இறந்தநிலையில் ஆண் சிறுத்தை புலியின் சடலம் மீட்பு.
பொகவந்தலாவ கொட்டியாகலை மேல் பிரிவு 05ம் இலக்க தேயிலை மலையில் பண்டிக்கு விரிக்கப்பட்டிருந்த வலையில் பாரிய சிறுத்தை புலியின் சிக்குண்டு சடலமாக மீட்கப்பட்டதாக பொகவந்தலாவ பொலிஸார் தெரிவித்தனர் ...
Read moreDetails


















