தேசிய பாதுகாப்பு தொடர்பில் ஜனாதிபதி உத்தரவு!
2024-09-19
2018ஆம் ஆண்டு தாதியர் பயிற்சியாளர்களாக சேவையில் இணைத்துக் கொள்ளப்பட்ட 2,518 பேருக்கு நியமனத்தை வழங்குவதற்கு திறைசேரி இணக்கம் வெளியிட்டுள்ளது. ஜனாதிபதியின் தொழிற்சங்கங்களுக்கான பணிப்பாளர் நாயகம் சமன் ரத்னப்பிரிய...
இஸ்ரேல் படை சிரியாவின் இரு சர்வதேச விமான நிலையங்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. அதன்படி, டமாஸ்கஸ் மற்றும் அலெப்போ சர்வதேச விமான...
தெற்கு அதிவேக வீதியின் இமதுவ மற்றும் பின்னதுவ பகுதியில் மண் மேடு சரிந்து வீழ்ந்தமையினால் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்பட்டுள்ள போதிலும், தெற்கு அதிவேக வீதியின் பயணிகள் போக்குவரத்து...
காசாவிற்கான மின் விநியோகத்தை இஸ்ரேல் நிறுத்தியுள்ள நிலையில், அந்த பகுதியின் ஒரே மின் நிலையத்தில் எரிபொருள் தீர்ந்துபோனதால் அதன் இயக்கம் நிறுத்தப்பட்டதன் காரணமாக நேற்று மின்சாரம் முடங்கியுள்ளது....
மலையகத்தில் தொடர்ச்சியாக பெய்து வரும் மழையின் காரணமாக மக்களின் இயல்புவாழக்கை பாதிக்கப்பட்டுள்ளது. அந்தவகையில் பொகவந்தலாவ பிரதேசத்தில் பெய்து வரும் கடும் மழையினால் கெசல்கமுவ ஓயாவின் கிளை ஆறுகள்...
உலக முடிவு அமைந்துள்ள இடத்ததை நோக்கி செல்லும் பிரதான வீதி மூடப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். ரெந்தபொல அம்பேவல லோகந்தய வீதியே இவ்வாறு மண்சரிவு காரணமாக மூடப்பட்டுள்ளது. 3ஆம்...
நிலவும் சீரற்ற காலநிலையினால் பாதிக்கப்பட்ட இந்த வருட புலமைப்பரிசில் பரீட்சைக்கு தோற்றவுள்ள மாணவர்களுக்கு மாத்தறை அனர்த்த முகாமைத்துவ பிரிவு விசேட அறிவித்தல் ஒன்றை விடுத்துள்ளது. நிலவும் சீரற்ற...
விசேட திறன்களைக் கொண்ட இலங்கை இளைஞர்களுக்கு SSW பிரிவின் கீழ் ஜப்பானில் தொழில் வாய்ப்புகளைப் பெறுவதற்கு புதிய ஒப்பந்தம் ஒன்று எட்டப்பட்டுள்ளது. அதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் அதன்...
எதிர்வரும் ஒரு வாரத்திற்குள் ஒரு கிலோ நெத்தலியின் விலை 200 முதல் 250 ரூபாவுக்குள் குறைக்கப்படவுள்ளதாக வர்த்தக அமைச்சர் நளின் பெர்னாண்டோ தெரிவித்தார். இதேவேளை, 1250 ரூபா...
நாட்டின் 13 மாவட்டங்களில் இன்று புதன்கிழமை (11) இரவு 11.30 மணி வரை இடியுடன் கூடிய மழை பெய்யும் ஏற்படக்கூடும் என்று வளிமண்டலவியல் திணைக்களத்தினால் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது....
© 2024 Athavan Media (Lyca Group), All rights reserved.