Thavanathan Ravivarman

Thavanathan Ravivarman

ஒற்றையாட்சி முறைக்குள் அதிகப்பட்ச அதிகாரங்களோடு இனப் பிரச்சினைக்கு தீர்வு – ஜனாதிபதி

13 ஆவது திருத்தம் தொடர்பாக ஜனாதிபதியின் அடுத்த முன்னெடுப்பு!

அரசியலமைப்பின் 13 ஆவது திருத்தத்தை அமுல்படுத்துவது தொடர்பான அரசாங்கத்தின் பிரேரணையை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அடுத்த வாரம் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கவுள்ளார். ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க விசேட அறிக்கையொன்றை...

யுவதியின் உடலை உட்கொண்ட இருவர் கைது; காரணம் தெரிந்தால் அதிர்ச்சி அடைவீர்கள்

யாழ். கொக்குவில் பகுதியில் வயோதிபரின் சடலம் மீட்பு!

யாழ்ப்பாணம் கொக்குவில் கிருபாகர சிவசுப்பிரமணிய ஆலயத்திற்கு அருகில் வயோதிபர் ஒருவரின் சடலம் நேற்றைய தினம் செவ்வாய்க்கிழமை இரவு மீட்கப்பட்டுள்ளது. ஆலயத்தின் வீதியில் உள்ள சனசமூக நிலையத்திற்கு அருகில்...

கிளிநொச்சி மகாவித்தியாலயத்தில் சுற்றாடல் பாதுகாப்புப் பணிகள் முன்னெடுப்பு!

கிளிநொச்சி மகாவித்தியாலயத்தில் சுற்றாடல் பாதுகாப்புப் பணிகள் முன்னெடுப்பு!

கிளிநொச்சி மகாவித்தியாலய பாடசாலை சமூகத்தினரால் சுற்றாடல் பாதுகாப்புப் பணிகள் முன்னெடுக்கப்பட்டன. பாடசாலை முதல்வர் ஜெயந்தி தனபாலசிங்கம் தலைமையில் கிளிநொச்சி மகாவித்தியாலய சாரணிய குழுவினால் குறித்த பணிகள் முன்னெடுக்கப்பட்டன....

பௌத்த மதத்தை விமர்சிக்கும் உரிமை எவருக்கும் கிடையாது : முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன!

ஜனாதிபதியான பின்னரே பிரச்சினைகளுக்குத் தீர்வு? : மைத்திரிபால சிறிசேன!

ஜனாதிபதியான பின்னரே நாட்டின் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கு நினைத்தால், அது நாட்டுக்கு உகந்த செயற்பாடாக அமையாது என முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். கொழும்பில் இடம்பெற்ற நிகழ்வொன்றில்...

அரசாங்கத்தின் வேலைத்திட்டம் தொடர்பாக ஜனாதிபதி அறிவிக்க வேண்டும்- திஸ்ஸ

ஐக்கிய தேசியக் கட்சியை பொதுஜன பெரமுனவினர் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள் : திஸ்ஸ அத்தநாயக்க!

எதிர்வரும் காலங்களில் ஐக்கிய தேசியக் கட்சி நிச்சயமாக தோல்வியடையும் என்பதால் அவர்களை மொட்டுக் கட்சியினர் கூட ஏற்றுக் கொள்ள மாட்டார்கள் என நாடாளுமன்ற உறுப்பினர் திஸ்ஸ அத்தநாயக்க...

பயங்கரவாத செயற்பாடுகள் ஊடாக ஆட்சி மாற்றம் இடம்பெறக்கூடாது – நாமல்

நாட்டை வீழ்த்துவதே போராட்டக்காரர்களின் பிரதான நோக்கம் : நாமல் ராஜபக்ஷ!

போராட்டத்தை ஏற்பாடு செய்தவர்களின் பிரதான நோக்கமாக நாட்டை வீழ்த்திவிட வேண்டும் என்பதுதான் இருந்தது என நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவித்தபோதே அவர்...

வவுனியாவில் வீட்டிற்கு தீ வைத்த சம்பவம் : ஐவர் கைது!

வவுனியாவில் வீட்டிற்கு தீ வைத்த சம்பவம் : ஐவர் கைது!

வவுனியா, தோணிக்கல் பகுதியில் பிறந்தநாள் நிகழ்வு நடைபெற்றுக் கொண்டிருந்த வீட்டிற்கு தீ வைத்த சம்பவம் தொடர்பாக சந்தேகத்தின் அடிப்படையில் ஐவர் கைது செய்யப்பட்டுள்ளனர். குறித்த சந்தேகநபர்கள் நேற்று...

கொழும்பில் நினைவுத் தூபி அமைப்பதற்கு அமைச்சரவை அனுமதி

விமான சேவைகள் தொடர்பாக அமைச்சரவை வழங்கிய அங்கீகாரம்!

இந்தியாவின் கொச்சி சர்வதேச விமான நிலையம் மற்றும் இந்தோனிசியாவின் ஜகார்த்தா சர்வதேச விமான நிலையங்களில் ஸ்ரீலங்கன் விமான நிறுவன விமானங்களுக்கான சேவைகளைப் பெற அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது....

இலங்கை- இந்தியா உள்ளக முரண்பாடுகளை தவிர்ந்து பயணிக்க வேண்டும்- ஜி.எல்.பீரிஸ்

பொது வைத்தியசாலைகளுக்குச் செல்வதற்கு மக்களுக்கு அச்சம் : ஜீ.எல்.பீரிஸ்!

மக்கள் இன்று பொது வைத்தியசாலைகளுக்குச் செல்லவே அச்சப்படுகிறார்கள் என நாடாளுமன்ற உறுப்பினர் ஜீ.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார். கொழும்பில் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவித்தபோதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். இவ்விடயம் தொடர்பாக...

விமர்சிப்பவர்கள் அதற்கான தீர்வுத்திட்டங்களை முன்வைக்க வேண்டும் : அகிலவிராஜ்!

விமர்சிப்பவர்கள் அதற்கான தீர்வுத்திட்டங்களை முன்வைக்க வேண்டும் : அகிலவிராஜ்!

விமர்சனங்களை முன்வைப்பவர்கள் அதற்கான தீர்வுத் திட்டங்களையும் வழங்க வேண்டுமென முன்னாள் அமைச்சரும் ஐக்கிய தேசியக் கட்சியின் உபதலைவருமான அகிலவிராஜ் காரியவசம் குறிப்பிட்டுள்ளார். கொழும்பில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு...

Page 266 of 313 1 265 266 267 313
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist