Tag: police

மகளைக் கொலை செய்த குற்றத்தில் தந்தை கைது!

களுத்துறை வடக்குப் பகுதியில் நீண்ட காலமாக நிலவி வந்த நிலத்தகராறு காரணமாக, தனது 35 வயது மகளைக் கொலை செய்ததாகக் கூறப்படும் 63 வயது நபர் ஒருவர் ...

Read moreDetails

நாளை கொழும்பில் விசேட பாதுகாப்பு, போக்குவரத்து ஏற்பாடு!

நாளை (01) வரும் சர்வதேச தொழிலாளர் தினத்தை முன்னிட்டு, நாட்டின் பல பகுதிகளில் அநேகமான மே தினப் பேரணிகள், ஊர்வலங்கள், கூட்டங்கள் மற்றும் கொண்டாட்டங்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. ...

Read moreDetails

மோசடி நடவடிக்கை தொடர்பில் பொலிஸார் எச்சரிக்கை!

தற்போது பல்வேறு இணையதளங்கள் மற்றும் சமூக ஊடகங்கள் ஊடாக செயல்படும் நிதி மோசடிக்காரர்கள், பொதுமக்களின் வங்கி கணக்குகளை மிகவும் சூட்சுமமாக தங்கள் குற்றச்செயல்களுக்கு பயன்படுத்தி வருவதாக பொலிஸார் ...

Read moreDetails

தொல்லை தரும் அழைப்புகளால் பாதிக்கப்பட்டால் சட்ட நடவடிக்கை!

தொடர்ச்சியாக ஒருவரால் அடிக்கடி தொலைபேசி அழைப்புகள் பெறப்பட்டு தொந்தரவு செய்யப்படுகிறீர்கள் அல்லது தொடர்ந்து செய்திகள் அனுப்பப்பட்டு மன உளைச்சலுக்கு உள்ளாக்கப்படுகிறீர்கள் என்றால், அதற்கு எதிராக நீங்கள் சட்டப்படி ...

Read moreDetails

விசேட பொலிஸ் நடவடிக்கையில் 576 பேர் கைது!

இலங்கை பொலிஸாரால் நாடு தழுவிய அளவில் நடத்தப்பட்டு வரும் குற்ற மற்றும் போதைப்பொருள் தடுப்பு நடவடிக்கைகளின் போது, ​​நேற்று (27) மொத்தம் 576 சந்தேக நபர்கள் கைது ...

Read moreDetails

பெருமளவிலான போதைப்பொருட்கள் தீயிட்டு அழிப்பு!

பொலிஸ் சோதனைகளின் போது கைப்பற்றப்பட்ட பெருமளவிலான போதைப்பொருட்கள் இன்று (27) நீதித்துறை அதிகாரிகளின் மேற்பார்வையில் அழிக்கப்பட்டன. அது தொடர்பான நீதிமன்ற நடவடிக்கைகள் முடிவடைந்ததைத் தொடர்ந்து, கைப்பற்றப்பட்ட போதைப்பொருட்கள் ...

Read moreDetails

புதிய டிஜிட்டல் வங்கி மோசடி குறித்து பொலிஸார் எச்சரிக்கை!

வாட்ஸ்அப் மற்றும் டெலிகிராம் வழியாக அனுப்பப்படும் தீங்கிழைக்கும் “apk” கோப்புகள் மூலம் நடத்தப்படும் ஒரு அபாயகரமான புதிய நிதி மோசடி குறித்து பொலிஸார் பொது மக்களை எச்சரித்துள்ளனர். ...

Read moreDetails

கனடா பாடசாலையில் பயங்கரம்! துப்பாக்கி, கத்தியுடன் சென்ற சிறுவனால் ஏற்பட்ட பதற்றம்.

கனடாவின் மேனிடோபா மாகாணத்தில் உள்ள ஒரு கிராமப்புற பாடசாலைக்கு துப்பாக்கி மற்றும் கத்திகளுடன் வந்த பதின்ம வயது சிறுவனை பொலிஸார் கைது செய்துள்ளனர். மேனிடோபா க்ருந்தல் (Grunthal) ...

Read moreDetails

‘ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ்’ பெயரில் பரவும் புதிய நிதி மோசடி

'ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ்'  நிறுவனத்தின் பெயரைப் பயன்படுத்தி பாரிய நிதி மோசடி ஒன்று இடம்பெற்று வருவதாக பொலிஸார் தகவல் வெளியிட்டுள்ளனர். வட்ஸ்எப் ஊடாக அந்நிறுவனத்தின் சேவை என நம்பவைத்து ...

Read moreDetails

போலி ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் செயலி மோசடி குறித்து பொதுமக்களுக்கு எச்சரிக்கை!

ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் சேவை இணையத்தளங்கள் போன்றன போலி இணையதளங்கள் மற்றும் தீங்கிழைக்கும் தொலைபேசி செயலி ஆகியவற்றை உள்ளடக்கிய நிதி மோசடிக் கும்பலை இலங்கை பொலிசார் கண்டுபிடித்துள்ளனர். ...

Read moreDetails
Page 4 of 57 1 3 4 5 57
blank
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist