மேர்வின் சில்வாவிற்கு விளக்கமறியல்!
2025-03-06
அம்பாறை, காரைதீவு மாவடிப்பள்ளி பாலத்திற்கு அருகில் உழவு இயந்திரம் வெள்ளத்தில் சிக்கிய சம்பவம் தொடர்பில் நிந்தவூர் மதரசா அதிபர், ஆசிரியர் மற்றும் உதவியாளர்கள் இருவர் உட்பட நால்வர்...
மோசமான வானிலை காரணமாக ராஜாங்கனை நீர்த்தேக்கத்தின் 10 வான் கதவுகள் திறக்கப்பட்டுள்ளதாக நீர்ப்பாசனத் திணைக்களம் தெரிவித்துள்ளது. இதன் மூலம் வினாடிக்கு 11,800 கன அடி நீர் கலா...
16 வயதிற்குட்பட்ட சிறுவர்களுக்கான சமூக ஊடகத் தடைக்கு அவுஸ்திரேலியா வியாழனன்று (28) ஒப்புதல் அளித்தது. இதற்கு அமைவாக 16 வயதுக்கு உட்பட்ட சிறுவர்கள் டிக்டோக், ஃபேஸ்புக், ஸ்னாப்சாட்,...
தற்போது அமைச்சுக்களுக்குச் சொந்தமான சுமார் 254 அதி சொகுசு வாகனங்களை ஏலம் விடுவதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது. அமைச்சரவை, அரசாங்க மதிப்பீட்டாளரின் சான்றிதழைப் பெற்று இந்த கார்கள் ஏலம்...
லைகா புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில், மகிழ் திருமேனி இயக்கத்தில் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட விடாமுயற்சி திரைப்படத்தின் டீஸர் இறுதியாக நேற்றிரவு (28) வெளியானது. "எல்லோரும் எல்லாமும் கைவிடும் போது உன்னை...
தென்மேற்கு வங்காள விரிகுடாவில் ஏற்பட்ட ஆழமான காற்றழுத்த தாழ்வு நிலை திருகோணமலைக்கு வடகிழக்கே சுமார் 240 கி.மீ தொலைவிலும், காங்கேசன்துறைக்கு கிழக்கே 290 கி.மீ தொலைவிலும் நேற்றிரவு...
ஜனாதிபதி சட்டத்தரணியும் சிரேஷ்ட மேலதிக சொலிசிட்டர் ஜெனரலுமான விராஜ் தயாரத்ன ( Viraj Dayaratne) புதிய சொலிசிட்டர் ஜெனரலாக உத்தியோகபூர்வமாக நியமிக்கப்பட்டுள்ளார். 2020 ஜனவரி முதல் 2023...
டர்பனில் நடைபெற்று வரும் இலங்கைக்கு எதிரான முதலாவது டெஸ்ட் போட்டியில் தென்னாப்பிரிக்கா முதல் இன்னிங்ஸில் 191 ஓட்டங்களுக்குள் சகல விக்கெட்டுகளையும் இழந்துள்ளது. நேற்றைய தினம் ஆரம்பமான இப்...
மோசமான வானிலை காரணமாக கொழும்பு-கோட்டைக்கும் பதுளைக்கும் இடையிலான இரவு நேர அஞ்சல் ரயில் சேவை இன்று (28) பண்டாரவளை வரை மட்டுப்படுத்தப்படும் என ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது....
முக்கியமான எரிசக்தி உட்கட்டமைப்பு வசதிகளை குறிவைத்து ரஷ்யா நடத்திய வான்வழித் தாக்குதல்களை அடுத்து உக்ரேனில் ஒரு மில்லியனுக்கும் அதிகமான குடும்பங்கள் மின்சாரம் இல்லாது தவித்துள்ளதாக அந்நாட்டு அதிகாரிகள்...
© 2024 Athavan Media, All rights reserved.