Tag: police

ஆட்சேர்ப்பு வயது வரம்பு குறித்த பொலிஸாரின் தெளிவூட்டல்!

பொலிஸ் ஆட்சேர்ப்புக்கான வயது வரம்புகள் குறித்து சமூக ஊடகங்களில் பரவி வரும் தகவல் தொடர்பாக இலங்கை பொலிஸ் ஒரு விளக்கத்தை வெளியிட்டுள்ளது. பொலிஸ் ஊடகப் பிரிவின் உத்தியோகபூர்வ ...

Read moreDetails

மோட்டார் சைக்கிளை மோதிவிட்டு தப்பிச் சென்ற 19 வயது முச்சக்கர வண்டி சாரதி கைது!

கொழும்பு, கல்கிஸை பகுதியில் மோட்டார் சைக்கிள் ஒன்றின் மீது மோதிவிட்டுத் தப்பி ஓடிய 19 வயது முச்சக்கர வண்டி சாரதியை பொலிஸார் கைது செய்துள்ளனர். சமூக ஊடகங்களில் ...

Read moreDetails

மதுபோதையில் வாகனம் செலுத்திய 67 நபர்கள் கைது!

போதைப்பொருட்களை ஒழிக்கும் நோக்கில் நாடளாவிய ரீதியில் முன்னெடுக்கப்படும் ‘‘முழு நாடும் என்றாக’’ தேசிய திட்டத்தின் கீழ் நேற்று (20) மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகளின் போது, ​​குற்றச் செயல்களுடன் நேரடியாக ...

Read moreDetails

தாக்குதல் குறித்த வதந்திகள் போலியானவை – உறுதிபடுத்திய பொலிஸார்!

கொழும்பு உள்ளிட்ட மக்கள் அடர்த்தியாக வாழும் பகுதிகளில் ஒருவர் தொடர் குண்டுத் தாக்குதல்களை நடத்தத் தயாராகி வருவதாக சமூக ஊடகங்களிலும் சில இணையதளங்களிலும் வெளியிடப்பட்ட செய்திகள் முற்றிலும் ...

Read moreDetails

சிறப்பு பொலிஸ் சோதனையில் 98 பேர் கைது!

நாடு தழுவிய சிறப்பு குற்றத் தடுப்பு, போதைப்பொருள் ஒழிப்பு நடவடிக்கைகளின் போது, ​​பிடியாணை பிறப்பிக்கப்பட்டிருந்த மொத்தம் 98 நபர்கள் கைது செய்யப்பட்டதாக இலங்கை பொலிஸார் தெரிவித்துள்ளனர். நாடு ...

Read moreDetails

ஏப்ரல் 19 மற்றும் 20 ஆம் திகதிகளில் கொழும்பில் விசேட போக்குவரத்துத் திட்டம்

இந்தியத் துணை ஜனாதிபதி சி.பி. ராதாகிருஷ்ணனின் உத்தியோகபூர்வ விஜயத்தை முன்னிட்டு, நாளை (19) மற்றும் நாளை மறுதினம் (20) ஆகிய இரு தினங்களில் கொழும்பு நகரம் மற்றும் ...

Read moreDetails

வாகனப் பதிவு எண்கள் தொடர்பாக விசேட அறிவிப்பு!

வாகனங்களில் பொருத்தப்பட்டுள்ள பதிவு எண்கள் உரிய தரநிலைகளுக்கு இணங்கவில்லை என்றால், அத்தகைய வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டு நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படும் என பொலிஸார் தெரிவித்துள்ளனர். பொலிஸ் போக்குவரத்து கட்டுப்பாடு ...

Read moreDetails

பொலிஸ் அதிகாரிகளுக்கு புத்தாண்டு பரிசுகள் வழங்குவதற்கு தடை!

புத்தாண்டு கொண்டாட்டங்களுக்காகப் பரிசுகளை ஏற்கக் கூடாது மற்றும் நிதி ஏற்பாடுகளைச் செய்யக் கூடாது என்பது தொடர்பாக பொலிஸ்மா அதிபர் பிரியந்த வீரசூரிய அனைத்து பொலிஸ் அதிகாரிகளுக்குமான அறிவுறுத்தல்களை ...

Read moreDetails

நோர்வூட் – கெசல்கமுவ ஆற்றில், அடையாளம் தெரியாத சடலம்

காசல்ரீ நீர்த்தேக்கத்திற்கு நீர் ஏந்திச் செல்லும் நோர்வூட் - கெசல்கமுவ ஆற்றில், அடையாளம் தெரியாத பெண் ஒருவரின் சடலம் மிதப்பதாகப் பொலிஸார் தெரிவித்தனர். நோர்வூட் - பொகவந்தலாவ ...

Read moreDetails

வீதி விபத்துக்களால் 670க்கும் மேற்பட்ட உயிரிழப்பு!

நாடு முழுவதும் ஆண்டுதோறும் பதிவாகும் வீதி விபத்துகளின் எண்ணிக்கையில் ஒரு சீரான அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இந்த ஆண்டின் இதுவரையான காலப் பகுதியில் வீதி விபத்துக்களினால் ...

Read moreDetails
Page 5 of 57 1 4 5 6 57
blank
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist