சூர்யாவின் ‘கருப்பு’ ட்ரெய்லர் எப்படி?
2026-05-11
மஹிந்த இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவில் முன்னிலை
2026-05-11
புத்தாண்டு கொண்டாட்டங்களுக்காகப் பரிசுகளை ஏற்கக் கூடாது மற்றும் நிதி ஏற்பாடுகளைச் செய்யக் கூடாது என்பது தொடர்பாக பொலிஸ்மா அதிபர் பிரியந்த வீரசூரிய அனைத்து பொலிஸ் அதிகாரிகளுக்குமான அறிவுறுத்தல்களை ...
Read moreDetailsகாசல்ரீ நீர்த்தேக்கத்திற்கு நீர் ஏந்திச் செல்லும் நோர்வூட் - கெசல்கமுவ ஆற்றில், அடையாளம் தெரியாத பெண் ஒருவரின் சடலம் மிதப்பதாகப் பொலிஸார் தெரிவித்தனர். நோர்வூட் - பொகவந்தலாவ ...
Read moreDetailsநாடு முழுவதும் ஆண்டுதோறும் பதிவாகும் வீதி விபத்துகளின் எண்ணிக்கையில் ஒரு சீரான அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இந்த ஆண்டின் இதுவரையான காலப் பகுதியில் வீதி விபத்துக்களினால் ...
Read moreDetailsஇணையவழி பணப்பரிமாற்றங்களின் போது பொதுமக்களை ஏமாற்றி முன்னெடுக்கப்படும் நிதி மோசடி குறித்து இலங்கை பொலிஸார் விசேட எச்சரிக்கை ஒன்றை விடுத்துள்ளனர். தமிழ் மற்றும் சிங்களப் புத்தாண்டு காலப்பகுதியில் ...
Read moreDetailsநாடு முழுவதும் நேற்று (04) மேற்கொள்ளப்பட்ட “ முழு நாடும் ஒன்றாக ” தேசிய செயற் திட்டத்தின் கீழ், போதைப்பொருள் ஒழிப்பை நோக்கமாகக் கொண்டு நடந்த விசேட ...
Read moreDetailsஇங்கிலாந்தில் நாடாளுமன்ற உறுப்பினர்கள் எதிர்கொள்ளும் அதிகரித்து வரும் அச்சுறுத்தல்களை கையாள்வதற்காக ஒரு புதிய தேசிய ஜனநாயகப் பாதுகாப்புப் பிரிவிலிருந்து காவல் படைகளுக்கு சிறப்பு ஆதரவு வழங்கப்பட்டுள்ளது. எம்.பி.க்களுக்கு ...
Read moreDetailsஅம்பாறை மாவட்டம் சம்மாந்துறை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் இன்று (01) மீட்கப்பட்ட சடலம் உறவினர்களால் அடையாளம் காணப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டவர் சம்மாந்துறை சாலி ...
Read moreDetailsஎதிர்வரும் தமிழ் - சிங்களப் புத்தாண்டு பண்டிகைக் காலங்களில் பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக பொலிஸார் ஒரு விசேட பாதுகாப்புத் திட்டத்தை நடைமுறைப்படுத்தியுள்ளனர். நாடு தழுவிய 608 ...
Read moreDetailsசிரேஷ்ட பொலிஸ் அதிகாரிகள் குழு ஒன்றுக்கு உடன் அமுலுக்கு வரும் வகையில் இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. தேசிய பொலிஸ் சேவை ஆணைக்குழுவின் அனுமதியுடன் ...
Read moreDetailsஅக்கறைப்பற்று பொலிஸ் நிலையத்தின் போக்குவரத்துப் பிரிவில் கடமையாற்றும் பொலிஸார் சார்ஜென்ட் ஒருவர் 4000 ரூபா இலஞ்சம் வாங்கிய குற்றச்சாட்டில் பேரில் கைது செய்யப்பட்டுள்ளார். அப்பகுதியைச் சேர்ந்த தொழிலதிபர் ...
Read moreDetails© 2026 Athavan Media, All rights reserved.