• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • Home
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • Home
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home இலங்கை

பாக்கு நீரிணையை நீந்திக் கடந்து இலங்கை விமானப்படை வீரர் சாதனை!

1.379 Views
1 year ago
96 1
0
Share
Facebook Twitter WhatsApp
    Litharsan Litharsan
    Subscriber

    பாக்கு நீரிணையை நீந்திக் கடந்து இலங்கை விமானப்படை வீரர் ஆசியாவில் புதிய சாதனை படைத்துள்ளார்.

    ரொஷான் அபேசுந்தர என்ற வீரரே இவ்வாறு, தலைமன்னாரில் இருந்து இந்தியாவின் தனுஸ்கோடி வரை நீந்திச் சென்று மீண்டும் தலைமன்னார் வரை நீந்தி சாதித்துள்ளார்.

    இவர், மொத்தமாக 59.3 கிலோமீற்றர் தூரத்திற்கு நீந்தியுள்ளதுடன், இதற்காக அவருக்கு 28 மணித்தியாலங்கள், 19 நிமிடங்கள் மற்றும் 43 விநாடிகள் நேரம் எடுத்துள்ளது.

    பாக்கு நீரிணையைக் கடப்பதற்கான தனது பயணத்தை ரோஷான் அபேசுந்தர  நேற்று சனிக்கிழமை அதிகாலை இரண்டு மணியளவில் தலைமன்னார் இறங்குதுறையில் இருந்து ஆரம்பித்தார்.

    இந்நிலையில், தமிழகத்தின் தனுஷ்கோடியைச் சென்றடைந்த அவர், அங்கிருந்து மீண்டும் நீந்தி இன்று அதிகாலை மூன்று மணியளவில் தலைமன்னாரை வந்தடைந்தார்.

    இதேவேளை, இதற்குமுன்னர் 1975ஆம் ஆண்டில் வல்வெட்டித்துறையைச் சேர்ந்த ஆழிக்குமரன் என்றழைக்கப்படும் குமார் ஆனந்தன் என்பவர் பாக்கு நீரிணையை நீந்திக் கடந்து மீளத்திரும்பிய முதல் இலங்கையர் என்ற சாதனையைப் படைத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

    Category: இலங்கை பிரதான செய்திகள்
    Tags: Palk Straitநீச்சல் சாதனைபாக்கு நீரிணைரொஷான் அபேசுந்தர
    Share16Tweet10Send
    Lyca Mobile UK Lyca Mobile UK Lyca Mobile UK

    Related Posts

    போராட்டக்காரர்களுக்கு பிரதமரைச் சந்தித்து கலந்துரையாடுவதற்கு வாய்ப்பு!
    இலங்கை

    நகர்ப்புறங்களில் விவசாயம் செய்யக்கூடிய காணிகளை அடையாளம் காணுமாறு பிரதமர் பணிப்புரை!

    2022-05-27
    இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் சபாநாயகரைச் சந்தித்தார்!
    இலங்கை

    இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் சபாநாயகரைச் சந்தித்தார்!

    2022-05-27
    விமல் வீரவன்சவின் மனைவிக்கு இரண்டு வருட சிறைத்தண்டனை
    இலங்கை

    விமல் வீரவன்சவின் மனைவிக்கு இரண்டு வருட சிறைத்தண்டனை – மேன்முறையீட்டு மனு மீதான விசாரணை ஒத்திவைப்பு

    2022-05-27
    பொதுமக்களை உணவுப் பஞ்சத்தில் இருந்து பாதுகாக்க நல்லூர் பிரதேச சபை திட்டம்!
    இலங்கை

    பொதுமக்களை உணவுப் பஞ்சத்தில் இருந்து பாதுகாக்க நல்லூர் பிரதேச சபை திட்டம்!

    2022-05-27
    தமிழகத்தின் பலப்பகுதிகளில் மழைக்கு வாய்ப்பு!
    இலங்கை

    பலத்த மழை பெய்யும் – வளிமண்டலவியல் திணைக்களம்

    2022-05-27
    மண்ணெண்ணெய் இல்லை – பாலமுனை கடலில் மீனவர் ஒருவர் உயிரிழப்பு!
    இலங்கை

    மண்ணெண்ணெய் இல்லை – பாலமுனை கடலில் மீனவர் ஒருவர் உயிரிழப்பு!

    2022-05-27
    Next Post
    இலங்கையில் கொரோனா நோயாளர்களின் எண்ணிக்கை 95 ஆயிரத்தைக் கடந்தது!

    இலங்கையில் கொரோனா நோயாளர்களின் எண்ணிக்கை 95 ஆயிரத்தைக் கடந்தது!

    Leave a Reply Cancel reply

    Your email address will not be published. Required fields are marked *

    Athavan News

    24/7 Tamil news updates from Sri Lanka.
    Email: athavaneditor@gmail.com
    Phone
    Sri Lanka: 0094114063006
    UK: 00447459300554

    Follow Us

    • About
    • Advertise
    • Privacy Policy
    • Contact Us

    © 2021 Athavan Media, All rights reserved.

    No Result
    View All Result
    • Home
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
    • இங்கிலாந்து
    • ஐரோப்பா
    • கனடா
    • விளையாட்டு
    • சினிமா
    • கட்டுரைகள்

    © 2021 Athavan Media, All rights reserved.

    Welcome Back!

    Login to your account below

    Forgotten Password?

    Create New Account!

    Fill the forms below to register

    All fields are required. Log In

    Retrieve your password

    Please enter your username or email address to reset your password.

    Log In

    Add New Playlist

    This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.