Thavanathan Ravivarman

Thavanathan Ravivarman

அரசாங்கத்திற்கு எதிரான மக்களின் போராட்டங்கள் இன்னமும் ஓயவில்லை- மரிக்கார்

மஹிந்த ராஜபக்ஷ என்பவர் விற்க முடியாத குப்பை : ஐக்கிய மக்கள் சக்தி!

மஹிந்த ராஜபக்ஷ என்பவர் விற்க முடியாத குப்பைக் கூடமாகிவிட்டார். இனியும் இவரை வைத்து அரசியல் செய்ய முடியாது என ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.எம்.மரிக்கார்...

மலையக மக்களுக்காகவும் குரல்கொடுப்போம் – மாத்தளையில் சாணக்கியன் !!

நாம் கோரும் தீர்வுகள் அதிகாரங்களைப் பெற்றுத்தரக் கூடியவையாக இருக்க வேண்டும் : இரா.சாணக்கியன்

ஒரு தீர்வினை வலியுறுத்திப் பெற்றுக் கொள்வதாக இருந்தால் அது எமது தமிழ் மக்களைக் காப்பாற்றக் கூடியதாகவும் அதற்கான அதிகாரங்களைப் பெற்றுத்தரக் கூடியதுமாக இருக்க வேண்டும் என நாடாளுமன்ற...

ஆளும்கட்சி உறுப்பினர்களின் அழைப்பினை ஏற்றார் பசில் – ரோஹித

மீண்டும் ரணிலை ஜனாதிபதியாக்கப் போவதில்லை : பொதுஜன பெரமுன உறுதி!

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவுடன் மட்டுமே ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க பேச்சுவார்த்தைகளை நடத்த வேண்டுமென நாடாளுமன்ற உறுப்பினர் ரோஹித அபேகுணவர்த்தன தெரிவித்துள்ளார். கொழும்பில் ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவித்தபோதே அவர்...

சமஷ்டி முறையிலான அரசியல் தீர்வை வலியுறுத்தி திருகோணமலையில் ஆர்ப்பாட்டம்!

சமஷ்டி முறையிலான அரசியல் தீர்வை வலியுறுத்தி திருகோணமலையில் ஆர்ப்பாட்டம்!

தமிழ் மக்களுக்கு சமஷ்டி முறையிலான அரசியல் தீர்வை வலியுறுத்தி, இன்று திருகோணமலையில் கவனயீர்ப்புப் போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது. வடக்கு கிழக்கு ஒருங்கிணைப்புக்குழுவின் ஏற்பாட்டில் தமிழ்பேசும் மக்களுக்குரிய நிரந்தர அரசியல்...

இலங்கை போக்குவரத்துச் சபை பணியாளர்கள் வேலைநிறுத்தம்!

இலங்கை போக்குவரத்துச் சபை பணியாளர்கள் வேலைநிறுத்தம்!

தாக்குதல் சம்பவத்தை முன்னிறுத்தி இலங்கை போக்குவரத்துச் சபைக்கு சொந்தமான பல டிப்போக்களின் பணியாளர்கள் வேலைநிறுத்தத்தை ஆரம்பித்துள்ளனர். தம்புள்ளை, அனுராதபுரம், கெக்கிராவ, ஹொரவபொத்தான, பொலன்னறுவை, கெபதிகொல்லாவ மற்றும் கந்தளாய்...

மனநல காப்பகங்கள் குறித்து விசேட விசாரணைகள் முன்னெடுப்பு!

மனநல காப்பகங்கள் குறித்து விசேட விசாரணைகள் முன்னெடுப்பு!

தேசிய மனநல காப்பகத்தில் தங்கிச் சிகிச்சை பெற்றுவரும் நோயாளிகளின் உரிமைகள் மீறப்படுகிறதா என்பது குறித்து விசேட விசாரணை நடத்த இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு தீர்மானித்துள்ளது. மருத்துவ...

சட்டவிரோத கஞ்சா பாவனை அதிகரிப்பு : ஒளடதங்கள் கட்டுப்பாட்டு சபை!

சட்டவிரோத கஞ்சா பாவனை அதிகரிப்பு : ஒளடதங்கள் கட்டுப்பாட்டு சபை!

இலங்கையில் சட்டவிரோத கஞ்சா பாவனையில் கணிசமான அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாக தேசிய அபாயகரமான ஒளடதங்கள் கட்டுப்பாட்டு சபை தெரிவித்துள்ளது. அதன்படி நாட்டில் சட்டவிரோத கஞ்சா பாவனையாளர்களின் எண்ணிக்கை 300,000...

கெரவலப்பிட்டிய மின் நிலையம் 1000 மில்லியன் டொலர் இழப்பைச் சந்திக்கும்

நம்பிக்கையில்லாப் பிரேரணை தொடர்பில் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் குழு விசேட கலந்துரையாடல்!

சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்லவுக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை தொடர்பில் எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்து விவாதிக்க எதிர்க்கட்சி உறுப்பினர்கள் குழு கூடவுள்ளது. குறித்த கலந்துரையாடல் இந்த...

உலக சாரணர் ஜம்போரி அணிக்கு ஜனாதிபதியால் தேசியக் கொடி வழங்கி வைப்பு!

உலக சாரணர் ஜம்போரி அணிக்கு ஜனாதிபதியால் தேசியக் கொடி வழங்கி வைப்பு!

தென்கொரியாவில் நடைபெறவிருக்கும் 25ஆவது உலக சாரணர் ஜம்போரியில் கலந்து கொள்ளும் இலங்கை அணிக்கு இலங்கையின் பிரதம சாரணரான ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால் உத்தியோகபூர்வமாக தேசியக் கொடி வழங்கி...

மிகவும் பாரதூரமான சுகாதாரப் பேரிடரை நோக்கிச் செல்லும் இலங்கை – சஜித்

நாட்டில் மனிதாபிமான அவலம் தோற்றுவிக்கப்பட்டுள்ளது : சஜித் பிரேமதாச!

மக்கள் கடன் சுமையில் சிக்கித் தவிக்கும் நேரத்தில், நாட்டில் ஆட்சி ஒன்றே இல்லை என்ற அளவுக்கு திருட்டு, மோசடி, ஊழல் தலைதூக்கியுள்ளதாக எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச...

Page 267 of 313 1 266 267 268 313
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist