Tag: police

நீதிமன்றில் இன்று முன்னிலைப்படுத்தப்படவுள்ள முன்னாள் பொலிஸ்மா அதிபர்!

குற்றப் புலனாய்வுத் துறையினரால் கைது செய்யப்பட்ட முன்னாள் பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோன் இன்று (21) கோட்டை நீதிவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளார். குற்றப் புலனாய்வுத் துறை ...

Read moreDetails

சிறப்பு பொலிஸ் நடவடிக்கையில் 748 பேர் கைது!

நாடளாவிய ரீதியாக நேற்று (18) நடத்தப்பட்ட சிறப்பு நடவடிக்கையின் போது குற்றச் செயல்களில் ஈடுபட்டதாகவும், சட்டவிரோத மதுபானம் மற்றும் போதைப்பொருள் தொடர்பான குற்றங்கள் தொடர்பாகவும் சந்தேகத்தின் பேரில் ...

Read moreDetails

பல்வேறு குற்றச் செயல்களுடன் தொடர்புடைய 691 பேர் கைது

நாடளாவிய ரீதியில் நேற்று (11) நடத்தப்பட்ட சிறப்பு நடவடிக்கையின் போது குற்றச் செயல்களில் ஈடுபட்ட சந்தேகத்தின் பேரிலும், சட்டவிரோத மதுபானம் மற்றும் போதைப்பொருள் தொடர்பான குற்றங்கள் தொடர்பாகவும் ...

Read moreDetails

பல பொலிஸ் அதிகாரிகளுக்கு இடமாற்றம்!

தேசிய பொலிஸ் ஆணைக்குழுவின் ஒப்புதலுடன், சிரேஷ்ட பொலிஸ் அதிகாரிகள் பலர் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். சேவைத் தேவைகளின் அடிப்படையில் பதில் பொலிஸ் மா அதிபர் பிரியந்த வீரசூரிய இந்த ...

Read moreDetails

சிறப்பு பொலிஸ் சோதனையில் 748 பேர் க‍ைது!

நாடளாவிய ரீதியாக நேற்று (03) நடத்தப்பட்ட சிறப்பு நடவடிக்கையின் போது குற்றச் செயல்களில் ஈடுபட்டதாகவும், சட்டவிரோத மதுபானம் மற்றும் போதைப்பொருள் தொடர்பான குற்றங்கள் தொடர்பாகவும் சந்தேகத்தின் பேரில் ...

Read moreDetails

300 பொலிஸ் அதிகாரிகள் பணிநீக்கம்!

கடந்த ஜனவரி மாதத்திலிருந்து பல்வேறு குற்றங்களுக்காக சுமார் 300 பொலிஸ் அதிகாரிகள் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளதாக பொது பாதுகாப்பு மற்றும் நாடாளுமன்ற விவகார அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்துள்ளார். ...

Read moreDetails

10 மில்லியன் ரூபா பெறுமதியான போதைப்பொருளுடன் ஒருவர் கைது!

கொழும்பு, பொரளை பகுதியில் ஒரு கிலோ கிராமுக்கு அதிகம் எடையுள்ள ஐஸ் போதைப்பொருளுடன் நபரொருவர் கைது செய்யப்பட்டுள்ளார். பொரளை பொலிஸாருக்கு கிடைத்த இரகசியத் தகவலின் அடிப்படையில், பொரளை ...

Read moreDetails

சந்தேக நபர் தப்பியோட்டம்; பொலிஸ் அதிகாரிகள் பணிநீக்கம்!

பொலிஸ் காவலில் இருந்த சந்தேக நபர் தப்பிச் சென்ற சம்பவம் தொடர்பில் இரத்தினபுரி பொலிஸ் தலைமையகத்தின் இரண்டு அதிகாரிகள் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளனர். அதன்படி, ஒரு சார்ஜென்ட் மற்றும் ...

Read moreDetails

கொள்ளைச் சம்பவங்களுடன் தொடர்புடைய இருவர் கைது!

மஹரகம பொலிஸார் மற்றும் மேல் மாகாண வடக்கு குற்றப் பிரிவு அதிகாரிகளின் சிறப்பு நடவடிகையில் தொடர்ச்சியான திருட்டு மற்றும் கொள்ளைச் சம்பவங்களுடன் தொடர்புடைய இரண்டு சந்தேக நபர்கள் ...

Read moreDetails

கடந்த 07 மாதங்களில் 922 கிலோ ஹெரோயின் பறிமுதல்!

இந்த ஆண்டின் கடந்த ஏழு மாதங்களில் இலங்கை பொலிஸார் மற்றும் முப்படையினர் இணைந்து நாடு முழுவதும் நடத்திய கூட்டு நடவடிக்கைகளின் போது மொத்தம் 922 கிலோ கிராம் ...

Read moreDetails
Page 5 of 41 1 4 5 6 41
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist