Jeyaram Anojan

Jeyaram Anojan

டெல்லி விமான நிலையத்தில் பயணி மீது தாக்குதல்; விமானி பணி நீக்கம்!

டெல்லி விமான நிலையத்தில் பயணி மீது தாக்குதல்; விமானி பணி நீக்கம்!

இந்திரா காந்தி சர்வதேச விமான நிலைய முனையம் 1 இல் ஏற்பட்ட தகராறில் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானி ஒருவர் தன்னை உடல் ரீதியாக தாக்கியதாக பயணி...

நாடு முழுவதும் நிரம்பி வழியும் 36 முக்கிய நீர்த்தேக்கங்கள்!

நாடு முழுவதும் நிரம்பி வழியும் 36 முக்கிய நீர்த்தேக்கங்கள்!

இலங்கையில் நிலவும் மழையுடனான வானிலை காரணமாக நாடு முழுவதும் 36 முக்கிய நீர்த்தேக்கங்களும் 50க்கும் மேற்பட்ட நடுத்தர அளவிலான நீர்த்தேக்கங்களும் தற்போது நிரம்பி வருவதாக நீர்ப்பாசனத் திணைக்களம்...

பதுளை-அம்பேவெல இடையிலான ரயில் சேவைகள் மீண்டும் ஆரம்பம்!

பதுளை-அம்பேவெல இடையிலான ரயில் சேவைகள் மீண்டும் ஆரம்பம்!

டித்வா பேரழிவால் பாதிக்கப்பட்ட 23 நாட்களின்  பின்னர் மலையக ரயில் பாதையின் பதுளை-அம்பேவெல இடையிலான ரயில் சேவைகள் இன்று (20) மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. இதன் ஆரம்ப பயணத்தை...

கெரவலப்பிட்டி சந்திப்புப் பாதையில் சுங்கவரி வசூல் நிறுத்தம்!

கெரவலப்பிட்டி சந்திப்புப் பாதையில் சுங்கவரி வசூல் நிறுத்தம்!

கட்டுநாயக்க அதிவேக நெடுஞ்சாலையில் உள்ள கெரவலப்பிட்டி சந்திப்புப் பகுதியில் சுங்கச்சாவடி வசூலை இலங்கை அரசு இடைநிறுத்தியுள்ளது. இது தொடர்பான அசாதாரண வர்த்தமானி அறிவிப்பும் வெளியிடப்பட்டுள்ளது. சந்திப்புப் பகுதியில்...

நாரஹேன்பிட்டி பகுதியில் நபரொருவர் உயிரிழந்த நிலையில் சடலமாக மீட்பு!

நாரஹேன்பிட்டி பகுதியில் நபரொருவர் உயிரிழந்த நிலையில் சடலமாக மீட்பு!

கொழும்பு, நாரஹேன்பிட்டி பகுதியில் அமைந்துள்ள வீடொன்றிலிருந்து நபர் ஒருவர் உயிரிழந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் தொடர்பான விசாரணைகளை பொலிஸார் ஆரம்பித்துள்ளனர். நாரஹேன்பிட்டி பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட...

மசாஜ் நிலையம் என்ற போர்வையில் இயங்கிய விபச்சார விடுதி சுற்றிவைளப்பு!

மசாஜ் நிலையம் என்ற போர்வையில் இயங்கிய விபச்சார விடுதி சுற்றிவைளப்பு!

கொழும்பில் மசாஜ் நிலையம் என்ற போர்வையில் இயங்கி வந்ததாகக் கூறப்படும் ஒரு விபச்சார விடுதியை பொலிஸார் நேற்றிரவு சுற்றிவளைத்தனர். இதன்போது, ஒரு சந்தேக நபரையும் ஒன்பது வெளிநாட்டுப்...

பலத்த நீரோட்டத்தில் சிக்கி சுற்றுலா பயணி உயிரிழப்பு!

பலத்த நீரோட்டத்தில் சிக்கி சுற்றுலா பயணி உயிரிழப்பு!

ஹிக்கடுவ பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட வேவால பகுதியில் கடலில் நீராடிக் கொண்டிருந்த வெளிநாட்டு சுற்றுலாப் பயணி ஒருவர் பலத்த நீரோட்டத்தில் அடித்துச் செல்லப்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளார். நீரோட்டத்தில்...

இலங்கையின் நிலையான எரிசக்தி திட்டங்களை பாதுகாக்க உலக வங்கியிடமிருந்து 30 மில்லியன் டொலர் கடன்!

இலங்கையின் டிஜிட்டல் மாற்றத்தை ஆதரிக்க உலக வங்கியின் 50 மில்லியன் டொலர் திட்டம்!

இலங்கையின் டிஜிட்டல் மாற்றத்தை ஆதரிப்பதற்காக உலக வங்கியின் நிர்வாக பணிப்பாளர்கள் குழு இன்று 50 மில்லியன் டொலர் திட்டத்திற்கு ஒப்புதல் அளித்தது. இந்த திட்டம் இலங்கையின் டிஜிட்டல்...

96 மணி நேர வேலைநிறுத்தத்திற்கு தயாராகும் ஸ்கொட்லாந்து மருத்துவர்கள்!

96 மணி நேர வேலைநிறுத்தத்திற்கு தயாராகும் ஸ்கொட்லாந்து மருத்துவர்கள்!

ஊதியம் தொடர்பான சர்ச்சைகள் காரணமாக ஸ்கொட்லாந்தின் வதிவிட மருத்துவர்கள் வேலைநிறுத்தத்தை முன்னெடுப்பதற்கு ஆயத்தமாகி வருகின்றனர். ஸ்கொட்லாந்தின் தேசிய சுகாதார சேவை ஊழியர்கள் தேசிய அளவில் வெளிநடப்பு செய்வது...

தாய்வன் மெட்ரோ ரயில் நிலையத்தில் கத்தித் குத்து தாக்குதல்; மூவர் உயிரிழப்பு, 11 பேர் காயம்!

தாய்வன் மெட்ரோ ரயில் நிலையத்தில் கத்தித் குத்து தாக்குதல்; மூவர் உயிரிழப்பு, 11 பேர் காயம்!

தாய்வான் தலைநகர் தபேயில் நேற்று (19) மாலை கூரிய ஆயுதத்தைக் கொண்டு நபர் ஒருவர் நடத்திய தாக்குதலின் விளைவாக மூன்று பேர் உயிரிழந்ததுடன், 11 பேர் காயமடைந்துள்ளனர்....

Page 141 of 715 1 140 141 142 715
blank
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist