முதல் நாள் மாஸ்க் படம் செய்துள்ள வசூல்..!
2025-11-22
இலங்கையை உருக்குலைக்கும் தித்வா: UPDATES
2025-12-01
காவல்துறையில் நிலவும் வெற்றிடங்களை நிரப்ப 5,000 பொலிஸாரை உடனடியாக ஆட்சேர்ப்பு செய்யும் பணி விரைவில் தொடங்கும் என்று பொது பாதுகாப்பு அமைச்சர் அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்துள்ளார். ...
Read moreDetailsகொஸ்கம கடுவெல்ல பகுதியில் இன்று அதிகாலை இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் மூவர் படுகாயமடைந்துள்ளனர். அதன்படி பெண் ஒருவர் உள்ளிட்ட மூவரே இந்த துப்பாக்கிச் சூட்டில் படுகாயமடைந்துள்ளனர். குறித்த ...
Read moreDetailsதனிப்பட்ட வாட்ஸ்அப் கணக்குகளை ஹேக் செய்யும் நபர்களால் மேற்கொள்ளப்படும் நிதி மோசடி குறித்து இலங்கை பொலிஸார் பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளனர். வாட்ஸ்அப் கணக்குகள் திருடப்பட்டவர்கள் தங்கள் கணக்குகளை ...
Read moreDetailsபொலிஸ் ஊடகப் பிரிவின் தற்போதைய உதவிப் பணிப்பாளரான, உதவிப் பொலிஸ் அத்தியட்சர் எப்.யூ.வுட்லர் பொலிஸ் ஊடகப் பேச்சாளராக நியமிக்கப்பட்டுள்ளார். முன்னாள் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் எஸ்.எஸ்.பி புத்திக ...
Read moreDetailsஇலங்கை காவல்துறையின் பல சிரேஷ்ட பொலிஸ் அதிகாரிகள் உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் இடமாற்றம் செய்யப்பட்டு புதிய பதவிகளுக்கு நியமிக்கப்பட்டுள்ளனர். தேசிய பொலிஸ் ஆணையத்தின் (NPC) ஒப்புதலுடன் ...
Read moreDetails32 பொலிஸ் அதிகாரிகள் உடன் அமுலுக்கு வரும் வகையில் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். பிரதி பொலிஸ்மா அதிபர்கள் (DIG) 9 பேர், சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர்கள் (SSPs) 16 ...
Read moreDetailsவெளிநாட்டு வேலைவாய்ப்பு தொடர்பான பெரிய அளவிலான நிதி மோசடி குற்றச்சாட்டில் தெஹிவளையைச் சேர்ந்த 37 வயதுடைய ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். வெளிநாட்டு வேலை வாய்ப்புகளை வாங்கித் தருவதாகக் ...
Read moreDetailsதற்போதைய அரசாங்கம் 2024 செப்டம்பர் 29 அன்று ஆட்சிக்கு வந்ததிலிருந்து, பொலிஸ் சோதனைகளின் விளைவாக கணிசமான அளவு போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளதாக பதில் பொலிஸ்மா அதிபர் தெரிவித்துள்ளார். இன்றுவரை, ...
Read moreDetailsகொழும்பில் ஆடம்பர சொத்துக்களை வைத்திருக்கும் பல அரசியல்வாதிகள் மீது விசேட விசாரணை தொடங்கப்பட்டுள்ளதாக இலங்கை காவல்துறை தெரிவித்துள்ளது. குற்றப் புலனாய்வுத் துறையின் (CID) சட்டவிரோத சொத்துக்கள் விசாரணைப் ...
Read moreDetailsதிட்டமிட்ட குற்றம் மற்றும் நிதி மோசடியுடன் தொடர்புடைய 88 நபர்களின் சொத்துக்களை இலங்கை பொலிஸார் முடக்கியுள்ளனர். இவர்களில் 26 பேர் திட்டமிட்ட குற்றச் செயல்கள் மற்றும் போதைப்பொருள் ...
Read moreDetails© 2024 Athavan Media, All rights reserved.