எரிபொருள் விலையை உயர்த்தி LIOC!
2026-04-08
இத்தாலியில் வசிக்கும் இலங்கையர்களுக்கு சாரதி அனுமதிப் பத்திரங்களை வழங்கும் திட்டத்திற்கு அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. போக்குவரத்து, நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள் மற்றும் சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சர் பிமல்...
35 மில்லியன் ரூபாவுக்கும் அதிகமான மோசடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டுக்காக இரண்டு சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். நிதி குற்றப் புலனாய்வுப் பிரிவுக்கு கிடைக்கப் பெற்ற முறைப்பாட்டுக்கு அமைவாக...
இந்த ஆண்டு இதுவரை மொத்தம் 200,000 புதிய வரி செலுத்துவோர் பதிவு செய்யப்பட்டுள்ளதாக உள்நாட்டு இறைவரித் திணைக்களம் (IRD) அறிவித்துள்ளது. அதே காலகட்டத்தில் 18,000 புதிய நிறுவனங்களும்...
எத்தியோப்பியாவின் எரிமலை வெடிப்பிலிருந்து சாம்பல் புகை மூட்டங்கள் வெளியேறுவதால், சில விமானங்கள் இரத்து செய்யப்பட்டுள்ளதாக இந்திய விமான நிறுவனங்களான ஏர் இந்தியா மற்றும் ஆகாசா ஏர் இன்று...
நியூசிலாந்தின் மிக உயரமான சிகரமான அவோராகி (Aoraki) அல்லது மவுண்ட் குக்கில் ஏற முற்பட்ட இருவர் உயிரிழந்துள்ளனர். அவர்கள் 3,724 மீட்டர் உயரமுள்ள சிகரத்தில் ஏற முயன்ற...
பாகிஸ்தானில் நடைபெறும் டி:20 முத்தரப்பு ஒருநாள் தொடரில் இன்றைய தினம் நடைபெறும் 5 ஆவது போட்டியில் இலங்கை மற்றும் சிம்பாப்வே அணிகள் மோதுகின்றன. இந்தப் போட்டியானது இன்று...
2025 ஆம் ஆண்டின் முதல் பத்து மாதங்களில் நாட்டின் மொத்த ஏற்றுமதிகள் 14,433.82 மில்லியன் அமெரிக்க டொலர்களை எட்டியுள்ளதாக இலங்கை சுங்கத் தரவுகள் குறிப்பிடுகின்றன. இது முந்தைய...
ஒரு ஆலயத்தின் கருவறைக்குள் நுழைய மறுத்த கிறிஸ்தவ இராணுவ அதிகாரியின் பணிநீக்கத்தை இந்திய உயர் நீதிமன்றம் இன்று (25) உறுதி செய்தது. இராணுவம் ஒரு மதச்சார்பற்ற நிறுவனம்...
பஹல கடுகன்னாவையில் ஏற்பட்ட மண்சரிவைத் தொடர்ந்து, அந்த இடத்திற்கான உடனடி நடவடிக்கைகள் மற்றும் நீண்டகால தீர்வுகள் தொடர்பான பரிந்துரைகள் அடங்கிய அறிக்கையை தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம்...
பெரகல மற்றும் ஹல்துமுல்ல இடையே ஏற்பட்ட மண்சரிவு காரணமாக தடைப்பட்ட பதுளை - கொழும்பு பிரதான வீதி, ஒரு வழிப்பாதையாக மட்டுப்படுத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். குறித்த வீதியில்...
© 2026 Athavan Media, All rights reserved.