Tag: police

காலாவதியான சாரதி அனுமதிப் பத்திரங்களுக்கு டிசம்பர் 25 வரை காலக்கெடு!

2025 நவம்பர் 25 முதல் டிசம்பர் 25 வரை காலாவதியான சாரதி அனுமதிப் பத்திரங்களை வைத்திருக்கும் நபர்கள் சம்பந்தப்பட்ட போக்குவரத்து விதிமீறல்களுக்கு சட்ட நடவடிக்கை எடுக்கப்படாது என்று ...

Read moreDetails

அவசர உதவிக்காக 47 பொலிஸ் பிரிவு துரித இலக்கங்கள்!

நாடு முழுவதும் நிலவும் மோசமான வானிலை காரணமாக, பேரிடர் சூழ்நிலைகள் குறித்து பொதுமக்களுக்கு தகவல் மற்றும் உதவிகளை வழங்க இலங்கை பொலிஸார் பிரத்யேக தொலைபேசி இலக்கங்களை அறிமுகப்படுத்தியுள்ளது. ...

Read moreDetails

பொலிஸாருக்கு 7,000 ரூபா கொடுப்பனவு!

பொலிஸ் அதிகாரிகளுக்கு 7,000 ரூபா கொடுப்பனவை வழங்குவதற்கு அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளதாக பொது பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்தார். இன்று (18) நாடாளுமன்றத்தில் 2026 வரவு ...

Read moreDetails

சிறப்பு பொலிஸ் சோதனையில் 1,099 பேர் க‍ைது!

போதைப்பொருள் தடுப்பு நடவடிக்கை தொடர்பாக நாடளாவிய ரீதியாக நேற்று (12)  மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்புகளில் 1,099 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. பொலிஸ்மா ...

Read moreDetails

விசேட பொலிஸ் சோதனையில் 980 பேர் கைது!

போதைப்பொருளை ஒழிக்கும் நோக்கில் நேற்று (05) நாடளாவிய ரீதியாக நடத்தப்பட்ட சோதனைகளில் மொத்தம் 980 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அதன்படி, நாடு முழுவதும் நேற்று நடத்தப்பட்ட மொத்தம் ...

Read moreDetails

விசேட பொலிஸ் சோதனையில் 736 பேர் கைது!

நாடளாவிய ரீதியில் நேற்று (04) நடத்தப்பட்ட சிறப்பு நடவடிக்கையின் போது குற்றச் செயல்களில் ஈடுபட்டதாகவும், சட்டவிரோத மதுபானம் மற்றும் போதைப்பொருள் குற்றங்கள் தொடர்பாகவும் சந்தேகத்தின் பேரில் மொத்தம் ...

Read moreDetails

போதைப்பொருள் எதிர்ப்பு நடவடிக்கையில் 1,273 பேர் கைது!

போதைப்பொருட்களை ஒழிப்பதற்கான நாடு தழுவிய நடவடிக்கையின் கீழ் நேற்று (03) 1,200க்கும் மேற்பட்ட நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். நாடு முழுவதும் நடத்தப்பட்ட 1,273 சோதனைகளில் மொத்தம் 1,264 ...

Read moreDetails

விசேட பொலிஸ் சோதனையில் 971 நபர்கள் கைது!

போதைப்பொருள் ஒழிப்பு நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக நேற்று (30) நாடு தழுவிய அளவில் நடத்தப்பட்ட சோதனைகளில் 971 நபர்களை இலங்கை பொலிஸார் கைது செய்துள்ளனர். பொலிஸாரின் கூற்றுப்படி, ...

Read moreDetails

2025 ஆம் ஆண்டில் 1947 ஆயுதங்கள் மீட்பு!

இலங்கையில் பாதாள உலகக் குழு மற்றும் போதைப்பொருள் நடவடிக்கைகளைத் தடுப்பதற்காக நடத்தப்பட்ட சிறப்பு சோதனைகளின் போது இந்த ஆண்டில் மாத்திரம் 1947 ஆயுதங்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாக பொதுப் பாதுகாப்பு ...

Read moreDetails

பொது மக்களின் உதவியை நாடும் பொலிஸார்!

கடந்த ஆகஸ்ட் 25 ஆம்  திகதி முதல் மருதானையில் காணாமல் போனதாகக் கூறப்படும் ஒருவரைக் கண்டுபிடிக்க பொலிஸார் பொதுமக்களின் உதவியை நாடியுள்ளனர். காணாமல் போனவரின் மனைவி அளித்த ...

Read moreDetails
Page 1 of 41 1 2 41
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist