சிறு போக பயிர்ச் செய்கை ஆரம்பக் கூட்டம்!
2025-03-06
தெதுரு ஓயா நீர்த்தேக்கத்தின் வான் கதவுகள் திறக்கப்பட்டுள்ளதாக நீர்ப்பாசனத் திணைக்களம் தெரிவித்துள்ளது. இதனால், நிக்கவெரட்டிய, சிலாபம், ஆராச்சிக்கட்டுவ, பிங்கிரிய, வாரியபொல மற்றும் கொபேகனே ஆகிய பகுதிகளில் வசிக்கும்...
உள்ளூராட்சி சபைத் தேர்தலை நடத்தக்கூடிய திகதிகள் தொடர்பில் தேர்தல்கள் ஆணைக்குழுவின் கவனம் செலுத்தப்பட்டுள்ளது. தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் ஆர்.எம்.ஏ.எல்.ரத்நாயக்க தலைமையில் நேற்று (27) கூடிய தேர்தல்கள் ஆணைக்குழு...
சம்மாந்துறை, மாவடிப்பள்ளி பகுதியில் மாணவர்களை ஏற்றிச் சென்ற டிராக்டர் வாகனம் வெள்ளம் காரணமாக கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் காணாமல் போனவர்களில் மற்றுமொருவருவர் உயிரிழந்த நிலையில் இன்று (28) காலை...
தென்மேற்கு வங்காள விரிகுடாவில் ஏற்பட்ட ஆழமான காற்றழுத்த தாழ்வு நிலை இன்று (28) அதிகாலை 2.30 மணியளவில் திருகோணமலைக்கு வடகிழக்கே 100 கி.மீ தொலைவில் நிலைபெற்றிருந்தது. இது...
அமெரிக்க டொலருக்கு நிகராக இலங்கை ரூபாவின் பெறுமதியானது நேற்றைய தினத்துடன் ஒப்பிடுகையில் இன்று (27) மேலும் வீழ்ச்சி அடைந்துள்ளது. இலங்கை மத்திய வங்கியின் உத்தியோகப்பூர்வ நாணய மாற்று...
நாட்டில் தொடரும் மோசமான வானிலை காரணமாக இதுவரை நால்வர் உயிரிழந்துள்ளதுடன், 06 பேர் காணாமல் போயுள்ளதாகவும் அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது. இந்த மோசமான காலநிலை...
டர்பனில் இன்று ஆரம்பமான இலங்கை - தென்னாப்பிரிக்க அணிகளுக்கு இடையிலான இரு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதல் போட்டியானது மழையால் பாதிக்கப்பட்டது. இலங்கை நேரப்படி இன்று...
நாடு முழுவதும் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக மலையக ரயில் பாதையின் இரவு நேர அஞ்சல் ரயில் சேவைகள் இன்று (27) இரத்து செய்யப்பட்டுள்ளன. அதன்படி, இன்று...
உலகின் மிக வயதான மனிதர் ஜோன் டினிஸ்வுட் (John Tinniswood) தனது 112 வயதில் உயிரிழந்தார் என்று கின்னஸ் உலக சாதனைகள் செவ்வாயன்று (26) தெரிவித்தன. இவர்...
எலிக்காய்ச்சலினால் அதிகளவான மரணங்கள் இந்த வருடம் இரத்தினபுரி மாவட்டத்தில் பதிவாகியுள்ளதாக சப்ரகமுவ மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் கபில கன்னங்கர தெரிவித்துள்ளார். சப்ரகமுவ மாகாண சபை...
© 2024 Athavan Media, All rights reserved.