Tag: police

வாடிக்கையாளர் போல் வேடமிட்டு நூதன முறையில் நகை கொள்ளை

வாடிக்கையாளர் போல் வேடமிட்டு நூதன முறையில் தங்க நகை கொள்ளையிட்ட சம்பவம்மொன்று  இடம்பெற்றுள்ளதாக  பொலிஸார் பொலிஸார் தெரிவித்தனர். இச்சம்பவம் ஹட்டன் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஹட்டன் நகர் மத்தியில் ...

Read moreDetails

வேகக் கட்டுப்பாட்டை இழந்த வாகனம் விபத்து – மூவர் காயம்

வேகக் கட்டுப்பாட்டை இழந்து வாகனம் விபத்துக்குள்ளானதில் மூவர் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். குறித்த விபத்து இன்று காலை 9.30 மணியளவில் பரந்தன் பூநகரி வீதியில் இடம்பெற்றுள்ளது. ...

Read moreDetails

16.5 மில்லியன் ரூபா பெறுமதியான வெளிநாட்டு சிகரெட்டுகளுடன் ஒருவர் கைது!

சட்டவிரோதமாக நாட்டிற்கு கொண்டுவரப்பட்ட 165,200 வெளிநாட்டு சிகரெட் குச்சிகளை வைத்திருந்த குற்றச்சாட்டுக்காக 47 வயதான நபர் ஒருவர் வெல்லம்பிட்டி பகுதியில் நேற்று (21) கைது செய்யப்பட்டுள்ளார். கைது ...

Read moreDetails

ஒரு கிலோ ஐஸ் போதைப்பொருளுடன் இருவர் கைது!

ஒரு கிலோ கிராம் ஐஸ் போதைப்பொருளுடன் இரண்டு சந்தேக நபர்கள் ‍கொழும்பு, மாதம்பிட்டி பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். மாதம்பிட்டியவில் உள்ள சத்திரு செவன அடுக்குமாடி குடியிருப்பு வளாகத்திற்கு ...

Read moreDetails

வருடத்தின் முதல் 19 நாட்களில் பதிவான விபத்துக்களில் 120 பேர் உயிரிழப்பு!

2026 ஜனவரி 01 தொடக்கம் 19 ஆம் திகதி வரையான காலப்பகுதியில் நாடு முழுவதும் பதிவான வீதி விபத்துக்களில் மொத்தம் 120 பேர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். ...

Read moreDetails

சூட்சுமமான முறையில் ஏமாற்றி பணம் பெற்று வந்த நபர் ஒருவர் கைது

நாட்டின் பல்வேறு பகுதிகளில் உள்ள வர்த்தக நிலையங்களுக்குச் சென்று, அங்குள்ள ஊழியர்களை மிகவும் சூட்சுமமான முறையில் ஏமாற்றி பணம் பெற்று வந்த நபர் ஒருவர் இன்று (19) ...

Read moreDetails

யாழில். முற்றுகையிடப்பட்ட கசிப்பு உற்பத்தி நிலையம் – ஒருவர் கைது

யாழ்ப்பாணத்தில் கசிப்பு உற்பத்தி நிலையம் ஒன்று பொலிஸாரினால் முற்றுகையிடப்பட்ட நிலையில் , ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். நெல்லியடி பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் உள்ள பற்றைக்காடொன்றின் மத்தியில் கசிப்பு உற்பத்தி ...

Read moreDetails

அருண் சித்தார்த் அலுவலகம் வீடு எரிக்கப்பட்டது

யாழ்ப்பாணம் தாவடியில் அமைந்துள்ள சர்வஜன  அதிகாரம் கட்சி அலுவலகம் நேற்று நள்ளிரவு இனந்தெரியாதோரால் தீக்கிரையாக்கப்பட்டுள்ளது. நள்ளிரவு 12.50 மணியளவில் கட்சியின் யாழ்.மாவட்ட அமைப்பாளர் அருண் சித்தார்த் வீடும் ...

Read moreDetails

பல வாகனங்களை சேதப்படுத்திய மோட்டார் சைக்கிள் சாரதி கைது!

கடுவலை - கொள்ளுப்பிட்டி பிரதான வீதியில் மோட்டார் சைக்கிளில் பயணிக்கும் சாரதி ஒருவர் கையில் ஒரு ஆயுதத்துடன் பல வாகனங்களை தாக்குவதைக் காட்டும் காணொளி சமூக ஊடகங்களில் ...

Read moreDetails

போதைப்பொருள் தடுப்பு நடவடிக்கையில் 871 பேர் கைது!

போதைப்பொருள் ஒழிப்பு நடவடிக்கையின் ஒரு பகுதியாக நாடளாவிய ரீதியில் நேற்று (12) மேற்கொள்ளப்பட்ட விசேட தேடுதல் பணிகளின் போது மொத்தம் 871 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்தக் ...

Read moreDetails
Page 1 of 45 1 2 45
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist