Tag: abuse
-
பதின்ம வயதுச் சிறுமி மீது பாலியல் துஷ்பிரயோகம் மேற்கொள்வதற்கு உடந்தையாகவிருந்தார் என்ற குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட சிறுமியின் தாயாரை விளக்கமறியலில் வைக்க யாழ்ப்பாணம் நீதிமன்ற நீதவான் ஏ.எஸ்.பி.போல் உத்தரவிட்டுள்ளார். இந்த வழக்கு நேற்று ... More
-
ஸ்ரீலங்கன் மற்றும் மிஹின் லங்கா விமான சேவைகளில் இடம்பெற்றதாகக் கூறப்படும் முறைகேடுகள் தொடர்பாக ஆராயும் ஜனாதிபதி ஆணைக்குழுவின் உத்தியோகப்பூர்வ கால எல்லை நீடிக்கப்பட்டுள்ளது. அதன்படி ஆணைக்குழுவின் காலம் மே மாதம் 5 ஆம் திகதி வரை மீளவும் நீடிக்... More
-
கல்விப் பொதுத்தராதர சாதாரணதரப் பரீட்சையின் போது முறைகேடுகளில் ஈடுபட்ட மாணவர்களின் பெறுபேறுகளை தடை செய்வதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் சனத் பி. பூஜித இதனைத் தெரிவித்துள்ளார். இதுதொடர்பில் கருத்து வெளியிட்ட அவர், “ப... More
-
பிரான்ஸ் கத்தோலிக்க தேவாலய மதகுருவொருவர் தற்கொலை செய்து கொண்டுள்ளார். மத்திய பிரான்ஸில் சிறுவர் பாலியல் துஷ்பிரயோகம் தொடர்பாக குற்றஞ்சாட்டப்பட்ட கத்தோலிக்க மதகுரு பியரே யுவெஸ் ஃபுமெரி (வயது-38), லோரி வெலியில் தற்கொலை செய்து கொண்டுள்ளார். அவ... More
-
ஐந்து வயதிற்குட்பட்ட 50000 சிறுவர்கள் துஷ்பிரயோகங்கள், போதைப்பொருள் அல்லது மது, அடிமைத்தனம் மற்றும் மனநல பிரச்சினைகள் நிறைந்த வீடுகளில் வாழ்ந்துவருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இத்தகைய சூழ்நிலையில் வாழும் குழந்தைகள் மிகக் கடுமையான ஆபத்தின் உச... More
-
நெதர்லாந்தில் பாலியல் துஷ்பிரயோகத்தினால் பாதிக்கப்பட்டவர்கள் சிலரை திபேத்திய புத்த மதத் தலைவர் தலாய்லாமா சந்தித்துள்ளார். தற்போது கடமையிலுள்ள மற்றும் கடமையை விட்டு வெளியேறிய பௌத்த மதகுருக்களினால் மேற்கொள்ளப்பட்ட பாலியல் துஷ்பிரயோக விவகாரம் ... More
-
அயர்லாந்திற்கு விஜயம் செய்துள்ள பாப்பரசர் பிரான்ஸிஸிற்கு, தலைநகர் டப்லின் விமானநிலையத்தில் அமோக வரவேற்பளிக்கப்பட்டது. குறித்த வரவேற்பு நிகழ்வில், அயர்லாந்து வெளிவிவகார அமைச்சர் கைமன் கெவனியின் இரு பிள்ளைகளும் பூங்கொத்து கொடுத்து பாப்பரசரை ... More
-
தமிழர்களின் சனத்தொகை அதிகரிப்பு விகிதம் ஆண்டு தோரும் குறைவடைந்து அபாய கட்டத்தை அடைந்துள்ளதாக வட மாகாண கல்வி பண்பாட்டலுவல்கள் விளையாட்டுத்துறை மற்றும் இளைஞர் விவகார அமைச்சர் கலாநிதி க.சர்வேஸ்வரன் தெரிவித்துள்ளார். நேற்று(புதன்கிழமை) யாழ் மத்... More
-
வவுனியா பறன்நட்டகல் பகுதியில் குடும்ப பெண் மீது பாலியல் துஸ்பிரயோக முயற்சியில் ஈடுபட்ட இருவரை வவுனியா ஒமந்தை பொலிஸார் கைது செய்துள்ளனர். இந்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, வவுனியா பறன்நட்டகல்லில் நேற்று(செவ்வாய்கிழமை) இரவு 28 வயத... More
-
யாழ்ப்பாணத்தில் பாடசாலை மாணவிகள் இருவரை பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்திய ஆசிரியர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். யாழ்ப்பாணத்திலுள்ள பிரபல கல்லூரியொன்றில் தரம் ஏழில் கல்வி கற்கும் மாணவிகள் இருவரையே, குறித்த ஆசிரியர் பாலியல் துஷ்பிரயோக... More
-
சென்னையில் செவிப்புலனற்ற 11 வயது சிறுமியை, மாதக்கணக்கில் பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உள்ளாக்கிய குற்றச்சாட்டில் 17 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். சிறுமியை மிரட்டி தொடர்ச்சியாக 7 மாதங்கள் பாலியல் துஷ்பிரயோகம் செய்ததாக வழங்கப்பட்ட முறைப்பாட்டிற... More
-
சடங்கு என்னும் பெயரில் பெண்கள் துன்புறுத்தப்படுவதை ஏற்றுக்கொள்ள முடியாதென, சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி தெரிவித்துள்ளது. கடந்த 2001ஆம் ஆண்டு தர்மபுரியை சேர்ந்த பெண்ணொருவருக்கு பேய் பிடித்துள்ளதாக கூறி, அவர் நள்ளிரவில் தோப்பூர் அணைக்கு அழைத்த... More
-
சிறுமிகள் மற்றும் பெண்கள் மீதான வன்கொடுமைக்கு எதிர்ப்பு தெரிவித்தும், குற்றவாளிகளுக்கு மரண தண்டனை வழங்கக் கோரியும் ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது. டெல்லியில் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) இப்போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது. இப்போராட்... More
-
மன்னார் பாடசாலையில் கற்பிக்கும் ஆசிரியை, அப்பாடசாலையின் அதிபருடைய நடவடிக்கை தொடர்பாக மன்னார் வலயக்கல்வி பணிமனை மற்றும் மன்னார் பொலிஸ் நிலையம் ஆகியவற்றில் முறைப்பாடு செய்துள்ளார். இது குறித்து ஆசிரியை கூறுகையில், “சம்பளத்திற்கான காசோலையை பாட... More
-
சிறுமிகளை பாலியல் துஸ்பிரயோகம் செய்பவர்களுக்கு தூக்குதண்டனை கொடுக்க புதிய சட்டம் வேண்டும் என்ற கோரிக்கைக்கு மத்திய அரசு எதிர்ப்பை தெரிவித்துள்ளது. தூக்குதண்டனை நிறைவேற்றும் புதிய சட்டம் கோரி, சட்டத்தரணி ஸ்ரீவத்சவா என்பவர் தாக்கல் செய்த மனு ... More
சிறுமி மீது பாலியல் துஷ்பிரயோகம் – உடந்தையாகவிருந்த தாய்க்கு விளக்கமறியல்
In இலங்கை February 14, 2019 5:05 am GMT 0 Comments 328 Views
விமான சேவைகளில் மோசடி – விசாரணை ஆணைக்குழுவின் காலம் நீடிப்பு
In இலங்கை February 8, 2019 4:00 am GMT 0 Comments 237 Views
முறைகேடுகளில் ஈடுபட்ட மாணவர்களின் பெறுபேறுகளை தடை செய்வதற்கு தீர்மானம்!
In இலங்கை December 15, 2018 9:11 am GMT 0 Comments 452 Views
பிரான்ஸில் கத்தோலிக்க மதகுரு தற்கொலை!
In ஐரோப்பா October 23, 2018 6:07 am GMT 0 Comments 542 Views
துஷ்பிரயோகம், அடிமையாதல் மற்றும் மனநலப் பிரச்சினைகளால் சிறுவர்களுக்கு பாதிப்பு
In இங்கிலாந்து October 17, 2018 11:43 am GMT 0 Comments 596 Views
பாதிக்கப்பட்டவர்களை சந்திக்க தலாய்லாமா நெதர்லாந்து விஜயம்!
In ஐரோப்பா September 16, 2018 2:49 am GMT 0 Comments 648 Views
அயர்லாந்தில் பாப்பரசருக்கு கோலாகல வரவேற்பு!
In ஐரோப்பா August 26, 2018 6:38 am GMT 0 Comments 806 Views
தமிழர்கள் மூன்றாவது இனமாக மாறும் அபாயம்: வட மாகாண அமைச்சர்!
In இலங்கை August 2, 2018 11:12 am GMT 0 Comments 1061 Views
குடும்ப பெண் மீது துஸ்பிரயோக முயற்சி: இருவர் கைது
In இலங்கை August 1, 2018 3:01 pm GMT 0 Comments 896 Views
யாழில் மாணவிகள் இருவர் துஷ்பிரயோகம்: ஆசிரியர் கைது!
In இலங்கை July 19, 2018 4:12 am GMT 0 Comments 1565 Views
செவிப்புலனற்ற சிறுமி மீது துஷ்பிரயோகம்: 17 பேர் கைது
In இந்தியா July 17, 2018 9:46 am GMT 0 Comments 753 Views
பெண்கள் துன்புறுத்தப்படுவதை ஏற்றுக்கொள்ள முடியாது: சென்னை உயர்நீதிமன்றம்
In இந்தியா June 20, 2018 7:33 am GMT 0 Comments 602 Views
பெண்கள் மீதான பாலியல் வன்கொடுமைக்கு எதிராக ஆர்ப்பாட்டம்!
In இந்தியா April 16, 2018 2:52 am GMT 0 Comments 1050 Views
மன்னார் பாடசாலையொன்றில் ஆசிரியைக்கு ஏற்பட்ட நிலை
In இலங்கை March 28, 2018 5:16 am GMT 0 Comments 1014 Views
சிறுவர் துஸ்பிரயோகம் தொடர்பான புதிய சட்டத்திற்கு மறுப்பு: மத்திய அரசு
In இந்தியா February 2, 2018 10:36 am GMT 0 Comments 1200 Views