Tag: police

கந்தானையில் கண்டுபிடிக்கப்பட்ட இரசாயனப் பொருட்களின் ஆய்வறிக்கை விரைவில் வெளியிடப்படும்!

கந்தானையில் கண்டுபிடிக்கப்பட்ட இரசாயனப் பொருட்கள், ஐஸ் அல்லது மெத்தம்பெட்டமைன் என சந்தேகிக்கப்படுகின்ற நிலையில், அவை தொடர்பான ஆய்வறிக்கையை இந்த வாரத்திற்குள் வெளியிடப்படும் என, தேசிய அபாயகர ஒளடதங்கள் ...

Read moreDetails

பொலிஸ் போதைப்பொருள் தடுப்புப் பணியகத்துக்கு புதிய பிரதிப் பொலிஸ்மா அதிபர்!

பொலிஸ் போதைப்பொருள் தடுப்புப் பணியகத்துக்கு புதிய பிரதிப் பொலிஸ்ம (PNB) பிரதிப் பொலிஸமா அதிபராக நியமிக்கப்பட்டுள்ளார். இதற்கிடையில், போதைப்பொருள் தடுப்புப் பணியகத்தின் பிரதிப் பொலிஸ்மா அதிபராக பணியாற்றிய ...

Read moreDetails

விசேட பொலிஸ் நடவடிக்கையில் 717 பேர் கைது!

நாடளாவிய ரீதியில் நேற்று (25) நடத்தப்பட்ட சிறப்பு நடவடிக்கையின் போது குற்றச் செயல்களில் ஈடுபட்ட சந்தேகத்தின் பேரிலும், சட்டவிரோத மதுபானம் மற்றும் போதைப்பொருள் தொடர்பான குற்றங்கள் தொடர்பாகவும் ...

Read moreDetails

விசேட பொலிஸ் நடவடிக்கையில் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கைது!

நாடளாவிய ரீதியில் நேற்று (24) நடத்தப்பட்ட சிறப்பு நடவடிக்கையின் போது குற்றச் செயல்களில் ஈடுபட்ட சந்தேகத்தின் பேரிலும், சட்டவிரோத மதுபானம் மற்றும் போதைப்பொருள் தொடர்பான குற்றங்கள் தொடர்பாகவும் ...

Read moreDetails

போதைப்பொருள் தகவல்களை வழங்க விசேட இலக்கங்கள்!

நாட்டின் பல்வேறு பகுதிகளில் பரவி வரும் ஹெராயின், ஐஸ், கொக்கெய்ன் மற்றும் கஞ்சா உள்ளிட்ட போதைப்பொருட்கள் குறித்து, சம்பந்தப்பட்ட மாகாணத்திற்குப் பொறுப்பான சிரேஷ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர்களுக்கு ...

Read moreDetails

பொது மக்களின் உதவியை நாடும் பொலிஸார்!

மாவனெல்லையில் 2025 ஜூலை 14, முதல் காணாமல் போனதாகக் கூறப்படும் ஒருவரைக் கண்டுபிடிக்க பொலிஸார் பொதுமக்களின் உதவியை நாடியுள்ளனர். காணாமல்போன நபரின் மனைவி, மாவனெல்லை பொலிஸ் நிலையத்தில் ...

Read moreDetails

சிறப்பு பொலிஸ் நடவடிக்கையில் 736 பேர் கைது!

குற்றங்கள் மற்றும் போதைப்பொருள் நடவடிக்கைளை தடுப்பதற்கு எதிராக நாடளாவிய ரீதியாக நேற்று (18) நடத்தப்பட்ட சிறப்பு பொலிஸ் நடவடிக்கைகளின் போது மொத்தம் 736 சந்தேக நபர்கள் கைது ...

Read moreDetails

சிறப்பு பொலிஸ் நடவடிக்கையில் 598 நபர்கள் கைது!

நாடளாவிய ரீதியில் நேற்று (15) மேற்கொள்ளப்பட்ட விசேட நடவடிக்கையின் போது மொத்தம் 598 நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த நடவடிக்கையின் ஒரு பகுதியாக, 27,580 பேர் சோதனைக்கு ...

Read moreDetails

தேடப்படும் 15 சந்தேக நபர்கள் கைது!

நாடு முழுவதும் குற்றச் செயல்களில் நேரடியாக ஈடுபட்டதற்காக தேடப்பட்டு வந்த 15 பேரை இலங்கை பொலிஸார் கைது செய்துள்ளனர். இலங்கையில் போதைப்பொருள் மற்றும் குற்றச் செயல்களைத் தடுப்பதற்காக ...

Read moreDetails

பல்வேறு குற்றச் செயல்களுடன் தொடர்புடைய 631 பேர் கைது!

நாடளாவிய ரீதியில் நேற்று (13) நடத்தப்பட்ட சிறப்பு நடவடிக்கையின் போது குற்றச் செயல்களில் ஈடுபட்ட சந்தேகத்தின் பேரிலும், சட்டவிரோத மதுபானம் மற்றும் போதைப்பொருள் தொடர்பான குற்றங்கள் தொடர்பாகவும் ...

Read moreDetails
Page 3 of 41 1 2 3 4 41
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist