இலங்கை

மலையக கல்வி வளர்ச்சிக்கு வறுமைதான் முக்கிய தடை- ஜீவன்

மலையகத்தில் கல்வி வளரச்சிக்கு வறுமைதான் முக்கிய தடையாக இருக்கின்றது என இராஜாங்க அமைச்சர் ஜீவன் தொண்டமான் தெரிவித்துள்ளார். கொட்டகலையில் நடைபெற்ற நிகழ்வில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர்...

Read more

வவுனியாவில் கவிச்சக்கரவர்த்தி கம்பனின் நினைவு தின நிகழ்வு

கவிச்சக்கரவர்த்தி கம்பனின் நினைவு தினம், வவுனியா நகரப்பகுதியிலுள்ள கம்பனின் உருவச்சிலைக்கு அடியில்  இன்று (ஞாயிற்றுக்கிழமை) நடைபெற்றது. குறித்த நிகழ்வு, தமிழ் விருட்சம் அமைப்பின் தலைவர் செ.சந்திரகுமார் தலைமையில்...

Read more

யாழ்.திருநெல்வேலி அபாய இடர் வலயமாக பிரகடனம்: உள்நுழைய வெளியேற மறு அறிவித்தல் வரை தடை

யாழ்ப்பாணம், திருநெல்வேலி பாற்பண்ணை கிராமத்துக்குள் மறு அறிவித்தல் வரை மக்கள் உள் நுழைவதற்கும் வெளியேறுவதற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளதாக அம்மாவட்ட அரசாங்க அதிபர் கணபதிப்பிள்ளை மகேசன் குறிப்பிட்டுள்ளார். கொரோனா...

Read more

நாட்டில் இதுவரையில் 8 இலட்சத்து 89 ஆயிரத்துக்கும் மேற்பட்டோருக்கு கொரோனா தடுப்பூசி

இலங்கையில், இதுவரையில் 8 இலட்சத்து 89 ஆயிரத்துக்கும் மேற்பட்டோருக்கு கொரோனா வைரஸ் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. நேற்று மாத்திரம் 9 ஆயிரத்து 889 பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது....

Read more

கொரோனா அச்சுறுத்தல்: வெளிநாடுகளில் சிக்கியிருந்த மேலும் 523 இலங்கையர்கள் நாடு திரும்பினர்

கொரோனா வைரஸ் தொற்று அச்சுறுத்தல் காரணமாக வெளிநாடுகளில் சிக்கியிருந்த மேலும் 523 இலங்கையர்கள் நாடு திரும்பியுள்ளனர். இன்று (ஞாயிற்றுக்கிழமை) காலை 8.30 மணியுடன் நிறைவடைந்த 24 மணிநேரத்திலேயே...

Read more

முதலை இழுத்துச் சென்ற சிறுவனை தேடும் பணி தீவிரம்- திருகோணமலையில் சம்பவம்

திருகோணமலை- மூதூர், பள்ளிக்குடியிருப்பு பகுதியிலுள்ள குளத்தில் நீராடிக்கொண்டிருந்த  சிறுவனை, (15வயது) முதலை இழுத்துச் சென்றுள்ளது. இந்நிலையில் குறித்த சிறுவனை தேடும் பணியினை பொலிஸார், கடற்படையினர் மற்றும் பொதுமக்கள்...

Read more

மேல் மாகாணத்திலுள்ள அனைத்து பாடசாலைகளும் நாளை ஆரம்பம்!

மேல் மாகாணத்திலுள்ள அரச மற்றும் அரச அங்கீகாரம் பெற்ற தனியார் பாடசாலைகளும் நாளை (திங்கட்கிழமை) மீண்டும் ஆரம்பமாகவுள்ளன. அதன்படி, தரம் ஒன்று முதல் சகல தரங்களுக்கும் இந்த...

Read more

திருநெல்வேலி மத்தி வடக்கு – பாற்பணை கிராம அலுவலகர் பிரிவு முடக்கப்பட்டது

கொரேனா வைரஸ் தொற்று  அச்சுறுத்தல் காரணமாக நல்லூர்- திருநெல்வேலி மத்தி வடக்கு- பாற்பணை கிராம அலுவலகர் பிரிவு, முற்றாக தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக சுகாதார துறை அறிவித்துள்ளது. குறித்த பகுதியில்...

Read more

தேசிய பாதுகாப்புக்கு வழங்கிய முக்கியத்துவத்தை குறைத்ததாலேயே ஈஸ்டர் தாக்குதல் இடம்பெற்றது – அறிக்கை குறித்து ஜனாதிபதி!

அரசாங்கம் தேசிய பாதுகாப்புக்கு வழங்கிய முக்கியத்துவத்தை குறைத்ததாலேயே ஈஸ்டர் தாக்குதல் சம்பவம் இடம்பெற்றதாக ஜனாதிபதி ஆணைக்குழுவின் அறிக்கையின் ஒவ்வொரு பக்கத்திலும் குறிப்பிடப்பட்டுள்ளதாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்தார்....

Read more

இலங்கை அரசாங்கத்துக்கு எவரும் அழுத்தம் பிரயோகிக்க முடியாது- சரத் வீரசேகர

ஐ.நா.வில் முன்மொழியப்பட்டுள்ள பிரேரணையை செயற்படுத்துமாறு இலங்கை அரசாங்கத்துக்கு எவரும் அழுத்தம் பிரயோகிக்க முடியாது என பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சர் அட்மிரல் சரத் வீரசேகர தெரிவித்தார். கொழும்பில்...

Read more
Page 3479 of 3514 1 3,478 3,479 3,480 3,514
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist