அத்துருகிரிய படுகொலை : 6 சந்தேக நபர்களுக்கு விளக்கமறியல்!
அத்துருகிரிய துப்பாக்கி சூட்டு சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களில் 6 பேர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். சந்தேகநபர்கள் இன்று கடுவலை நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்ட போதே ...
Read more