Tag: police

பல்வேறு பொலிஸ் சேவைகளை எளிதாக்கும் மொபைல் செயலி அறிமுகம்!

பல்வேறு பொலிஸ் சேவைகளை எளிதாகப் பெறக்கூடிய மொபைல் செயலி (App) ஒன்றை இலங்கைப் பொலிஸார் அறிமுகப்படுத்தவுள்ளனர். நவீன தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி இலங்கைப் பொலிஸார்  பல்வேறு சேவைகளை மக்களின் ...

Read moreDetails

பொலிஸ் நிலையங்களின் சேவை தொடர்பான பொது மக்கள் கருத்துக்களுக்கு QR குறியீடு அறிமுகம்!

நாடு முழுவதும் உள்ள பொலிஸ் நிலையங்களில் வழங்கப்படும் சேவைகள் தொடர்பான கருத்துகள், முறைப்பாடுகள், பாராட்டுகள் மற்றும் ஆலோசனைகளைப் பொதுமக்கள் சமர்ப்பிப்பதற்கு ஏதுவாக இலங்கை பொலிஸார் “Sri Lanka ...

Read moreDetails

நாய்களை துன்புறுத்திய குற்றச்சாட்டில் முதியவர் கைது!

நீர்கொழும்புப் பகுதியில் இரண்டு வளர்ப்பு நாய்களை மனிதாபிமானமற்ற முறையில் துன்புறுத்திய குற்றச்சாட்டில் முதியவர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, நீர்கொழும்பு, வெல்லவீதிய பகுதியிலுள்ள ...

Read moreDetails

ரயிலுடன் முச்சக்கடி வண்டி மோதி விபத்து; இருவர் உயிரிழப்பு!

கந்தான பகுதியில் இன்று காலை (09) முச்சக்கர வண்டியொன்று ரயிலுடன் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது. இந்த விபத்தில் இருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர். இன்று காலை சுமார் 7.10 ...

Read moreDetails

களுத்துறை துப்பாக்கிச் சூடு; மேலும் ஒருவர் கைது!

களுத்துறை தெற்குப் பகுதியில் ஒருவரை சுட்டுக் கொலை செய்த சம்பவம் தொடர்பாக மேலும் ஒரு நபர் கைது செய்யப்பட்டுள்ளார். களுத்துறை தெற்கு காவல் நிலையத்திலுள்ள வெட்டுவக்கடை பகுதியில் ...

Read moreDetails

மீகொடை விபத்து விவகாரம்: இருவர் பொலிஸில் சரண்!

மீகொடை பகுதியில் இடம்பெற்ற கொடூர விபத்துச் சம்பவத்துடன் தொடர்புபட்டு, தேடப்பட்டு வந்த மேலும் இரண்டு சந்தேகநபர்களைக் கைது செய்வதற்கு பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர். குறித்த விபத்தை ஏற்படுத்திவிட்டு ...

Read moreDetails

பயங்கரவாத தடுப்பு சட்டத்தின் கீழ் கைதான கிளிநொச்சி இளைஞருக்கு விளக்கமறியல்!

நாட்டில் தடைசெய்யப்பட்ட அமைப்பான தமிழீழ விடுதலைப் புலிகள் (LTTE) அமைப்புக்காக 2026.05.31 அன்று சாவகச்சேரி நாவக்குளி பகுதியில் நடைபெற்ற இசை நிகழ்ச்சி ஒன்றில் பாடல்கள் பாடியதாகக் கூறப்படும் ...

Read moreDetails

மாதம்பிட்டிய மயானத்திலிருந்து துப்பாக்கி, தோட்டாக்கள் மீட்பு!

தடுப்புக் காவலில் உள்ள சந்தேகநபரிடமிருந்து கிடைத்த தகவலின் அடிப்படையில் இரண்டு துப்பாக்கிகளும், தோட்டாக்களும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். ஐக்கிய அரபு அமீரகத்தின் துபாய் நாட்டிலிருந்து நாடுகடத்தப்பட்டு, சர்வதேச ...

Read moreDetails

பல்வேறு கொள்ளைகளுடன் தொடர்புடைய இருவர் கைது!

வெலிக்கடை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் நடந்த 38,500 ரூபா கொள்ளைச் சம்பவம் தொடர்பாக இரண்டு நபர்களை நேற்றைய (மே 31) தினம் பொரளை பொலிஸார் கைது ...

Read moreDetails

‘Gov Pay’ பெயரில் நடைபெறும் பண மோசடி; பொலிஸார் எச்சரிக்கை!

போக்குவரத்து விதிமீறல்கள் தொடர்பாக CCTV காட்சிகளை அடிப்படையாகக் கொண்டு அபராதம் விதிக்கப்படுவதாக கூறி, வாகன சாரதிகளை இலக்காகக் கொண்டு மேற்கொள்ளப்படும் புதிய நிதி மோசடி குறித்து பொலிஸார் ...

Read moreDetails
Page 2 of 57 1 2 3 57
blank
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist