Tag: police

மிஹிந்தலையில் அதிர்ச்சி! குளக்கரையில் கைவிடப்பட்ட பொதியில் T-56 துப்பாக்கி மீட்பு!

மிஹிந்தலை, மஹகனதராவ குளக்கரையில் உரிமையாளரற்ற முறையில் கைவிடப்பட்டிருந்த பொதியொன்றில் இருந்து T-56 ரக துப்பாக்கி, அதற்குப் பயன்படுத்தப்படும் 4 தோட்டா மெகசீன்கள் மற்றும் 25 தோட்டாக்கள் என்பன ...

Read moreDetails

கொழும்பில் அதிகாலையில் துப்பாக்கி சூடு; பெண்ணொருவர் காயம்!

கொழும்பு, கொள்ளுப்பிட்டி பகுதியின் ஆறாவது வீதியில் அமைந்துள்ள அடுக்குமாடி குடியிருப்பு வளாகம் ஒன்றில் இன்று (04) அதிகாலை துப்பாக்கிச் சூடு சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. இந்த துப்பாக்கிச் ...

Read moreDetails

மண்கும்பானில் மீட்கப்பட்ட மோட்டார் குண்டுகள்!

நேற்றையதினம் மண்கும்பான் பகுதியில் இருந்து 60 மில்லிமீட்டர் மோட்டார் குண்டுகள் இரண்டு கண்டெடுக்கப்பட்டன. இது குறித்து மேலும் தெரியவருகையில், மண்கும்பான் ஜும்மா பள்ளிவாசலுக்கு அண்மையில் உள்ள கிணறு ...

Read moreDetails

மதன மோதக பக்கற்றுகளுடன் ஒருவர் கைது

பசறை நகரில் நேற்று 495 மதன மோதக பக்கற்றுகளுடன் சந்தேக நபரொருவர் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர். இவ்வாறு கைது செய்யப்பட்டவர் அம்பாறை பகுதியைச் சேர்ந்த 39 ...

Read moreDetails

அரசாங்கத்தின் அதிரடியில் இதுவரை 66 சந்தேக நபர்கள் நாடு கடத்தல்!

2024 செப்டம்பர் 21 அன்று தற்போதைய அரசாங்கம் பதவியேற்றதிலிருந்து, ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்கள் மற்றும் போதைப்பொருள் கடத்தலுடன் தொடர்புடைய, வெளிநாடுகளுக்குத் தப்பிச் சென்றிருந்த 66 சந்தேக நபர்களை இலங்கை ...

Read moreDetails

சட்டவிரோத மரக்கடத்தல் பொலிசாரால் முறியடிப்பு

கிளிநொச்சி தர்மபுரம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தேராவில் பகுதியில் இருந்து பாலை மரக் குற்றிகளை சூட்சுமமான முறையில் நெல் உமிக்குள் மறைத்து யாழ்ப்பாணம் கொண்டு செல்வதற்கு தயார் நிலையில் ...

Read moreDetails

இலங்கை பொலிஸின் 160 ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டு “பொலிஸ் சைக்கிள் சவாரி – 2026”

2026.09.03 அன்று இடம்பெறவுள்ள இலங்கை பொலிஸின் 160 ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டு, முதன்முறையாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ள “பொலிஸ் சைக்கிள் சவாரி – 2026” செப்டெம்பர் 01, ...

Read moreDetails

பொலிஸ் தடையகற்றல் சான்றிதழ் சேவை மீள ஆரம்பம்!

பொலிஸ் தடையகற்றல் சான்றிதழ் தரவுக் கட்டமைப்பு மீளச் செயற்படுத்தப்பட்டுள்ளதாக இலங்கை பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர். இது தொடர்பான பொலிஸ் ஊடகப் பிரிவின் அறிக்கையில், இலங்கை பொலிஸ் தலைமையகத்தினால் வழங்கப்படும் ...

Read moreDetails

முகநூலில் ஆபாச உள்ளடக்கம் பரப்பியதாக 21 வயது இளைஞர் கைது 

சிறுவர்கள் மற்றும் பெண்களின் ஆபாசமான படங்களை வெளியிடும் முகநூல் (Facebook) குழுக்கள் மற்றும் பக்கங்களை நடத்தி வந்ததாகக் கூறப்படும் சந்தேக நபர் ஒருவர், சிறுவர்கள் மற்றும் பெண்களுக்கு ...

Read moreDetails

விசேட பொலிஸ் நடவடிக்கையில் 490 பேர் கைது!

பல்வேறு குற்றச் செயல்களில் ஈடுபட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படுபவர்களைக் கைது செய்வதற்காக நேற்று (25) நாடு முழுவதும் மேற்கொள்ளப்பட்ட சிறப்பு நடவடிக்கைகளின்போது, ​​சந்தேகத்தின் பேரில் மொத்தம் 490 பேர் ...

Read moreDetails
Page 1 of 63 1 2 63
blank
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist