பிரட் லீக்கு கிடைத்த அங்கீகாரம்
2025-12-30
ஹொங்கொங் தேசிய ஆடவர் கிரிக்கெட் அணியின் புதிய தலைமை பயிற்சியாளராக இலங்கையின் முன்னாள் டெஸ்ட் கிரிக்கெட் வீரர் கௌஷல் சில்வா (Kaushal Silva) நியமிக்கப்பட்டுள்ளார். 2025 ஆசிய...
பொரளை, கனத்தை சந்தியில் இன்று (28) காலை ஏற்பட்ட விபத்து தொடர்பாக கைது செய்யப்பட்ட கிரேன் லொறியின் சாரதி கஞ்சா உட்கொண்டிருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. சம்பந்தப்பட்ட நபரிடம்...
2025 ஆம் ஆண்டின் முதல் ஆறு மாதங்களில் இலங்கையின் ஏற்றுமதித் துறை குறிப்பிடத்தக்க மீள்தன்மை மற்றும் நிலையான முன்னேற்றத்தைக் காட்டியது. அதன்படி, மொத்த ஏற்றுமதிகள் 8,337.86 மில்லியன்...
தாய்லாந்தின் தலைநகரான பேங்கொக்கிற்கு அருகிலுள்ள ஒரு சந்தைப் பகுதியில் திங்கட்கிழமை (28) ஒருவர் துப்பாக்கிச் சூடு நடத்தியதில் குறைந்தது நான்கு பேர் உயிரிழந்துள்ளனர். நகரின் சதுசாக் (Chatuchak)...
காசாவில் இஸ்ரேல் தனது இராணுவ நடவடிக்கைகளை தினசரி இடைநிறுத்துவதாக அறிவித்துள்ளது. ஊட்டச்சத்து குறைபாடு மற்றும் அதிகரித்து வரும் உயிரிழப்புகள் குறித்து உலகளாவிய எச்சரிக்கை அதிகரித்து வரும் நிலையில்...
முன்னாள் அமைச்சர் மேர்வின் சில்வாவுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட வழக்கை எதிர்வரும் செப்டம்பர் 24 ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக்கொள்ள கொழும்பு மேல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்த...
தங்கள் பிரச்சினைகளுக்கு தீர்வு காணப்படாவிட்டால் 48 மணி நேர அடையாள வேலைநிறுத்தத்தை தொடங்குவோம் என்று ரயில்வே சாரதிகள் சங்கம் தெரிவித்துள்ளது. 2025 ஜூலை 22, அன்று போக்குவரத்து...
இலங்கையைச் சேர்ந்த வர்த்தகப் பெண்மணி திலினி பிரியமாலி ஹோமாகம பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். ஹோமாகம நீதிமன்ற அதிகாரி ஒருவரின் கடமைக்கு இடையூறு விளைவித்த குற்றச்சாட்டின் பேரில் அவர்...
உத்தர பிரதேச மாநிலம் பராபங்கியில் உள்ள ஒரு ஆலயத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி இரண்டு பக்தர்கள் உயிரிழந்ததுடன், 29 பேர் காயமடைந்தனர். ஆலய வளாகத்தில் மின்...
தேசிய மக்கள் சக்தியின் வெலிகம பிரதேச சபை உறுப்பினர் தாரக நாணயக்காரவின் வீட்டில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் தொடர்பில் சந்தேக நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்....
© 2026 Athavan Media, All rights reserved.