Tag: police

பொலிஸ் மா அதிபர் தொடர்பில் பிரதமரின் கருத்து!

பொலிஸ் மா அதிபர் தொடர்பான உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு தொடர்பில் அரசாங்கத்தின் பதிலைத் தெரிவித்து பிரதமர் தினேஷ் குணவர்தன நாளை  காலை நாடாளுமன்றத்தில் விசேட அறிக்கையொன்றை வெளியிடவுள்ளதாக ...

Read more

கிரான்பாஸ் பகுதியில் துப்பாக்கி பிரயோகம்!

Update: கொழும்பு – கிரான்பாஸ்சில்   நடாத்தப்பட்ட துப்பாக்கி பிரயோகத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார். இந்த துப்பாக்கி பிரயோகத்தில் பெண்ணொருவர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.   கொழும்பு – கிரான்பாஸ் ...

Read more

முன்னாள் கிரிக்கெட் வீரர் மீது துப்பாக்கி பிரயோகம்!

அம்பலங்கொடை பகுதியில் நடாத்தப்பட்ட துப்பாக்கி பிரயோகத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார். குறித்த  துப்பாக்கி பிரயோகம் இன்றிரவு நடாத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். துப்பாக்கி பிரயோகத்தில் 41 வயதான நபரொருவரே உயிரிழந்துள்ளார். ...

Read more

கென்யாவின் 42 பெண்களின் சடலங்கள் மீட்பு!

கென்யாவின் நைரோபிக்கு அருகிலுள்ள கல்குவாரி ஒன்றில் அதிகளவான பெண்களின் சடலங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன இதை தொடர்ந்து மேற்கொள்ளப்பட்ட விசாரணையைத் தொடர்ந்து சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்ட ...

Read more

காலி சிறைச்சாலையின் செயற்பாடுகள் தொடர்பில் அறிவிப்பு!

காலி சிறைச்சாலையின் செயற்பாடுகளை இன்று முதல் மட்டுப்படுத்த சிறைச்சாலை திணைக்களம் தீர்மானித்துள்ளது. மூளைக் காய்ச்சலால் கைதி ஒருவர் உயிரிழந்ததை அடுத்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. காலி ...

Read more

நான்கு மாதங்களில் 800க்கும் மேற்பட்ட பாதாள உறுப்பினர்கள் கைது-பொலிஸ் மா அதிபர்!

சமூகத்திலிருந்து ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் கும்பல்களை இல்லாதொழிக்கும் செயற்பாடுகள் மிகச் சிறந்த திட்டத்தின் கீழ் மேற்கொள்ளப்பட்டு வருவதாக பொலிஸ் மா அதிபர் தேஷ்பந்து தென்னகோன் தெரிவித்துள்ளார் ஊடகங்களுக்கு கருத்து ...

Read more

600 கோடி ரூபாவிற்கும் அதிகமான பெறுமதியான போதைப்பொருட்கள் அழிப்பு!

600 கோடி ரூபாவிற்கும் அதிகமான பெறுமதியான கொக்கெய்ன் போதைப்பொருளை கொழும்பு பிரதான நீதவான் திலின கமகே முன்னிலையில் வனாதவில்லுவ லாக்டோ தோட்டத்தில் வைத்து இன்று அழிக்கப்பட்டுள்ளன. அதன்படி ...

Read more

விசேட நடவடிக்கையின் கீழ் 49 பேர் கைது!

நாடு முழுவதும் முன்னெடுக்கப்படுகின்ற விசேட நடவடிக்கையில் 34 சந்தேகநபர்கள் உட்பட 49 பேர் கைது செய்யப்பட்டதாக கரையோர பொலிஸார் தெரிவித்துள்ளனர் இதன்போது ஹெரோயின், ஐஸ், கஞ்சா உள்ளிட்ட ...

Read more

நாடளாவிய ரீதியில் 773 நபர்கள் கைது-பொலிஸ் தலைமையகம்!

நாடளாவிய ரீதியில் மேற்கொள்ளப்பட்ட 24 மணித்தியால விசேட நடவடிக்கையின் போது போதைப்பொருள் குற்றங்களுடன் தொடர்புடைய 773 சந்தேக நபர்களும் குற்றப் பிரிவில் குறிப்பிடப்பட்ட பட்டியலில் உள்ள 34 ...

Read more

முல்லைத்தீவு – மாங்குளத்தில் கோர விபத்து- மூவர் உயிரிழப்பு!

முல்லைத்தீவு - மாங்குளத்தில் இடம்பெற்ற வாகன விபத்தில் மூவர் உயிரிழந்துள்ளதுடன் மேலும் இருவர் காயமடைந்துள்ளனர். நேற்றிரவு யாழ்ப்பாணத்திலிருந்து கொழும்பு நோக்கி பயணித்த பேருந்து ஏ-9 வீதியின் பனிக்கன்குளம் ...

Read more
Page 1 of 17 1 2 17
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist