Tag: மக்கள்

10 மாவட்டங்களில் உள்ள 74 மத்திய நிலையங்களில் இன்று தடுப்பூசி!

நாடளாவிய ரீதியில் இன்றும் (வியாழக்கிழமை) தடுப்பூசி செலுத்தும் பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. அதனடிப்படையில் 10 மாவட்டங்களில் உள்ள 74 மத்திய நிலையங்களில் தடுப்பூசி செலுத்தும் பணிகள் முன்னெடுக்கப்படவுள்ளன. ...

Read more

வங்காள விரிகுடாவில் நிலைகொண்டுள்ள குறைந்த அழுத்தப் பிரதேசம் – 100 மி.மீ.க்கும் அதிக மழைவீழ்ச்சிக்கு வாய்ப்பு!

இலங்கைக்கு வடகிழக்காக வங்காள விரிகுடாவில் நிலைகொண்டுள்ள குறைந்த அழுத்தப் பிரதேசம் மேற்குதிசையில் நகர்ந்து கொண்டிருப்பதுடன், இன்று (வியாழக்கிழமை) தென் ஆந்திரப் பிரதேசத்தையும் அண்மையாகவுள்ள வட தமிழ்நாடு கரையையும் ...

Read more

கொரோனாவில் இருந்து மேலும் 448 பேர் குணமடைவு!

கொரோனா வைரஸ் தொற்றில் இருந்து மேலும் 448 பேர் குணமடைந்து இன்று (புதன்கிழமை) வீடுகளுக்கு திரும்பியுள்ளனர் என சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் பிரிவு தெரிவித்துள்ளது. இதனையடுத்து, ...

Read more

கடல் பகுதிகளில் உருவாகும் குறைந்த காற்றழுத்த தாழ்வு – இலங்கையர்களுக்கு எச்சரிக்கை

கிழக்கு மத்திய வங்காள விரிகுடா, தென்கிழக்கு வங்காள விரிகுடா கடல் பகுதிகள் மற்றும் அரபிக்கடலில் உருவாகும் இரண்டு குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதிகள் குறித்து இலங்கையர்களுக்கு எச்சரிக்கை ...

Read more

60 வயதுக்கு மேற்பட்டோருக்கு இன்று முதல் தடுப்பூசியின் மூன்றாவது டோஸ்!

நாட்டின் சில இடங்களில் 60 வயதுக்கு மேற்பட்டோருக்கு கொரோனா தடுப்பூசியின் மூன்றாவது டோஸ் வழங்கும் நடவடிக்கை இன்று (புதன்கிழமை) முதல் ஆரம்பமாகவுள்ளது. அனுராதபுரம், அம்பாறை மாவட்டங்கள் மற்றும் ...

Read more

இலங்கையில் 5 இலட்சத்து 53 ஆயிரத்தை அண்மிக்கும் கொரோனா நோயாளர்களின் எண்ணிக்கை!

இலங்கையில் கடந்த 24 மணித்தியாலங்களில் மேலும் 720 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உள்ளமை உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து, நாட்டில் கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டவர்களின் ...

Read more

கொரோனாவில் இருந்து மேலும் 429 பேர் குணமடைவு!

கொரோனா வைரஸ் தொற்றில் இருந்து மேலும் 429 பேர் குணமடைந்து இன்று (செவ்வாய்க்கிழமை) வீடுகளுக்கு திரும்பியுள்ளனர். இதனையடுத்து கொரோனா வைரஸ் தொற்றில் இருந்து குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை ...

Read more

எரிபொருள் தட்டுப்பாடு குறித்து அரசாங்கத்தின் முக்கிய அறிவிப்பு!

நாட்டில் தற்போது எரிபொருளுக்கு தட்டுப்பாடு இல்லையென்றும் மக்கள் பீதியடைந்து எரிபொருள் நிரப்பு நிலையங்களில் கொள்வனவு செய்ய வேண்டாம் என அரசாங்கம் வேண்டுகோள் விடுத்துள்ளது. எரிபொருள் தட்டுப்பாடு தொடர்பாக ...

Read more

கொரோனா தொற்றினால் மேலும் 23 பேர் உயிரிழப்பு!

கொரோனா வைரஸ் தொற்றினால் மேலும் 23 பேர் உயிரிழந்துள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் பிரிவு தெரிவித்துள்ளது. இதனையடுத்து, நாட்டில் பதிவாகியுள்ள கொரோனா மரணங்களின் எண்ணிக்கை 13 ...

Read more

கொரோனா தொற்றில் இருந்து மேலும் 426 பேர் குணமடைவு

கொரோனா வைரஸ் தொற்றில் இருந்து மேலும் 426 பேர் குணமடைந்து இன்று (ஞாயிற்றுக்கிழமை) வீடுகளுக்கு திரும்பியுள்ளனர். இதனையடுத்து, நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றிலிருந்து குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை ...

Read more
Page 14 of 37 1 13 14 15 37
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist