Tag: police

GovPay மூலம் அபராதம் செலுத்துவதை எளிதாக்கத் தவறும் பொலிஸாருக்கு எச்சரிக்கை!

GovPay அமைப்பு மூலம் சம்பவ இடத்திலேயே போக்குவரத்து அபராதங்களைச் செலுத்துவதற்கு வசதி செய்து தராத போக்குவரத்து காவல்துறை அதிகாரிகள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என இலங்கை ...

Read moreDetails

கொழும்பில் இன்று விசேட போக்குவரத்து!

கொழும்பில் இன்று (19) பிற்பகல் விசேட போக்குவரத்து திட்டம் அமுல்படுத்தப்படவுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தலைமையில், கொழும்பு, பத்தரமுல்லையில் அமைந்துள்ள இராணுவ நினைவிடத்திற்கு முன்பாக ...

Read moreDetails

முழு நாடும் ஒன்றாக விசேட நடவடிக்கையில் 176,000க்கும் மேற்பட்டோர் கைது!

முழு நாடும் ஒன்றாக தேசிய செயற் திட்டத்தின் கீழ் நாடு முழுவதும் இதுவரை மேற்கொள்ளப்பட்ட சோதனை நடவடிக்கைகளின் மூலமாக 176,000க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டுள்ளனர். அதன்படி, 2025 ...

Read moreDetails

அபாயரமாக பேருந்தை இயக்கிய சாரதிக்கு எதிராக சட்ட நடவடிக்கை!

சட்டவிரோதமானதும், அபாயரமானதுமான முறையில் பேருந்தை இயக்கிய சாரதிக்கு எதிராக பொலிஸார் சட்ட நடவடிக்கை எடுத்துள்ளனர். இது தொடர்பில் பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவிதுள்ளதாவது, கல்பிட்டியாவிலிருந்து கொழும்பு நோக்கிச் ...

Read moreDetails

5 பாடசாலை மாணவர்களை கூர்மையான ஆயுதத்தால் தாக்கிய மாணவன் கைது!

தலாவ பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட எப்பாவல பகுதியில் அமைந்துள்ள முன்னணிப் பாடசாலையொன்றில் 5 மாணவர்கள் கூர்மையான ஆயுதத்தினால் தாக்கப்பட்ட நிலையில் காயமடைந்துள்ளனர். இந்த சம்பவம் தொடர்பாக அதே ...

Read moreDetails

பட்டுவத்தே சாமரவை 72 மணி நேரம் தடுத்து வைத்து விசாரிக்க உத்தரவு!

அசர்பைஜானில் இருந்து இலங்கைக்கு அழைத்து வரப்பட்ட துப்பாக்கிச் சூடு உள்ளிட்ட பல திட்டமிடப்பட்ட குற்றச்செயல்களுடன் தொடர்புடைய பட்டுவத்தே சாமரவை 72 மணி நேர தடுத்து வைத்து விசாரணை ...

Read moreDetails

சைபர் குற்றச் செயல்கள் தொடர்பாக சுமார் 200 வெளிநாட்டவர்கள் கைது!

சைபர் குற்றச் செயல்களில் ஈடுபட்டதாகக் கூறப்படும் குற்றச்சாட்டின் அடிப்படையில் 173 இந்தியர்கள் மற்றும் 25 நேபாள நாட்டவர்கள் உட்பட மொத்தம் 198 வெளிநாட்டுப் பிரஜைகள் கைது செய்யப்பட்டுள்ளனர். ...

Read moreDetails

கபில சந்திரசேனவின் மர்மமான மரணம் குறித்து பொலிஸார் நீதிமன்றில் அறிக்கை!

ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் முன்னாள் பிரதம நிறைவேற்று அதிகாரி கபில சந்திரசேன சந்தேகத்திற்கிடமான சூழ்நிலையில் உயிரிழந்ததாக பொலிஸார் இன்று (08) கோட்டை நீதிவான் நீதிமன்றத்தில் தெரிவித்தது. கொள்ளுப்பிட்டி, ...

Read moreDetails

கபில சந்திரசேன உயிரிழப்பு-தற்கொலையா?

ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் நிறுவனத்தின் முன்னாள் நிறைவேற்று அதிகாரி கபில சந்திரசேன உயிரிழந்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் நிறுவனத்திற்கு எயார்பஸ் விமானங்களை கொள்வனவு செய்யும் ...

Read moreDetails

சட்டவிரோத நடவடிக்கைகள்; 2026 ஜனவரி முதல் 628 வெளிநாட்டவர்கள் கைது!

குடிவரவு மீறல்கள் முதல் இணையவழிக் குற்றங்கள் வரையிலான சட்டவிரோத நடவடிக்கைகளில் ஈடுபட்டதற்காக, 2026 ஜனவரி 1 முதல் நாடு முழுவதும் 628 வெளிநாட்டுப் பிரஜைகளை இலங்கை பொலிஸாரால் ...

Read moreDetails
Page 3 of 57 1 2 3 4 57
blank
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist