Tag: police

பொரளை பொலிஸாருக்கு எதிராக நபரொருவர் முறைப்பாடு!

தெஹிவளையில் அண்மையில் நடந்த துப்பாக்கிச் சூடு சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபராக தன்னை தவறாகக் கருதி, பொரளை பொலிஸ் அதிகாரிகள் தன்னை உடல் ரீதியாகத் தாக்கியதாக தெரணியகலவைச் ...

Read moreDetails

நாடு தழுவிய சிறப்பு நடவடிக்கையில் 28,333 நபர்கள் மீது சோதனை!

குற்றச் செயல்கள் மற்றும் போதைப்பொருள் ஒழிப்பு நடவடிக்கையினை தடுப்பதற்காக நடளாவிய ரீதியில் நேற்று (04) நடத்தப்பட்ட சிறப்பு தேடுதலில் பல்வேறு குற்றச் செயல்களுடன் நேரடியாக தொடர்புடைய மொத்தம் ...

Read moreDetails

தையிட்டியில் மீண்டும் புத்தர் சிலை!

தையிட்டிக்கு கொண்டு வரப்பட்டிருந்த புத்த சிலை இராணுவ சிற்றுண்டி சாலையில் இருந்து எடுப்பட்டுள்ளது என kks பொலிஸ்சார் தெரித்துள்ளனர். இன்னிலையில் அதனை கொண்டு வந்த மதகுருவிடம் வாக்குமூலம் ...

Read moreDetails

டுபாயில் இருந்து கடத்தப்பட்ட தங்கம் மின்னணு சாதனங்களுடன் ஒருவர் கைது!

சட்டவிரோதமாக நாட்டிற்கு கொண்டு வரப்பட்ட தங்கம் மற்றும் மின்னணு உபகரணங்களுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். டுபாயிலிருந்து கடந்த டிசம்பர் 30 ஆம் திகதி நாடு திரும்பிய நபரொருவரிடம் ...

Read moreDetails

கொஹுவல துப்பாக்கிச் சூடு: பொது மக்களின் உதவியை நாடும் பொலிஸார்!

கொஹுவல பகுதியில் ஒருவரை படுகாயப்படுத்திய துப்பாக்கிச் சூடு சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபரை அடையாளம் காண இலங்கை பொலிஸார் பொதுமக்களின் உதவியை நாடியுள்ளனர். கொஹுவல பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ...

Read moreDetails

இலஞ்சம் வாங்கிய குற்றச்சாட்டில் பொலிஸ் அதிகாரி கைது!

இலஞ்சம் வாங்கிய குற்றச்சாட்டில் கிண்ணியா பொலிஸ் நிலையத்தைச் சேர்ந்த உதவிப் பொலிஸ் பரிசோதகர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். கிண்ணியாவைச் சேர்ந்த ஒருவர் அளித்த முறைப்பாட்டின் பேரில் இந்த ...

Read moreDetails

புத்தாண்டு தினத்தை முன்னிட்டு கொழும்பில் விசேட போக்குவரத்து திட்டம்!

கொழும்பில் நாளைய (31) தினம் விசேட போக்குவரத்து மற்றும் பாதுகாப்பு திட்டத்தை நடைமுறைப்படுத்தவுள்ளதாக இலங்கை பொலிஸார் தெரிவித்துள்ளனர். 2026 புத்தாண்டுக் கொண்டாட்டங்களுக்காக வெளிப் பகுதிகளில் இருந்து அதிகளவானோர் ...

Read moreDetails

போதைப்பொருள் சந்தேக நபர்களை விடுவித்த சிரேஷ்ட பொலிஸ் அதிகாரிகள் குறித்து விசாரணை!

போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களை விடுவிக்க தலையிட்டதாக குற்றம் சாட்டப்பட்ட சிரேஷ்ட பொலிஸ் அதிகாரிகள் குழு குறித்து சிறப்பு விசாரணை தொடங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அவர்களில் சிரேஷ்ட ...

Read moreDetails

டக்ளஸ் தேவானந்தா இன்று நீதிமன்றத்தில் முன்னிலை!

குற்றப் புலனாய்வு திணைக்களத்தினால் கைது செய்யப்பட்டுள்ள முன்னாள் அமைச்சரும், ஈழமக்கள் ஜனநாயக கட்சியின் செயலாளர் நாயகமுமான டக்ளஸ் தேவானந்தாவை நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அதன்படி, கம்பஹா ...

Read moreDetails

IDH பகுதியில் அமைந்துள்ள வர்த்தக நிலையம் ஒன்றில் திடீரென தீ விபத்து!

அங்கொடை IDH பகுதியில் அமைந்துள்ள வர்த்தக நிலையம் ஒன்றில் திடீரென தீ பரவல் ஏற்பட்டுள்ளது. தீயைக் கட்டுப்படுத்துவதற்காக கோட்டே தீயணைப்புப் பிரிவின் 04 தீயணைப்பு வாகனங்கள் அனுப்பப்பட்டுள்ளதாக ...

Read moreDetails
Page 6 of 48 1 5 6 7 48
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist