Tag: police

கொழும்பில் இன்று முதல் விசேட போக்குவரத்து திட்டம்!

78 ஆவது தேசிய சுதந்திர தின கொண்டாட்டங்கள் தொடர்பான ஒத்திகைகள், கொண்டாட்டங்களைக் கருத்தில் கொண்டு இன்று (30) முதல் கொழும்பில் விசேட போக்குவரத்துத் திட்டம் செயல்படுத்தப்படும் என்று ...

Read moreDetails

போதை ஓட்டுநர்களைப் பிடித்தால் பணப்பரிசு

இந்த ஆண்டின் முதல் 26 நாட்களில் மேற்கொள்ளப்பட்ட விசேட நடவடிக்கைகளின் போது, போதைப்பொருள் பயன்படுத்திய நிலையில், பயணிகள் போக்குவரத்து சேவையில் ஈடுபட்ட 874 ஓட்டுநர்களை பொலிசார் கைது ...

Read moreDetails

டிக்டோக் நட்பின் மூலமாக பணம், நகைகள் கொள்ளை!

டிக்டோக் மூலம் தான் சந்தித்த நபர்களுக்கு போதைப்பொருள் கொடுத்து அவர்களின் பணம் மற்றும் தங்க நகைகளை கொள்ளையிட்டதாகக் கூறப்படும் 28 வயதுடைய நபர் ஒருவரை கைது செய்துள்ளதாக ...

Read moreDetails

அங்குலானை கொலைச் சம்பவம்: சந்தேக நபர் கைது!

அங்குலானை சயுரபுர தொடர்மாடி குடியிருப்பில் கடந்த 27ஆம் திகதி 24 வயதுடைய யுவதி ஒருவர் கொடூரமாக தாக்கப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் பொலிஸாரால் தேடப்பட்டுவந்த சந்தேக ...

Read moreDetails

அரச பேருந்துடன் டிப்பர் வாகனம் விபத்து!

கிளிநொச்சி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பிரிவுக்கு உட்பட்ட A9 பிரதான வீதியில் யாழ்ப்பாணம் இருந்து வவுனியா நோக்கி பயணித்த அரச பேருந்துடன் முறிகண்டி பகுதியில் இருந்து மணல் ஏற்றி ...

Read moreDetails

சிறப்பு பொலிஸ் சோதனையில் சுமார் 800 பேர் கைது!

போதைப்பொருள் அச்சுறுத்தலை ஒழிப்பதற்கான தேசிய செயற்பாடு திட்டத்தின் கீழ் நாடளாவிய ரீதியில் நேற்று (28) நடத்தப்பட்ட சோதனையில் சுமார் 800 நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். நாடு முழுவதும் ...

Read moreDetails

ரயில் விபத்தில் முதியவர் உயிரிழப்பு

கிளிநொச்சி பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட உதயநகர் பகுதியில் நேற்று இடம்பெற்ற ரயில் விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார். சைக்கிளில் புகையிரத கடவையை கடக்க முட்பட்ட முதியவர் ஒருவர், அனுராதபுரம் ...

Read moreDetails

பொது மக்களின் உதவியை நாடும் பொலிஸார்!

2025 ஏப்ரல் 18 ஆம் திகதி டோலஹேன பகுதியில் 34 வயதுடைய பெண் ஒருவர் கொலை செய்யப்பட்ட வழக்கில் தொடர்புடைய சந்தேக நபரைக் கண்டுபிடிப்பதற்கு மத்துகம பொலிஸார் ...

Read moreDetails

லட்டு கொடுத்து குழந்தையைக் கடத்திய நபர்!

இந்தியாவின் உத்தரப்பிரதேசத்தில், தன் குழந்தையுடன் தன் தாய் வீட்டுக்குச் சென்றுகொண்டிருந்த பெண்ணொருவருக்கு மயக்க மருந்து கலந்த லட்டு கொடுத்து நபர் ஒருவர் அவரது குழந்தையைக் கடத்திச் சென்றுவிட்டதாக ...

Read moreDetails

முழு நாடும் ஒன்றாக தேசிய செயற்பாட்டின் கீழ் 728 பேர் கைது

நாடளாவிய ரீதியில் முன்னெடுக்கப்படும் 'முழு நாடும் ஒன்றாக' தேசிய செயற்பாட்டின் கீழ் நேற்று மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்புகளில் 728 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். பொலிஸ் ஊடகப் பிரிவு இன்று ...

Read moreDetails
Page 2 of 48 1 2 3 48
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist