இலங்கை

தலைமன்னாரில் இருந்து தனுஷ்கோடி வரை நீந்திச் சென்று தெலுங்குப் பெண் சாதனை- மற்றுமொரு வரலாற்றுப் பதிவு!

இலங்கையின் தலைமன்னாரில் இருந்து தமிழ்நாட்டின் தனுஷ்கோடி வரையிலான பாக் ஜலசந்தி கடல் பகுதியை நீந்திக் கடந்து பெண்ணொருவர் சாதனை படைத்துள்ளார். தெலுங்கானாவைச் சேர்ந்த 48 வயதுடைய சியாமளா...

Read more

கொரோனா தொற்று உறுதியானோரின் எண்ணிக்கை அதிகரிப்பு

நாட்டில் கொரோனா தொற்று உறுதியானோரின் மொத்த எண்ணிக்கை 89 ஆயிரத்து 655 ஆக அதிகரித்துள்ளது. மேலும் 158 பேருக்கு தொற்று உறுதியானதை அடுத்தே இந்த அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாக...

Read more

ஜனாதிபதியிடம் முன்னாள் சபாநாயகர் முக்கிய கோரிக்கை!

தற்போதைய அரசாங்கத்தை ஆட்சிபீடம் ஏற்றிய மக்கள், தற்போது அதனை எண்ணி வெட்கப்படுகின்றனரென முன்னாள் சபாநாயகர் கரு ஜெயசூரிய தெரிவித்துள்ளார். கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து...

Read more

அபிவிருத்தியைக் குழப்புவதற்கே பொத்துவில் – பொலிகண்டி இயக்கம் போன்றோர் களமிறக்கம்- சந்திரகாந்தன்

பொத்துவில் முதல் பொலிகண்டி வரை இயக்கத்தினர் போன்றவர்களைக் கொண்டு மட்டக்களப்பில் அபிவிருத்தி நடவடிக்கைகளைக் குழப்பும் நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் சிவநேசதுரை சந்திகாந்தன் தெரிவித்துள்ளார். நாட்டில் அமைதியான...

Read more

கொரோனா தொற்றில் இருந்து மேலும் 239 பேர் குணமடைவு

கொரோனா தொற்றில் இருந்து மேலும் 239 பேர் குணமடைந்துள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்றுநோயியல் பிரிவு அறிவித்துள்ளது. இதனை அடுத்து கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்தோரின் மொத்த எண்ணிக்கை 86...

Read more

வடக்கில் இராணுவச் சோதனை சாவடிகளை நிரந்தரமாக்க முயற்சி!

வவுனியா- ஓமந்தையில் கொரோனா அச்சுறுத்தல் காலப்பகுதியில், தற்காலிகமாக அமைக்கப்பட்ட இராணுவ சோதனைச் சாவடியை நிரந்தரமாக்கும் செயற்பாடு முன்னெடுக்கப்பட்டுள்ளதாக மக்கள் குற்றம் சுமத்தியுள்ளனர். இவ்விடயம் தொடர்பாக அப்பிரதேச மக்கள்...

Read more

ஒரு மாதத்திற்குள் தீர்வு – உறவுகளிடம் உறுதியளித்தார் டக்ளஸ்

காணாமல் ஆக்கப்பட்டோர் பிரச்சனைக்கு ஒரு மாதத்திற்குள் தீர்வினை பெற்றுத்தருவதாக அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா உறுதியளித்துள்ளார். காணாமற்போனோரின் உறவினர்களுடன் யாழ். மாவட்ட செயலகத்தில் இன்று (சனிக்கிழமை) இடம்பெற்ற சந்திப்பில்...

Read more

கிளிநொச்சியில் மினி சூறாவளி – ஐந்து வீடுகள் பாதிப்பு!

கிளிநொச்சியில் இன்று (சனிக்கிழமை) மதியம் 1 மணியளவில் கனமழையுடன் வீசிய மினி சூறாவளியினால் ஐந்து வீடுகளுக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது. கரைச்சி பிரதேச செயலர் பிரிவுக்கு உட்பட்ட ஆனந்தபுரம்...

Read more

உலகில் மகிழ்ச்சியான நாடுகள் பட்டியல் 2021 – இலங்கைக்கு எத்தனையாவது இடம் தெரியுமா?

உலகில் மகிழ்ச்சியான நாடுகள் பட்டியலை ஐக்கிய நாடுகளின் நிலையான அபிவிருத்தி தீர்வுகளுக்கான இணையம் (UN Sustainable Development Solutions Network) வெளியிட்டுள்ளது. 149 நாடுகளில் இந்தக் கணிப்பீடுகள்...

Read more

இலங்கையில் சுமார் 1 இலட்சம் குடும்பங்களுக்கு மின்சாரம் இல்லை!

இலங்கையில் சுமார் 1 இலட்சம் குடும்பங்கள் இதுவரையில் மின்சாரம் பெற்றுக்கொள்ளவில்லை என்பது கண்டறியப்பட்டுள்ளது. அண்மையில் முன்னெடுக்கப்பட்ட ஆய்வு ஒன்றின் போதே இந்த விடயம் கண்டறியப்பட்டுள்ளதாக இலங்கை மின்சார...

Read more
Page 3504 of 3514 1 3,503 3,504 3,505 3,514
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist