வடக்கு-கிழக்கு ஹர்த்தால் தொடர்பான அப்டேட்!
முல்லைத்தீவில் இளைஞர் ஒருவர் உயிரிழந்ததைக் கண்டித்து வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் இன்று (18) ஹர்த்தால் போராட்டம் முன்னெடுக்கப்பட்டு வரும் நிலையில், யாழ்ப்பாணத்தில் பல கடைகள் இன்று...
முல்லைத்தீவில் இளைஞர் ஒருவர் உயிரிழந்ததைக் கண்டித்து வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் இன்று (18) ஹர்த்தால் போராட்டம் முன்னெடுக்கப்பட்டு வரும் நிலையில், யாழ்ப்பாணத்தில் பல கடைகள் இன்று...
டெல்லியின் துவாரகாவில் அமைந்துள்ள குறைந்தது மூன்று பாடசாலைகள் மற்றும் ஒரு கல்லூரிக்கு மின்னஞ்சல் மூலம் திங்கட்கிழமை (18) காலை வெடிகுண்டு மிரட்டல்கள் வந்தன. இதனால், மாணவர்கள் அங்கிருந்து...
நீண்டகாலமாக நிலுவையில் உள்ள வாகன இலக்கத் தகடுகளை விநியோகப் பிரச்சினைக்காக, அமைச்சரவையால் நியமிக்கப்பட்ட கொள்முதல் குழு கடந்த வாரம் முறையாக ஏலங்களைத் திறந்ததாக மோட்டார் போக்குவரத்துத் திணைக்களத்தின்...
கடலோர மார்க்கமூடான ரயில் சேவையில் இன்று (18) காலை தாமதம் ஏற்பட்டது. காலியில் இருந்து கொழும்பு நோக்கி பயணித்த ரயில் ஒன்று இன்று காலை மருதானை மற்றும்...
தபால் மற்றும் தொலைத்தொடர்பு அதிகாரிகள் சங்கம் மற்றும் ஒன்றிணைந்த தபால் தொழிற்சங்க முன்னணியால் தொடங்கப்பட்ட வேலைநிறுத்தம் இன்று (18) இரண்டாவது நாளாகவும் தொடர்கிறது. அனைத்து நிர்வாக மற்றும்...
பாகிஸ்தானின் வடமேற்குப் பகுதியில் காலநிலை மாற்றத்தால் ஏற்பட்ட திடீர் வெள்ளத்தில் குறைந்தது 323 பேர் உயிரிழந்துள்ளதாக அந் நாட்டு தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையம் (NDMA) தெரிவித்துள்ளது....
இலங்கையின் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் தற்போது ஹர்த்தால் போராட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. முல்லைத்தீவு முத்தையன்கட்டு பகுதியை சேர்ந்த 32 வயதுடைய இளைஞனின் சடலம் கடந்த 8...
வவுனியா ஓமந்தை எ9 வீதியில் நேற்றிரவு (17) இரவு இடம்பெற்ற விபத்தில் இருவர் உயிரிழந்துள்ளனர். மேலும் இந்த விபத்தில் 13 பேர் படுகாயமடைந்த நிலையில் வவுனியா வைத்தியசாலையில்...
கடந்த ஜூன் 30 ஆம் திகதியுடன் முடிவடைந்த 2025 ஆம் நிதியாண்டின் காலாண்டில் இலங்கை மின்சார சபை (CEB) ரூ. 5.31 பில்லியன் இலாபத்தைப் பதிவு செய்ய...
அரசு மற்றும் அரசு அங்கீகாரம் பெற்ற தனியார் பாடசாலைகளுக்கான 2025 ஆம் ஆண்டுக்கான மூன்றாம் தவணையின் முதல் கட்ட கல்வி நடவடிக்கைகள் இன்று (18) தொடங்கும் என்று...
© 2026 Athavan Media, All rights reserved.