இலங்கை

பெற்றோர்களுக்கு குடும்ப சுகாதார பணியகம் அவசர அறிவிப்பு

கொரோனா வைரஸ் தொற்றினால் கணிசமான எண்ணிக்கையிலான குழந்தைகள் பாதிக்கப்பட்டுள்ளமையினால், தங்கள் குழந்தைகளைப் பாதுகாக்குமாறு குடும்ப சுகாதார பணியகம், பெற்றோரை வலியுறுத்தியுள்ளது. கொரோனா அச்சுறுத்தல் தீவிரமடைந்து வருகின்றமையினால் நாட்டிலுள்ள...

Read more

ஜனாதிபதியைச் சந்தித்தார் சீன பாதுகாப்பு அமைச்சர்

சீன பாதுகாப்பு அமைச்சர் ஜெனரல் வெய் ஃபெங் (Wei Fenghe) ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவை சந்தித்து கலந்துரையாடினார். ஜனாதிபதி செயலகத்தில் சற்றுமுன்னர் இந்த சந்திப்பு இடம்பெற்தாக ஜனாதிபதி ஊடகப்...

Read more

நாட்டை உடனடியாக முடக்க வேண்டும்- பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கம்

நாட்டில் கொரோனா வைரஸ் தொற்று வேகமாக பரவி வருகின்றமையினால் நாட்டை உடனடியாக முடக்க வேண்டுமென பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. தற்போதைய சூழ்நிலையில் நாட்டை முடக்குவதை...

Read more

றிசாட் பதியூதீனை விடுதலை செய்யுமாறு கோரி ஆர்ப்பாட்டம்!

முன்னாள் அமைச்சர் றிசாட் பதியூதீனை விடுதலை செய்யுமாறு கோரி வவுனியாவில் ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது. வவுனியா மாவட்ட செயலகத்திற்கு முன்பாக குறித்த ஆர்ப்பாட்டம் இன்று (புதன்கிழமை) காலை...

Read more

க.பொ.த. உயர்தரப் பரீட்சையின் பெறுபேறுகள் ஒருவாரத்தில் வெளியாகும்

2020 ஆம் ஆண்டுக்கான கல்வி பொது தராதர உயர்தர பரீட்சையின் பெறுபேறுகள்  7 நாட்களில் வெளியிடப்படும் என கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது. இது தொடர்பான அறிவிப்பை அமைச்சர்...

Read more

கொரோனா வைரஸ் நோயாளர்களினால் நிரம்பி வழிகிறது கம்பஹா வைத்தியசாலை

கம்பஹா வைத்தியசாலை கொரோனா வைரஸ் தொற்றாளர்களினால் தற்போது நிரம்பியுள்ளதாக வைத்தியசாலை தகவல்கள் தெரிவிக்கின்றன. கொரோனா வைரஸ் தொற்றாளர்களுக்காக சிகிச்சையளிக்க அமைக்கப்பட்ட கம்பஹா பொது வைத்தியசாலையிலுள்ள  அறையின் படுக்கைகள்...

Read more

கிராஞ்சி கடல்லுக்குள் மீன் பிடிக்கு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது!

பூநகரி பிரதேச சபைக்குட்பட்ட கிராஞ்சி கடல்லுக்குள் தொடர்ச்சியாக மீன் பிடிக்கு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. தமது பூர்விகமாக கிராஞ்சி கடல்லேய கொண்டுள்ளனர்.இந்நிலையில் தற்போது புதிதாக நியமிக்கப்பட்டுள்ள கடற்படை...

Read more

கொரோனா வைரஸ் தொற்றின் தாக்கம் அதிகரித்தமைக்கு சுகாதார அமைச்சே காரணம்- சுகாதார வைத்திய ஆய்வுக்கூட நிபுணர் சங்கம்

நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றின் தாக்கம் சடுதியாக அதிகரித்து வருகின்றமைக்கு சுகாதார அமைச்சே பொறுப்பேற்க வேண்டுமென சுகாதார வைத்திய ஆய்வுக்கூட நிபுணர் சங்கம் தெரிவித்துள்ளது. சுகாதார வைத்திய...

Read more

மூன்றாக பிரிக்கப்படும் கரைச்சி பிரதேச சபை!

கரைச்சி பிரதேச சபையினை மூன்றாக பிரிப்பது தொடர்பான கலந்துரையாடல் இன்று கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபர் தலைமையில் இடம்பெற்றது. குறித்த கலந்துரையாடல் கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபர்...

Read more

இலங்கையில் பரவும் கொரோனா பிரித்தானியாவில் அடையாளம் காணப்பட்ட புதிய வகை வைரஸ் என உறுதி!

இலங்கையில் பரவும் கொரோனா வைரஸின் பிறழ்வு பிரித்தானியாவில் பரவிய புதிய வகை கொரோனா வைரஸ் என அடையாளம் காணப்பட்டுள்ளது. கொழும்பில் இன்று (புதனகிழமை) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில்...

Read more
Page 3384 of 3514 1 3,383 3,384 3,385 3,514
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist