நாட்டில் இன்று அதிகரித்துள்ள வெப்பநிலை : 9 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை
இன்று இலங்கையின் ஒன்பது மாவட்டங்களில் வெப்பநிலை 39 முதல் 45 டிகிரி செல்சியஸ் வரை பதிவாகும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. முல்லைத்தீவு, வவுனியா, திருகோணமலை, அநுராதபுரம்,...