Tag: police

ஜனாதிபதி மன்னிப்பின் கீழ் 68 கைதிகள் சட்டவிரோதமாக விடுவிப்பு!

குற்றப் புலனாய்வுத் துறை (CID) நடத்திய விசாரணையில், ஜனாதிபதி பொது மன்னிப்பின் கீழ் மொத்தம் 68 கைதிகள் சட்டவிரோதமாக விடுவிக்கப்பட்டிருப்பது தெரியவந்துள்ளது. நேற்று ஊடகங்களுக்கு உரையாற்றிய பிரதிப் ...

Read moreDetails

பேருவளை தாக்குதலில் பொலிஸ் அதிகாரிகள் மூவர் காயம்!

பேருவளையில் நடந்த தாக்குதல் சம்பவத்தில் பேருவளை பொலிஸ் நிலையத்தின் குற்றப்பிரிவின் பொறுப்பதிகாரி (OIC) உட்பட மூன்று பொலிஸார் காயமடைந்துள்ளனர். காயமடைந்த மூவரும் நாகொட போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக ...

Read moreDetails

இலஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவிற்கு புதிய புலனாய்வுப் பணிப்பாளர்!

தேசிய பொலிஸ் ஆணையம், சிரேஷ்ட பொலிஸ் அதிகாரிகளின் உடனடி இடமாற்றங்கள் மற்றும் நியமனங்களுக்கு ஒப்புதல் அளித்துள்ளது. இலஞ்ச ஒழிப்பு ஆணையத்தில் புலனாய்வு பணிப்பாளராக சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சர் ...

Read moreDetails

பொது மக்களின் உதவியை நாடும் பொலிஸார்!

ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்களுடன் தொடர்புடைய இரண்டு சந்தேக நபர்களைக் கைது செய்வதற்காக குற்றப் புலனாய்வுத் துறை (CID) பொது மக்களின் உதவியை நாடியுள்ளது. இது தொடர்பில் சந்தேக நபர்களின் ...

Read moreDetails

முப்படைகளிலிருந்து தப்பியோடிய 2,983 பேர் கைது!

முப்படைகளில் இருந்து தப்பியோடிய அதிகாரிகள் உட்பட 2,983 வீரர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். பெப்ரவரி 22 முதல் மே 30 வரை நடத்தப்பட்ட நடவடிக்கைகளில் அவர்கள் கைது செய்யப்பட்டதாக ...

Read moreDetails

தென் மாகாணத்தில் விசேட மோட்டார் சைக்கிள் படை!

சிரேஷ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர் (SDIG) கித்சிரி ஜெயலத் தலைமையில் ஒரு சிறப்பு மோட்டார் சைக்கிள் பிரிவு ஆரம்பிக்கப்பட்டுள்ளது. தெற்கு மாகாணத்தில் முன்னெடுக்கப்படும் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றம் மற்றும் ...

Read moreDetails

தவறான முடிவெடுத்து உயிரை மாயத்துக் கொண்ட தரம் 7 மாணவன்!

அம்பலாங்கொடை பகுதியில் இன்று (27) 13 வயது பாடசாலை மாணவன் ஒருவர் தற்கொலை செய்து கொண்டதாக தெரிவிக்கப்படுகிறது. தரம் 7 இல் கல்வி பயிலும் பாடசாலை மாணவன் ...

Read moreDetails

வெளிநாட்டவர் மீதான தாக்குதல்; பொலிஸாரின் தெளிவூட்டல்!

இலங்கையர் ஒருவர் வெளிநாட்டவரைத் தாக்குவது போன்ற சமூக ஊடகங்களில் பரவி வரும் வைரல் காணொளிக்கு பொலிஸார் பதிலளித்துள்ளனர். இந்த சம்பவம் 2024 பெப்ரவரி மாதம் வெலிகம பகுதியில் ...

Read moreDetails

பொது மக்களின் உதவியை நாடும் பொலிஸார்!

2025 ஏப்ரல் மாதம் முதல் நீர்கொழும்பு பகுதியிலிருந்து காணாமல் போனதாகக் கூறப்படும் பெண் ஒருவரை கண்டுபிடிக்க பொலிஸார் பொதுமக்களின் உதவியை நாடியுள்ளனர். 2025 ஏப்ரல் 23 முதல் ...

Read moreDetails

மதுபோதையில் வாகனம் செலுத்திய பாடசாலை பேருந்து சாரதி கைது!

மதுபோதையில் வாகனம் செலுத்தியதற்காக பாடசாலை பேருந்து சாரதி ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். கட்டுபொத பொலிஸ் போக்குவரத்து பிரிவு அதிகாரிகளினால் நேற்று (19) பிற்பகல் கட்டுபொதவில் ‘சிசு சரிய’ ...

Read moreDetails
Page 7 of 41 1 6 7 8 41
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist