Tag: police

50 மில்லியன் பெறுமதியான ஸ்மார்ட் மொபைல்கள் மீட்பு!

கொழும்பு, கொள்ளுப்பிட்டி, லிபர்ட்டி பிளாசாவில் உள்ள ஒரு வர்த்தக நிலையத்தில் 'வலன' (Walana) குற்றத் தடுப்புப் பிரிவினர் நடத்திய சோதனையின்போது நவீன ஐபோன் (iPhone) மொடல்கள் உட்பட ...

Read moreDetails

சந்தேகத்திற்கிடமான 270 இலட்சம் ரூபாவுடன் இரு சந்தேகநபர்கள் கைது!

கொழும்பு மத்திய பிராந்திய குற்றவியல் விசாரணைப் பிரிவின் அதிகாரிகளுக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில், கொம்பனித்தெரு பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பார்க் வீதிக்கு அண்மையில், ரூ. 270 இலட்சம் பணத்தை ...

Read moreDetails

சீனப் பிரஜையிடம் 2 கோடி ரூபா கொள்ளை; மேலும் நால்வர் கைது!

கொள்ளுப்பிட்டி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட காலி வீதியின் டின்ஸ்டன் சந்திக்கு அருகில், சீனப் பிரஜை ஒருவரிடமிருந்து பணத்தை கொள்ளையிட்டு தப்பிச் சென்ற நபர் ஒருவரை, அங்கு இருந்த பொதுமக்கள் ...

Read moreDetails

நீரில் மூழ்கி உயிரிழப்பு

நொச்சியாகம, அந்தரவெவ பகுதியில் நீரில் மூழ்கி ஒருவர் உயிரிழந்துள்ளதாகப் பொலிஸார் தெரிவித்துள்ளனர். இவ்வாறு உயிரிழந்தவர் அந்தரவெவ பகுதியை சேர்ந்த 62 வயதுடையவர் ஆவார். குறித்த நபர் கடந்த ...

Read moreDetails

பொலிஸ் துறையில் பரபரப்பு! கான்ஸ்டபிள் மீது உடனடி பணி இடைநீக்கம்!

மகுலுகஸ்வெவ பொலிஸ் நிலையத்தின் பெண் பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவரின் மடியில் அமர்ந்த பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவரை பணி இடைநீக்கம் செய்ய பொலிஸார் இன்று (17) நடவடிக்கை எடுத்துள்ளனர். ...

Read moreDetails

முன்னாள் பொலிஸ்மா அதிபரின் மறைவு; பொலிஸார் உத்தியோகப்பூர்வ அறிக்கை!

முன்னாள் பொலிஸ்மா அதிபர் (IGP) சி.டி. விக்ரமரத்ன துப்பாக்கிச் சூட்டுக் காயங்களால் உயிரிழந்துள்ளதாக இலங்கை பொலிஸார் இன்று (17) உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளனர். மலபே பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தலஹேன, ...

Read moreDetails

முன்னாள் பொலிஸ்மா அதிபரின் மரணம் குறித்து மேலதிக தகவல்கள்!

சடலமாகக் இன்று (17) அதிகாலை கண்டெடுக்கப்பட்ட முன்னாள் பொலிஸ்மா அதிபர் (IGP) சி.டி. விக்ரமரத்னவின் மரணம் குறித்து விசாரிக்க இரண்டு பொலிஸ் பிரிவுகள் நியமிக்கப்பட்டுள்ளதாகக் பொலிஸார் தெரிவித்துள்ளனர். ...

Read moreDetails

முன்னாள் பொலிஸ்மா அதிபர் சி.டி. விக்ரமரத்ன தற்கொலை!

முன்னாள் பொலிஸ்மா அதிபர் (IGP) சி.டி. விக்ரமரத்ன சடலமாகக் கண்டெடுக்கப்பட்டுள்ளதாகவும், அவர் தற்கொலை செய்துகொண்டிருக்கலாம் என்றும் கூறப்படுகிறது. முதற்கட்ட தகவல்களின்படி, அத்துருகிரியவில் உள்ள அவரது இல்லத்தில் துப்பாக்கியால் ...

Read moreDetails

குருணாகல் கார் தீ விபத்து தொடர்பில் பொலிஸார் விளக்கம்!

சமூக ஊடகங்களில் பரவி வரும், தீப்பற்றி எரிந்துகொண்டிருந்த கார் ஒன்றின் அருகே சிறுவன் ஒருவன் நடந்து செல்லும் காட்சி அடங்கிய காணொளி குறித்து, பொலிஸ் ஊடகப் பிரிவு ...

Read moreDetails

ஃபேஸ்புக் நேரலையில் தவறான முடிவு; விசாரணைகளை ஆரம்பித்த பொலிஸார்!

கரந்தெனியா, தல்கவத்த பகுதியைச் சேர்ந்த 35 வயதுடைய நபர் ஒருவர் ஃபேஸ்புக் நேரலையின்போது உயிரிழந்த சம்பவம் குறித்து கரந்தெனியா பொலிஸார் விசாரணையைத் தொடங்கியுள்ளனர். தினேஷ் விஜேவர்தன என ...

Read moreDetails
Page 2 of 60 1 2 3 60
blank
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist