இலங்கை

முற்றாக முடங்குமா யாழ்ப்பாணம் ? – சவேந்திர சில்வா

ஒரு மாவட்டத்தில் கொரோனாத் தொற்றாளர்கள் திடீரென அதிகரித்தால் அந்த மாவட்டத்தை முற்றாக முடக்குவதா? இல்லையா? என்பது மக்களின் நடத்தைகளிலேயே தங்கியுள்ளது என இராணுவத் தளபதியும் கொரோனாக் கட்டுப்பாட்டுச்...

Read more

உருத்திரபுரீஸ்வரரின் வரலாறு – பண்பாட்டு மரபுகளை மாற்ற முயலாதீர்கள்- ஸ்ரீஸ்கந்தராஜ குருக்கள்

கிளிநொச்சி உருத்திரபுரீஸ்வர் ஆலயத்தின் வரலாற்றையும் வழிபாட்டு மற்றும் பண்பாட்டு மரபுகளையும் மாற்றியமைக்க முற்படவேண்டாம் என ஆலயத்தின் சிவஸ்ரீ அமிர்த ஸ்ரீஸ்கந்தராஜ குருக்கள் கோரிக்கை விடுத்துள்ளார். அத்துடன், மூவாயிரத்து...

Read more

நாட்டில் மேலும் 168 பேருக்கு கொரோனா தொற்று கண்டறிவு!

நாட்டில் மேலும் 168 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். இதன்படி, கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 92 ஆயிரத்து...

Read more

புளியம்பொக்கனை நாகதம்பிரானின் பொங்கல் விழா இன்று!

கிளிநொச்சி புளியம்பொக்கனை நாகதம்பிரான் ஆலயத்தின் வருடாந்த பொங்கல் உற்சவம் இன்று நடைபெறவுள்ளது. இந்நிலையில், கடந்த 21ஆம் திகதி ஆலயத்திலிருந்து விளக்கு வைத்தல் பூசை மற்றும் பிரம்பு வழங்கும்...

Read more

ஐ.நா. தீர்மானம் 2021: தமிழர்களுக்குக் கற்பிப்பது இதுதான்..

இராஜதந்திர ரீதியாகப் பார்த்தால் புதிய ஜெனிவா தீர்மானம் அரசாங்கத்துக்கு ஒரு  தோல்வி. ஆனால், நீதிக்கான தமிழ் மக்களின் போராட்டத்தைப் பொறுத்தவரை அது கொண்டாடத் தக்க ஒரு வெற்றியல்ல....

Read more

யாழில் அதிகரிக்கும் கொரோனா தொற்று – பாடசாலைகளுக்கு பூட்டு

யாழ்ப்பாணம் மாவட்டத்தில் யாழ்ப்பாண கல்வி வலயத்திற்கு உட்பட்ட அனைத்து பாடசாலைகளும் நாளை (திங்கட்கிழமை) முதல் ஒரு வாரத்திற்கு மூடப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. யாழ்ப்பாண மாவட்டத்தில் கொரோனா தொற்று நிலைமை...

Read more

கொரோனா வைரஸ் தொற்றில் இருந்து மேலும் 235 பேர் பூரண குணம்

இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றில் இருந்து மேலும் 235 பேர் பூரண குணமடைந்து இன்று (ஞாயிற்றுக்கிழமை) வீடுகளுக்குத் திரும்பியுள்ளனர். இதனையடுத்து, நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றில் இருந்து குணமடைந்தவர்களின்...

Read more

பௌத்த விகாரைகளுக்குள் இந்துக்கோயில்கள்- தொல்பொருள் திணைக்களம் முன்வைத்துள்ள கோரிக்கை!

தொல்பொருள் இடங்களைக் கண்டறிந்து அகழ்வப்ப பணிகளை மேற்கொள்வதில் தெற்கினைப் போன்றே வடக்கு, கிழக்கினையும் அணுகுவதாக தொல்பொருள் திணைக்களத்தின் பணிப்பாளர் சிரேஷ்ட பேராசிரியர் அநுர மனதுங்க தெரிவித்தார். அத்தோடு,...

Read more

1500ஆவது நாளை எட்டியது காணாமலாக்கப்பட்டோரின் உறவுகளின் போராட்டம்!

வவுனியாவில் சுழற்சிமுறை உணவுத் தவிர்ப்புப் போராட்டத்தில் ஈடுபட்டுவரும் காணாமலாக்கப்பட்டவர்களின் உறவுகளின் போராட்டம் இன்றுடன் ஆயிரத்து 500 நாட்களை எட்டியுள்ளது. இதனை முன்னிட்டு குறித்த உறவுகளால் இன்று (ஞாயிற்றுக்கிழமை)...

Read more

ஐரோப்பிய நாடுகளுடனான உறவைப் பேணுவதற்கான முயற்சியை ஜனாதிபதி தொடர்ந்தும் மேற்கொள்வார் – கருணா

ஐரோப்பிய நாடுகளுடனான உறவுகளைப் பேணுவதற்கான முயற்சிகளை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தொடர்ந்தும் மேற்கொள்வார் என தமிழர் ஐக்கிய சுதந்திர முன்னணியின் தலைவரும் முன்னாள் பிரதியமைச்சருமான விநாயகமூர்த்தி முரளிதரன்...

Read more
Page 3478 of 3514 1 3,477 3,478 3,479 3,514
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist