Tag: gotabaya rajapaksha
-
கொரோனா தடுப்பூசி இலங்கைக்கு கொண்டுவரப்படுவதை விரைவுபடுத்த வேண்டியது அவசியமானது என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். அமெரிக்கா, பிரித்தானியா, சீனா உள்ளிட்ட பல நாடுகளில் கொரோனா தடுப்பூசிகள் தயாரிக்கப்பட்டுள்ளன. அந்த தடுப்பூசிகள் கு... More
-
கல்வித்துறை முன்னேற்றத்திற்கான திட்டங்களை நடைமுறைப்படுத்துவதில் கொரோனா நோய்த்தொற்றை தடையாகக் கொள்ள வேண்டாம் என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ கல்வித்துறை அதிகாரிகளிடம் தெரிவித்தார். மனிதவள அபிவிருத்தி என்பது அரசாங்கத்தின் முதன்மை நோக்கமாகும். நா... More
-
பாடசாலைகளை மீண்டும் ஆரம்பிப்பது தொடர்பான விசேட பேச்சுவார்த்தை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தலைமையில் இன்று இடம்பெறவுள்ளதாக கல்வி அமைச்சு அறிவித்துள்ளது. எதிர்வரும் 23ஆம் திகதி பாடசாலைகளை மீண்டும் ஆரம்பிப்பது என முன்னதாக தீர்மானிக்கப்பட்டது. இ... More
-
நோய்த்தொற்று உலகிலிருந்து ஒழிக்கப்படும் வரை நாட்டை மூடி வைக்க முடியாது என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்தார். ஜனாதிபதி அலுவலகத்தில் தினமும் இடம்பெறும் கொரோனா ஒழிப்பு விசேட செயலணி நேற்று (திங்கட்கிழமை) முற்பகல் கூடியபோதே ஜனாதிபதி இதனைத் ... More
-
கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டு மரணமடையும் முஸ்லிம்களின் உடல்களை அடக்கம் செய்வதற்கு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அனுமதி வழங்கியுள்ளார். நீதி அமைச்சர் அலி சப்ரி நேற்று (திங்கட்கிழமை) இடம்பெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் ஜனாதிபதியிடம் இது தொடர... More
-
19ஆவது அரசியல் அமைப்புத் திருத்தச் சட்டத்தை வைத்துக்கொண்டு தன்னால் எதனையும் செய்ய முடியாது என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்தார். உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பைக் கவனத்திற்கொண்டு கூடிய விரைவில் 20ஆவது திருத்தச் சட்ட வரைபை நிறைவேற்றிவிட வேண... More
-
கொரோனா தொற்று தொடர்பான தவறான தகவல்களை நம்ப வேண்டாமென ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அறிவுறுத்தியுள்ளார். இந்த விடயம் தொடர்பாக இன்று (வியாழக்கிழமை) முகப்புத்தகத்தில் பதிவிட்டுள்ள அவர், “கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் உலகெங்கும் பரவிக்கொண்டிருந்த வேளைய... More
-
வாராந்த அமைச்சரவைக் கூட்டம் இன்று (திங்கட்கிழமை) முதல் ஒவ்வொரு திங்கட்கிழமையும் இடம்பெறும் என்று அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது. அதன்படி இன்று மாலை 4 மணிக்கு ஜனாதிபதி கோட்டாபாய ராஜபக்ஷவின் தலைமையில் அமைச்சரவைக் கூட்டம் இடம்பெறவுள... More
-
சமுர்த்தி நிவாரணத்தை குறைந்த வருமானம் பெறும் மக்களை பலப்படுத்தும் செயற்திட்டமாக மாற்ற வேண்டுமென ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். குறைந்த வருமானம் பெறுவோருக்கு புதிய வருமான வழிகளை ஏற்படுத்திக்கொடுத்து அவர்களின் வருமானத்தை அதிகரிப்... More
-
தொழில் வாய்ப்பின்றி காணப்படும் வேலையற்ற பட்டதாரிகள் மேலும் 10 ஆயிரம் பேருக்கு தொழில் வாய்ப்பினை பெற்றுக்கொடுக்க அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. புதிய அரசாங்கத்தின் கன்னி அமைச்சரவை கூட்டம் ஜனாதிபதி செயலகத்தில் இன்று (புதன்கிழமை) இடம்பெற்றது.... More
கொரோனா தடுப்பூசியை விரைவில் இலங்கைக்கு கொண்டுவர வேண்டும் – ஜனாதிபதி
In இலங்கை December 25, 2020 11:04 am GMT 0 Comments 581 Views
கல்வித்துறை திட்டங்களை நடைமுறைப்படுத்துவதில் கொரோனாவைத் தடையாகக் கொள்ள வேண்டாம் – ஜனாதிபதி
In இலங்கை December 10, 2020 7:32 am GMT 0 Comments 376 Views
23ஆம் திகதி பாடசாலைகள் மீண்டும் ஆரம்பிக்கப்படுமா? – விசேட பேச்சுவார்த்தை
In இலங்கை November 18, 2020 2:51 am GMT 0 Comments 666 Views
நோய்த்தொற்று உலகிலிருந்து ஒழிக்கப்படும் வரை நாட்டை மூடி வைக்க முடியாது – ஜனாதிபதி
In இலங்கை November 10, 2020 4:18 am GMT 0 Comments 1013 Views
கொரோனாவால் உயிரிழக்கும் முஸ்லிம்களை அடக்கம் செய்ய அரசாங்கம் அனுமதி!
In இலங்கை November 10, 2020 4:20 am GMT 0 Comments 588 Views
19ஆவது திருத்தச் சட்டத்தை வைத்துக்கொண்டு என்னால் எதனையும் செய்ய முடியாது – ஜனாதிபதி
In இலங்கை October 19, 2020 6:13 am GMT 0 Comments 694 Views
கொரோனா தொற்று குறித்த தவறான தகவல்களை நம்ப வேண்டாம் – ஜனாதிபதி
In இலங்கை October 9, 2020 4:59 am GMT 0 Comments 776 Views
வாராந்த அமைச்சரவைக் கூட்டம் இடம்பெறும் தினத்தில் மாற்றம்
In இலங்கை September 21, 2020 9:07 am GMT 0 Comments 630 Views
குறைந்த வருமானம் பெறுவோருக்கு புதிய வருமான வழிகளை ஏற்படுத்த திட்டம் -ஜனாதிபதி
In இலங்கை August 25, 2020 4:39 am GMT 0 Comments 1022 Views
வேலையற்ற பட்டதாரிகள் மேலும் 10 ஆயிரம் பேருக்கு தொழில் – அமைச்சரவை அனுமதி
In ஆசிரியர் தெரிவு August 19, 2020 10:24 am GMT 0 Comments 1764 Views