மாவனெல்லையில் 2025 ஜூலை 14, முதல் காணாமல் போனதாகக் கூறப்படும் ஒருவரைக் கண்டுபிடிக்க பொலிஸார் பொதுமக்களின் உதவியை நாடியுள்ளனர்.
காணாமல்போன நபரின் மனைவி, மாவனெல்லை பொலிஸ் நிலையத்தில் அளித்த முறைப்பாட்டைத் தொடர்ந்து விசாரணை தொடங்கப்பட்டுள்ளது.
காணாமல் போனவர் கலாதர வசிக்கும் 49 வயதுடையவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
காணாமல் போனவர் பற்றிய தகவல் தெரிந்தவர்கள் 071 – 8591418 அல்லது 035 – 2246222 என்ற தொலைபேசி எண்கள் மூலம் பொலிஸாரை தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.















