இலங்கை

முன்னாள் தலைமை நீதிபதி மொஹான் பீரிஸ் நீக்கப்பட்ட விதம் தவறானது- அலி சப்ரி

முன்னாள் தலைமை நீதிபதி மொஹான் பீரிஸ், பதவியில் இருந்து நீக்கப்பட்டமை சட்டரீதியாக மேற்கொள்ளப்படவில்லை என நீதி அமைச்சர் அலி சப்ரி தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்தின் ஒப்புதலுடன் மொஹான் பீரிஸ்...

Read more

மீள பறிக்கப்பட்ட திருமதி அழகி கிரீடம்- போட்டியில் சர்ச்சை

இலங்கையில் நடத்தப்பட்ட திருமதி அழகிப் போட்டியில் எவரும் எதிர்பார்க்காத ஒரு சம்பவம் இடம்பெற்றமையினால் பதற்றமான நிலைமை ஏற்பட்டிருந்தது. குறித்த போட்டியில் வெற்றியாளராக அறிவிக்கப்பட்ட பெண்ணுக்கு வழங்கிய கிரீடத்தை...

Read more

விமான நிலையங்கள் மீளத் திறக்கப்பட்டதில் இருந்து இதுவரை நாட்டுக்கு 10 ஆயிரம் சுற்றுலாப் பயணிகள் வருகை

சுற்றுலாப் பயணிகளுக்காக விமான நிலையம் திறக்கப்பட்ட  கடந்த ஜனவரி 21ஆம் திகதி முதல்  கிட்டத்தட்ட 10 ஆயிரம் சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு விஜயம் செய்ததாக இலங்கை சுற்றுலா...

Read more

யாழில் காணி அளவீடு மக்களின் எதிர்ப்பையடுத்து இடைநிறுத்தம்!

யாழ்ப்பாணம் எழுதுமட்டுவாழ் வடக்கில் மக்களுக்குச் சொந்தமான காணியை அளவிடும் நடவடிக்கை தடுக்கப்பட்டுள்ளது. இராணுவத்தின் 52ஆவது படையணியின் தலைமையகம் அமைப்பதற்காக சுமார் 40 ஏக்கர் காணியை சுவீகரிப்பதற்கு அளவீடுசெய்ய...

Read more

எப்லடொக்சின் அடங்கியுள்ள தேங்காய் எண்ணெயினை மீண்டும் மலேசியாவுக்கு அனுப்ப நடவடிக்கை

நாட்டில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள எப்லடொக்சின் அடங்கியுள்ள தேங்காய் எண்ணெயினை மீண்டும் மலேசியாவுக்கு அனுப்ப நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. எப்லடொக்சின் அடங்கியுள்ளதாக உறுதிப்படுத்தப்பட்டுள்ள 5 தேங்காய் எண்ணெய் கொள்கலன்களையே...

Read more

அஸ்ட்ராசெனகா தடுப்பூசி- 2ஆவது டோஸ் செலுத்தும் நடவடிக்கை 19ஆம் திகதி ஆரம்பம் – சுதர்ஷனி

அஸ்ட்ராசெனகா கொரோனா தடுப்பூசியின் இரண்டாவது டோஸ் செலுத்துவதில் எந்தப் பிரச்சினையும் இல்லையென இராஜாங்க அமைச்சர் சுதர்ஷனி பெர்னாண்டோபுள்ளே தெரிவித்தார். இதன்படி, இரண்டாவது டோஸின் தடுப்பூசித் திட்டம் ஏப்ரல்...

Read more

சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள தேங்காய் எண்ணெயின் ஆபத்து குறித்து எச்சரிக்கும் விஜயதாச

ஒரு பில்லியன் தேங்காய் எண்ணெய் துகள்களில் 10 க்கும் மேற்பட்ட எப்லடொக்சின் துகள்கள் இருந்தால், அது மனித உடலுக்கு கடுமையான ஆபத்தை ஏற்படுத்தும் என நாடாளுமன்ற உறுப்பினர்...

Read more

திருகோணமலை பேருந்து நிலையத்தில் பதற்றத்தை ஏற்படுத்திய சந்தேகத்திற்கிடமான இரும்புப் பெட்டி!

திருகோணமலை மத்திய பேருந்து நிலையத்தில் சந்தேகத்திற்கிடமான வகையில் இரும்பு பெட்டியொன்று கைவிடப்பட்ட நிலையில் காணப்பட்டதால், இன்று (திங்கட்கிழமை) காலை அங்கு பதற்ற நிலை ஏற்பட்டிருந்ததாக எமது பிராந்திய...

Read more

காணாமலாக்கப்பட்டோரின் உறவுகள் கருப்புகொடி கட்டி ஆயருக்கு அஞ்சலி – துக்கதினமும் அனுஷ்டிப்பு!

மறைந்த மன்னார் மறைமாவட்ட ஓய்வுநிலை ஆயர் இராயப்பு ஜோசப் ஆண்டகைக்கு  வவுனியா மாவட்ட வலிந்து காணாமலாக்கப்பட்டவர்களின் உறவினர்களால் அஞ்சலி செலுத்தும் நிகழ்வொன்று முன்னெடுக்கப்பட்டது. வவுனியா இறம்பைக்குளம் அந்தோணியார்...

Read more

கொழும்பு துறைமுக நகரத்தில் பணிபுரியும் 1000 சீன பிரஜைகளுக்கு தடுப்பூசி!

கொழும்பு மாநகர சபையில் இன்று (திங்கட்கிழமை) ஆரம்பிக்கப்பட்ட சினோபார்ம் தடுப்பூசி செலுத்தும் திட்டத்தின் மூலம் இலங்கையில் உள்ள சீன நாட்டினருக்கு தடுப்பூசி செலுத்தப்படுகிறது. அதன்படி, கொழும்பு துறைமுக...

Read more
Page 3459 of 3523 1 3,458 3,459 3,460 3,523
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist