Tag: police

கனடா பாடசாலையில் பயங்கரம்! துப்பாக்கி, கத்தியுடன் சென்ற சிறுவனால் ஏற்பட்ட பதற்றம்.

கனடாவின் மேனிடோபா மாகாணத்தில் உள்ள ஒரு கிராமப்புற பாடசாலைக்கு துப்பாக்கி மற்றும் கத்திகளுடன் வந்த பதின்ம வயது சிறுவனை பொலிஸார் கைது செய்துள்ளனர். மேனிடோபா க்ருந்தல் (Grunthal) ...

Read moreDetails

‘ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ்’ பெயரில் பரவும் புதிய நிதி மோசடி

'ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ்'  நிறுவனத்தின் பெயரைப் பயன்படுத்தி பாரிய நிதி மோசடி ஒன்று இடம்பெற்று வருவதாக பொலிஸார் தகவல் வெளியிட்டுள்ளனர். வட்ஸ்எப் ஊடாக அந்நிறுவனத்தின் சேவை என நம்பவைத்து ...

Read moreDetails

போலி ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் செயலி மோசடி குறித்து பொதுமக்களுக்கு எச்சரிக்கை!

ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் சேவை இணையத்தளங்கள் போன்றன போலி இணையதளங்கள் மற்றும் தீங்கிழைக்கும் தொலைபேசி செயலி ஆகியவற்றை உள்ளடக்கிய நிதி மோசடிக் கும்பலை இலங்கை பொலிசார் கண்டுபிடித்துள்ளனர். ...

Read moreDetails

ஆட்சேர்ப்பு வயது வரம்பு குறித்த பொலிஸாரின் தெளிவூட்டல்!

பொலிஸ் ஆட்சேர்ப்புக்கான வயது வரம்புகள் குறித்து சமூக ஊடகங்களில் பரவி வரும் தகவல் தொடர்பாக இலங்கை பொலிஸ் ஒரு விளக்கத்தை வெளியிட்டுள்ளது. பொலிஸ் ஊடகப் பிரிவின் உத்தியோகபூர்வ ...

Read moreDetails

மோட்டார் சைக்கிளை மோதிவிட்டு தப்பிச் சென்ற 19 வயது முச்சக்கர வண்டி சாரதி கைது!

கொழும்பு, கல்கிஸை பகுதியில் மோட்டார் சைக்கிள் ஒன்றின் மீது மோதிவிட்டுத் தப்பி ஓடிய 19 வயது முச்சக்கர வண்டி சாரதியை பொலிஸார் கைது செய்துள்ளனர். சமூக ஊடகங்களில் ...

Read moreDetails

மதுபோதையில் வாகனம் செலுத்திய 67 நபர்கள் கைது!

போதைப்பொருட்களை ஒழிக்கும் நோக்கில் நாடளாவிய ரீதியில் முன்னெடுக்கப்படும் ‘‘முழு நாடும் என்றாக’’ தேசிய திட்டத்தின் கீழ் நேற்று (20) மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகளின் போது, ​​குற்றச் செயல்களுடன் நேரடியாக ...

Read moreDetails

தாக்குதல் குறித்த வதந்திகள் போலியானவை – உறுதிபடுத்திய பொலிஸார்!

கொழும்பு உள்ளிட்ட மக்கள் அடர்த்தியாக வாழும் பகுதிகளில் ஒருவர் தொடர் குண்டுத் தாக்குதல்களை நடத்தத் தயாராகி வருவதாக சமூக ஊடகங்களிலும் சில இணையதளங்களிலும் வெளியிடப்பட்ட செய்திகள் முற்றிலும் ...

Read moreDetails

சிறப்பு பொலிஸ் சோதனையில் 98 பேர் கைது!

நாடு தழுவிய சிறப்பு குற்றத் தடுப்பு, போதைப்பொருள் ஒழிப்பு நடவடிக்கைகளின் போது, ​​பிடியாணை பிறப்பிக்கப்பட்டிருந்த மொத்தம் 98 நபர்கள் கைது செய்யப்பட்டதாக இலங்கை பொலிஸார் தெரிவித்துள்ளனர். நாடு ...

Read moreDetails

ஏப்ரல் 19 மற்றும் 20 ஆம் திகதிகளில் கொழும்பில் விசேட போக்குவரத்துத் திட்டம்

இந்தியத் துணை ஜனாதிபதி சி.பி. ராதாகிருஷ்ணனின் உத்தியோகபூர்வ விஜயத்தை முன்னிட்டு, நாளை (19) மற்றும் நாளை மறுதினம் (20) ஆகிய இரு தினங்களில் கொழும்பு நகரம் மற்றும் ...

Read moreDetails

வாகனப் பதிவு எண்கள் தொடர்பாக விசேட அறிவிப்பு!

வாகனங்களில் பொருத்தப்பட்டுள்ள பதிவு எண்கள் உரிய தரநிலைகளுக்கு இணங்கவில்லை என்றால், அத்தகைய வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டு நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படும் என பொலிஸார் தெரிவித்துள்ளனர். பொலிஸ் போக்குவரத்து கட்டுப்பாடு ...

Read moreDetails
Page 2 of 54 1 2 3 54
blank
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist