Jeyaram Anojan

Jeyaram Anojan

இந்திய கடற்படையின் மகத்தான உதவி!

இந்திய கடற்படையின் மகத்தான உதவி!

இந்திய அரசின் சார்பாக, இலங்கைக்கு விஜயம் செய்துள்ள இந்திய கடற்படைக் கப்பல்களான ஐஎன்எஸ் விக்ராந்த் மற்றும் ஐஎன்எஸ் உதயகிரி ஆகியவை பேரிடர் நிலையினை எதிர்கொண்டுள்ள இலங்கைக்கு வெள்ள...

மோசமான வானிலை: சுமார் 100 உயிரிழப்புகள் பதிவாகியுள்ளதாக தகவல்!

மோசமான வானிலை: சுமார் 100 உயிரிழப்புகள் பதிவாகியுள்ளதாக தகவல்!

இலங்கையில் நிலவும் சீரற்ற வானிலை காரணமாக பல்வேறு மாவட்டங்களில் மேலும் பல இறப்புகள் பதிவாகியுள்ளன.  பதுளை மாவட்டத்தில் மாத்திரம் பேரழிவு காரணமாக 35 பேர் இறந்துள்ளதாக பதுளை...

மின் தடையினால் 7 மில்லியன் நுகர்வோர் பாதிப்பு!

மின் தடையினால் 7 மில்லியன் நுகர்வோர் பாதிப்பு!

பாதகமான வானிலை காரணமாக நாட்டின் மின்சார விநியோகத்தில் சுமார் 25%–30% பாதிக்கப்பட்டுள்ளதாக இலங்கை மின்சார சபையின் பொது முகாமையாளர் ஷெர்லி குமார தெரிவித்தார். இன்று (28) நடைபெற்ற...

இலங்கையை உருக்குலைக்கும் தித்வா: UPDATES

தெஹிவளை, பின்னவல விலங்கியல் பூங்காக்களுக்கு பூட்டு!

நிலவும் மோசமான வானிலையால் தெஹிவளை தேசிய விலங்கியல் பூங்கா மற்றும் பின்னவல விலங்கியல் பூங்காக்கள் பொதுமக்களின் பார்வைக்காக மூடப்பட்டிருக்கும் என்று தேசிய விலங்கியல் பூங்கா திணைக்களம் தெரிவித்துள்ளது....

மீட்பு பணிகளுக்காக இந்தியாவின் ஹெலிகொப்டர்கள்!

மீட்பு பணிகளுக்காக இந்தியாவின் ஹெலிகொப்டர்கள்!

இலங்கையில் நிலவும் பேரிடர் சூழ்நிலையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவுவதற்காக மீட்பு நடவடிக்கைகளுக்கு ஹெலிகொப்டர்களை வழங்க இந்தியா விருப்பம் தெரிவித்துள்ளது. இந்திய விமானம் தாங்கி கப்பலான ஐஎன்எஸ் விக்ராந்த்...

தித்வா புயல் தாக்கம்; இலங்கைக்கு இந்தியப் பிரதமர் மோடி இரங்கல்!

தித்வா புயல் தாக்கம்; இலங்கைக்கு இந்தியப் பிரதமர் மோடி இரங்கல்!

இலங்கையில் தித்வா புயலைத் தொடர்ந்து ஏற்பட்ட உயிரிழப்புகளுக்கு பிரதமர் இரங்கல் தெரிவித்துள்ளார். பேரிடர் நிலைமை காரணமாக உயிரிழந்துள்ள மற்றும் பாதிக்கப்பட்டுள்ள இலங்கை மக்களுக்கு இந்தியப் பிரதமர் நரேந்திர...

மீட்பு, நிவாரணப் பணிகளுக்காக பணத்தை ஒரு  தடையாகக் கருதாமல் தலையீடு செய்யுங்கள் – ஜனாதிபதி  அறிவுறுத்தல்!

மீட்பு, நிவாரணப் பணிகளுக்காக பணத்தை ஒரு  தடையாகக் கருதாமல் தலையீடு செய்யுங்கள் – ஜனாதிபதி  அறிவுறுத்தல்!

அனர்த்த நிவாரண சேவைகளுக்காக இதுவரை 1.2 பில்லியன் ரூபா  ஒதுக்கப்பட்டுள்ளது.  2025 வரவுசெலவுத் திட்டத்தில் அவசரத் தேவைகளுக்காக மேலும் 30 பில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளது.  எனவே, பணத்தை...

3,000 மக்களுக்கு பேரிடர் மையமாக மாறும் கொழும்பு, ஆர்.பிரேமதாச மைதானம்!

3,000 மக்களுக்கு பேரிடர் மையமாக மாறும் கொழும்பு, ஆர்.பிரேமதாச மைதானம்!

கொழும்பு ஆர். பிரேமதாச கிரிக்கெட் மைதானத்தை பேரிடரினால் பாதிக்கப்பட்டுள்ள 3,000 மக்களுக்கு தங்குமிடம் மற்றுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கொழும்பு பிராந்திய மேம்பாட்டுக் குழு உறுதிப்படுத்தியுள்ளது.  நாட்டின் பல...

போதைப்பொருள் விற்பனையாளர்களுடன் தொடர்பினை பேணிய பொலிஸ் உத்தியோகத்தர்கள் பணி நீக்கம்!

அவசர உதவிக்காக 47 பொலிஸ் பிரிவு துரித இலக்கங்கள்!

நாடு முழுவதும் நிலவும் மோசமான வானிலை காரணமாக, பேரிடர் சூழ்நிலைகள் குறித்து பொதுமக்களுக்கு தகவல் மற்றும் உதவிகளை வழங்க இலங்கை பொலிஸார் பிரத்யேக தொலைபேசி இலக்கங்களை அறிமுகப்படுத்தியுள்ளது....

மண்மேடு சரிந்து வீழ்ந்ததில் நாவலப்பிட்டியில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் உயிரிழப்பு!

மண்மேடு சரிந்து வீழ்ந்ததில் நாவலப்பிட்டியில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் உயிரிழப்பு!

நாவலப்பிட்டியில் உள்ள பழைய ரயில்வே யார்டு சாலையில் அமைந்துள்ள வீடொன்றின் மீது இன்று (28) மண்மேடு சரிந்து வீழந்ததில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூன்று பேர் உயிரிழந்தனர்....

Page 11 of 557 1 10 11 12 557
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist