தேசிய பாதுகாப்பு தொடர்பில் ஜனாதிபதி உத்தரவு!
2024-09-19
பதுளை- பசறை வீதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் மேலும் ஒருவர் உயிரிழந்துள்ளதாக வைத்தியசாலை தகவல்கள் தெரிவிக்கின்றன. இதற்கமைய உயிரிழப்புக்களின் எண்ணிக்கை 15 ஆக உயர்வடைந்துள்ளது. மேலும் குறித்த...
Read moreவடக்கில் போராட்டத்தை முன்னெடுத்துவரும் சுகாதாரத் தொண்டர்களின் பிரச்சினைக்கு எதிர்வரும் 24ஆம் திகதி தீர்வைப் பெற்றுத்தருவதாக அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே தமக்கு உறுதியளித்துள்ளதாக பாதிக்கப்பட்ட தரப்பினர் தெரிவித்துள்ளனர். அத்துடன்,...
Read moreபதுளை - பசறை பகுதியில் இடம்பெற்ற பேருந்து விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு முதற்கட்டமாக 15,000 ரூபாய் நிதியை உடன் வழங்க செந்தில் தொண்டமான் நடவடிக்கை எடுத்துள்ளார். ஊவா மாகாண...
Read moreமத்திய வங்கி மோசடி தொடர்பாக கைது செய்யப்பட்ட முன்னாள் நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்க உள்ளிட்ட 08 பேருக்கும் கொரோனா தொற்றில்லை என உறுதியாகியுள்ளது. 2016 ஆம்...
Read moreஇலங்கையில் நல்லிணக்கம், பொறுப்புக்கூறலை நிலைநாட்டும் வகையில் அடுத்த வாரம் கொண்டுவரப்படும் ஐ.நா. தீர்மானத்திற்கு ஆதரவாக இந்தியா வாக்களிக்கும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நம்பிக்கை வெளியிட்டுள்ளது. தி...
Read more'தமிழர் தாயகத்தை இழத்தல், தமிழர் நிலத்தை பாதுகாப்பதற்கான உபாயங்களை வகுத்தலும் பிரச்சினைகளை இனம்காணுதலும்' என்னும் தலைப்பில் சர்வதேச மாநாடு, இன்று (சனிக்கிழமை) நடைபெறவுள்ளது. குறித்த சர்வதேச மாநாடு,...
Read moreமேல் மாகாணத்தில் இன்று(சனிக்கிழமை) விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவுள்ளன. குற்றச் செயல்களை கட்டுப்படும் நோக்கிலேயே இந்த விசேட நடவடிக்கை முன்னெடுக்கப்படவுள்ளதாக பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேகர...
Read moreநாட்டில் குற்றச்செயல்களை கட்டுப்படுத்த பொலிஸாரின் தலைமையில் இராணுவத்தினரால் விசேட நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாக பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேகர தெரிவித்துள்ளார். நாட்டின் பல பகுதிகளில் குற்றவாளிகள் தலைமறைவாக...
Read moreஇலங்கையில் கொரோனா தொற்றின் மூன்றாவது அலை தொடர்பான எவ்வித அச்சுறுத்தலும் காணப்படவில்லை என்றாலும் மக்கள் தொடர்ந்து எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என அரசாங்கம் கேட்டுக்கொண்டுள்ளது. அமெரிக்கா, இத்தாலி,...
Read moreநாட்டில் ஒருவர் முதலாவதாக பெற்றுக்கொண்ட தடுப்பூசி வகையினையே இரண்டாவது முறையும் பெற்றுக்கொள்ள வேண்டும் என அரசாங்கம் தெரிவித்துள்ளது. ஏனெனில் வெவ்வேறு தடுப்பூசிகளின் செயற்பாடுகள் வெவ்வேறு வழிகளில் செயற்படுவதாக...
Read more© 2024 Athavan Media (Lyca Group), All rights reserved.