• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home உலகம் இங்கிலாந்து
அரசாங்கத்தின் தவறுகளாலே கைதிகள் தவறுதலாக விடுவிக்கப்படுகின்றனர்-  சிறைச்சாலை தலைமை ஆய்வாளர் கருத்து!

அரசாங்கத்தின் தவறுகளாலே கைதிகள் தவறுதலாக விடுவிக்கப்படுகின்றனர்- சிறைச்சாலை தலைமை ஆய்வாளர் கருத்து!

Dhanusha Sasidharan by Dhanusha Sasidharan
2025/11/09
in இங்கிலாந்து
67 1
A A
0
29
SHARES
972
VIEWS
Share on FacebookShare on Twitter

இங்கிலாந்தில் அண்மைக்காலமாக சிறைச்சாலைகளில் இருந்து கைதிகள் தவறுதலாக விடுவிக்கப்படும் சம்பவங்கள் குறித்து சிறைச்சாலை தலைமை ஆய்வாளர் கருத்து தெரிவித்துள்ளார்.

இதேவேளை, சிறைச்சாலைகளில் காணப்படக்கூடிய நெரிசல்கள், அடுத்தடுத்த அரசாங்கங்களினால் உருவாக்கப்படும் நெகிழ்வான தண்டனை விதிகள் என்பனவே இவ்வாறு கைதிகள் சிறைச்சாலைகளில் இருந்து தவறுதலாக விடுவிக்கப்படுவதற்கு காரணம் என சிறைச்சாலை தலைமை ஆய்வாளர் சார்லி டெய்லர் குற்றம் சாட்டுகிறார்.

இந்நிலையில், கடந்த ஆண்டு தவறாக விடுவிக்கப்பட்ட இரண்டு கைதிகள் இன்னும் தலைமறைவாக உள்ளனர், எனவும் இந்த ஆண்டு ஜூன் மாதம் தவறுதலாக விடுவிக்கப்பட்டதாக நம்பப்படும் இரண்டு கைதிகளும் இன்னும் கைது செய்யப்படவில்லை என்றும் தெரியவந்துள்ளதாக சார்லி டெய்லரின் மதிப்பீடு கூறுகிறது.

மேலும், தவறாக முன்கூட்டியே விடுவிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவது மிகவும் சங்கடகரமானதும் ஆபத்தானதும் என்றும் சார்லி டெய்லர் கூறியுள்ளார்.

இது “மிகவும் சிக்கலான தண்டனை கட்டமைப்பு ” எனவும் விவரித்துள்ளார்.

சிறைச்சாலை ஆய்வுகள் “சிறைச்சாலைகளைப் பாதுகாப்பாகவும், ஒழுக்கமாகவும் வைத்திருப்பதிலும், கைதிகள் விடுதலையின் போது வேலை பெற உதவும் வகையான செயல்பாட்டை வழங்குவதிலும் தோல்வியை மீண்டும் எடுத்துக்காட்டுவதக்கவும் அவர் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, சிறைச்சாலை அமைப்பில் ஏற்பட்ட நெருக்கடிக்கு அடுத்தடுத்த அரசாங்கங்கள் அளித்த பதில்களையும் அவர் சுட்டிக்காட்டியதுடன் அந்த பதில்கள் , “தவறுகள் நிகழும் வாய்ப்பை அதிகரிக்கின்றன எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

மேலும் மூன்று ஆண்டுகளில் பிழையில் விடுவிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை ஆண்டுக்கு சுமார் 50 லிருந்து 262 ஆக அதிகரித்துள்ளது என்று அவர் இதன்போது சுட்டிக்காட்டினார்.

Related

Tags: ingland newsuk
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

பர்மிங்ஹாமில் பெண் ஒருவர் மீது கத்திக்குத்து தாக்குதல் – சாட்சியமளிக்க முன்வருமாறு பொதுமக்களிடம் பொலிசார் கோரிக்கை!

Next Post

2026 T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி குறித்து சர்வதேச கிரிக்கெட் சம்மேளனத்தின் அறிக்கை!

Related Posts

ஜெஃப்ரி எப்ஸ்டீனுடனான நட்பு குறித்து மன்னிப்பு கோருகிறார் முன்னாள் பிரித்தானிய தூதுவர் பீட்டர் மண்டேல்சன் !
இங்கிலாந்து

ஜெஃப்ரி எப்ஸ்டீனுடனான நட்பு குறித்து மன்னிப்பு கோருகிறார் முன்னாள் பிரித்தானிய தூதுவர் பீட்டர் மண்டேல்சன் !

2026-01-13
பிரித்தானியாவிடம் நாட்டைப் பாதுகாப்பதற்கான முறையான தற்காப்புத் திட்டம் இல்லை – ராணுவத் தளபதி தெரிவிப்பு!
இங்கிலாந்து

பிரித்தானியாவிடம் நாட்டைப் பாதுகாப்பதற்கான முறையான தற்காப்புத் திட்டம் இல்லை – ராணுவத் தளபதி தெரிவிப்பு!

2026-01-13
குரோக் (Grok) செயற்கை நுண்ணறிவு தளத்தின் மீது கடுமையான ஒழுங்குமுறை நடவடிக்கை எடுக்கப்படும் – பிரித்தானிய பிரதமர் எச்சரிக்கை!
இங்கிலாந்து

குரோக் (Grok) செயற்கை நுண்ணறிவு தளத்தின் மீது கடுமையான ஒழுங்குமுறை நடவடிக்கை எடுக்கப்படும் – பிரித்தானிய பிரதமர் எச்சரிக்கை!

2026-01-13
பிபிசி மீது வழக்கு தொடர்வதாக டொனால்ட்  ட்ரம்ப்  உறுதி!
அமொிக்கா

டொனால்ட் டிரம்ப் தாக்கல் செய்த அவலூறு வழக்கை நிராகரிக்கக் கோரி பிபிசி நிறுவனம் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல்!

2026-01-13
இங்கிலாந்தில் கொலைச் சம்பவங்களின் எண்ணிக்கை குறைந்து வருவதாக புள்ளிவிபரங்கள் தெரிவிப்பு!
இங்கிலாந்து

இங்கிலாந்தில் கொலைச் சம்பவங்களின் எண்ணிக்கை குறைந்து வருவதாக புள்ளிவிபரங்கள் தெரிவிப்பு!

2026-01-12
‘ஜனநாயகத்தை சீர்குலைக்கும் அவதூறு முயற்சி’ – தொழிற்கட்சி மீது எதிர்க்கட்சிகள் குற்றச்சாட்டு!
இங்கிலாந்து

இங்கிலாந்தில் இனி தாய் மகப்பேறு விடுப்பு போல தந்தைகளும் விடுப்பு எடுக்கும் நடைமுறை அறிமுகம்!

2026-01-12
Next Post
2026  T20  உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி  குறித்து  சர்வதேச கிரிக்கெட் சம்மேளனத்தின் அறிக்கை!

2026 T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி குறித்து சர்வதேச கிரிக்கெட் சம்மேளனத்தின் அறிக்கை!

நாட்டை விட்டு தப்பிச் சென்று தலைமறைவாகியிருக்கும் பாதாள உலக குழு தலைவர்களை விரைவாகக் கைது செய்ய நடவடிக்கை!

மட்டக்களப்பு மாவட்டத்தின் பல பகுதிகளில் தீவிரமாக முன்னெடுக்கப்படும் போதை ஒழிப்பு நடவடிக்கைகள்!

மூதூர் இரட்டை கொலை – 15 வயது சிறுமி கைது

வத்தளையில் கைதுப்பாக்கியுடன் இருவர் கைது!

  • Trending
  • Comments
  • Latest
நாய் இறைச்சிக்காக உரிக்கப்பட்டு தொங்கிய நிலையில் மீட்பு – பெரியநீலாவணை பகுதியில் சம்பவம்!

நாய் இறைச்சிக்காக உரிக்கப்பட்டு தொங்கிய நிலையில் மீட்பு – பெரியநீலாவணை பகுதியில் சம்பவம்!

2026-01-01
பங்களாதேஷ் பதட்டம்; 17 ஆண்டுகளுக்குப் பின்னர் நாடு திரும்புகிறார் தாரிக் ரஹ்மான்!

பங்களாதேஷ் பதட்டம்; 17 ஆண்டுகளுக்குப் பின்னர் நாடு திரும்புகிறார் தாரிக் ரஹ்மான்!

2025-12-25
ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டங்களில் நடப்பவை:  யார் பொறுப்பு? நிலாந்தன்.

ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டங்களில் நடப்பவை:  யார் பொறுப்பு? நிலாந்தன்.

2025-12-28
“67” – அர்த்தம் இல்லாததே இதன் அர்த்தம்! அதுதான் முக்கியமே!

“67” – அர்த்தம் இல்லாததே இதன் அர்த்தம்! அதுதான் முக்கியமே!

