை கையகப்படுத்த விரைவில் சட்டமூலம்

அரிசி ஆலை உரிமையாளர்கள் மறைத்து வைத்திருக்கும் சம்பா மற்றும் கீரி சம்பா அரிசிகளை கையகப்படுத்தி சந்தைக்கு வழங்குவதற்கான சட்டமூலம் விரைவில் தயாரிக்கப்படும் என வர்த்தக மற்றும் உணவு...

Page 146 of 210 1 145 146 147 210
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist