தேசிய பாதுகாப்பு தொடர்பில் ஜனாதிபதி உத்தரவு!
2024-09-19
யாழில் 06 நாட்களாக தொடர் காய்ச்சலினால் பீடிக்கப்பட்டிருந்த இளம் குடும்ப பெண் உயிரிழந்துள்ளார். வல்வெட்டித்துறையை சேர்ந்த சிவரூபன் தேனுசா (வயது 24) என்பவரே உயிரிழந்துள்ளார். 06 நாட்களாக கடும் காய்ச்சலினால் பாதிக்கப்பட்ட...
சவூதி அரேபியாவில் வீட்டு பணிக்காக சென்ற இலங்கையை சேர்ந்த பெண் ஒருவரின் உடலுக்கு அவர் பணிபுரிந்த வீட்டின் உரிமையாளரே தீயிட்டுள்ளார். கொத்தடுவ புதிய நகரில் வசித்து வந்த...
இலங்கையின் முன்னணி அநாதை இல்லமான மாகொல முஸ்லிம் அநாதைகள் இல்லம், தனது 61ஆவது வருடப் பூர்த்தியை நாளை சனிக்கிழமை (14) கொண்டாடுகின்றது. இலங்கையின் முஸ்லிம் அநாதை சிறுவர்களுக்கு...
அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா மீனவர்களுக்கும், தமிழ் மக்களுக்கும் ஏதாவது ஒரு நன்மை செய்வதாக இருந்தால் தன்னுடைய அமைச்சை இராஜினாமா செய்துவிட்டு வெறுமனே ஒரு நாடாளுமன்ற உறுப்பினாக இருப்பதே...
பொகவந்தலாவ தோட்டத்திற்கு சொந்தமான லெட்டாண்டி தோட்டத்தில் சிறுத்தையின் சடலமொன்று கண்டெடுக்கப்பட்டுள்ளது. இன்று காலை 8.00 மணியளவில் தோட்டத்தில் நடந்து சென்றுகொண்டிருந்த நபர் ஒருவர் சிறுத்தையின் சடலத்தை கண்டதையடுத்து...
daஇம்மாதம் இரண்டு கிரணங்கள் நிகழவுள்ளன. அதில் சூரிய கிரகணம் இலங்கைக்கு தென்படாத நிலையில், சந்திர கிரகணம் மட்டும் தென்படும் என கொழும்பு பல்கலைக்கழகத்தின் வானியலாளரும், விண்வெளி விஞ்ஞான...
தற்போது பெய்து வரும் கடும் மழையினால் கண்டி ஸ்ரீ தலதா மாளிகையின் இடதுபுறத்தில் அமைந்துள்ள பழைய பழைய சுவர் ஒன்று இடிந்து வீழ்ந்துள்ளது அரசு மாளிகைக்கு முன்னால்...
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க சுற்றாடல் துறை அமைச்சராக பதவி ஏற்றுள்ளார். இதற்கமைய, முன்னாள் அமைச்சர் நஸீர் அஹமட் வகித்த சுற்றாடல்துறை அமைச்சு பதவி, ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின்...
சேவையிலிருந்து நீக்கப்பட்ட 50 சொகுசு ரக பஸ்கள் எதிர்வரும் 6 மாதங்களில், மீண்டும் சேவையில் ஈடுபடுத்தப்படவுள்ளதாக இலங்கை போக்குவரத்து சபை தெரிவித்துள்ளது. பல்வேறு தொழில்நுட்ப கோளாறுகள், உதிரிபாகங்களின்...
கல்வி பொது தராதர சாதாரண தர முன்னோடி பரீட்சையை எதிர்வரும் 25 ஆம் திகதி முதல் நடாத்த ஏற்பாடு செய்யுமாறு கல்வி இராஜாங்க அமைச்சர் அருணாச்சலம் அரவிந்த...
© 2024 Athavan Media (Lyca Group), All rights reserved.