2025-12-11
புதிய உத்வேகத்துடனும் எதிர்பார்ப்புகளுடனும் 2026 ஆம் ஆண்டில் அடியெடுத்து வைப்போம் – பிரதமர் அழைப்பு!

ஹரிணிக்கு ஆதரவாக  தமிழ்த் தேசியக் கட்சிகள்- நிலாந்தன்.

2026-01-11
ஜனாதிபதி, பிரதமர் மற்றும் ஆசிரியர் தொழிற்சங்க பிரதிநிதிகளுக்கிடையில் சந்திப்பு!

ஜனாதிபதி, பிரதமர் மற்றும் ஆசிரியர் தொழிற்சங்க பிரதிநிதிகளுக்கிடையில் சந்திப்பு!

0
ஹட்டன் காமினிபுர வீதி மறுசீரமைப்பு மற்றும் நவீனமயமாக்கல் ஆரம்பம்

ஹட்டன் காமினிபுர வீதி மறுசீரமைப்பு மற்றும் நவீனமயமாக்கல் ஆரம்பம்

0
பயங்கரவாத தடைச் சட்டத்துக்கு மாற்று சட்டம்

பயங்கரவாத தடைச் சட்டத்துக்கு மாற்று சட்டம்

0
போதைப்பொருளுடன் பொலிஸ் கான்ஸ்டபிள் கைது!

நெடுந்தீவு பகுதியில் பாவனையற்ற காணி ஒன்றிலிருந்து துப்பாக்கி மீட்பு

0
கிளிநொச்சி மாவட்டத்தைச் சேர்ந்த 200 பேருக்கு பொங்கல் பானைகள் வழங்கி வைப்பு!

கிளிநொச்சி மாவட்டத்தைச் சேர்ந்த 200 பேருக்கு பொங்கல் பானைகள் வழங்கி வைப்பு!

0
ஜனாதிபதி, பிரதமர் மற்றும் ஆசிரியர் தொழிற்சங்க பிரதிநிதிகளுக்கிடையில் சந்திப்பு!

ஜனாதிபதி, பிரதமர் மற்றும் ஆசிரியர் தொழிற்சங்க பிரதிநிதிகளுக்கிடையில் சந்திப்பு!

2026-01-13
ஹட்டன் காமினிபுர வீதி மறுசீரமைப்பு மற்றும் நவீனமயமாக்கல் ஆரம்பம்

ஹட்டன் காமினிபுர வீதி மறுசீரமைப்பு மற்றும் நவீனமயமாக்கல் ஆரம்பம்

2026-01-13
பயங்கரவாத தடைச் சட்டத்துக்கு மாற்று சட்டம்

பயங்கரவாத தடைச் சட்டத்துக்கு மாற்று சட்டம்

2026-01-13
போதைப்பொருளுடன் பொலிஸ் கான்ஸ்டபிள் கைது!

நெடுந்தீவு பகுதியில் பாவனையற்ற காணி ஒன்றிலிருந்து துப்பாக்கி மீட்பு

2026-01-13
கிளிநொச்சி மாவட்டத்தைச் சேர்ந்த 200 பேருக்கு பொங்கல் பானைகள் வழங்கி வைப்பு!

கிளிநொச்சி மாவட்டத்தைச் சேர்ந்த 200 பேருக்கு பொங்கல் பானைகள் வழங்கி வைப்பு!

2026-01-13

Recent News

ஜனாதிபதி, பிரதமர் மற்றும் ஆசிரியர் தொழிற்சங்க பிரதிநிதிகளுக்கிடையில் சந்திப்பு!

ஜனாதிபதி, பிரதமர் மற்றும் ஆசிரியர் தொழிற்சங்க பிரதிநிதிகளுக்கிடையில் சந்திப்பு!

2026-01-13
ஹட்டன் காமினிபுர வீதி மறுசீரமைப்பு மற்றும் நவீனமயமாக்கல் ஆரம்பம்

ஹட்டன் காமினிபுர வீதி மறுசீரமைப்பு மற்றும் நவீனமயமாக்கல் ஆரம்பம்

2026-01-13
பயங்கரவாத தடைச் சட்டத்துக்கு மாற்று சட்டம்

பயங்கரவாத தடைச் சட்டத்துக்கு மாற்று சட்டம்

2026-01-13
போதைப்பொருளுடன் பொலிஸ் கான்ஸ்டபிள் கைது!

நெடுந்தீவு பகுதியில் பாவனையற்ற காணி ஒன்றிலிருந்து துப்பாக்கி மீட்பு

2026-01-13
Athavan News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.