இலங்கையை உருக்குலைக்கும் தித்வா: UPDATES
2025-12-01
2025 மே மாதத்தில் -0.7% ஆக பதிவான நாட்டின் பிரதான பணவீக்கம் 2025 ஜூன் மாதத்தில் -0.6% ஆக அதிகரித்துள்ளதாக தொகைமதிப்பு மற்றும் புள்ளிவிபரவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது....
முன்னாள் முதல் பெண்மணி ஷிரந்தி ராஜபக்ஷ கைது செய்யப்படுவதைத் தடுக்க தலையிடக் கோரி முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ கோரிக்கை விடுத்ததாகக் கூறப்படும் கூற்றுக்களை கண்டியில் உள்ள...
அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதியானது கடந்த வெள்ளிக்கிழமையுடன் ஒப்பிடும் போது இன்று (30) சற்று அதிகரித்துள்ளது. இலங்கை மத்திய வங்கியின் உத்தியோகப்பூர்வ நாணய மாற்று...
கொழும்பு பங்குச் சந்தையின் அனைத்துப் பங்கு விலைக் குறியீடும் (ASPI) இன்று (30) வரலாற்றில் முதல் முறையாக 18,000 புள்ளிகளைக் கடந்து, 260 புள்ளிகளுக்கு மேல் உயர்ந்த...
அவுஸ்திரேலியா ‘ஏ’ அணிக்கு எதிரான ஒருநாள் மற்றும் நான்கு நாள் டெஸ்ட் தொடரில் பங்கேற்கும் இலங்கை ‘ஏ’ அணி வீரர்களை ஸ்ரீலங்கா கிரிக்கெட் தேர்வுக் குழு தேர்ந்தெடுத்தது....
முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஹிருணிகா பிரேமச்சந்திர மற்றும் 14 சந்தேக நபர்களுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட வழக்கை எதிர்வரும் டிசம்பர் 8 ஆம் திகதி மீண்டும் விசாரணைக்கு...
தெலுங்கானாவின் சங்கரெட்டி மாவட்டத்தில் அமைந்துள்ள ஒரு இரசாயன தொழிற்சாலையில் இன்று (30) ஏற்பட்ட மிகப்பெரிய வெடி விபத்தில் குறைந்தது பத்து பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், இந்த விபத்தில்...
பொலிஸ் ஊடகப் பிரிவின் தற்போதைய உதவிப் பணிப்பாளரான, உதவிப் பொலிஸ் அத்தியட்சர் எப்.யூ.வுட்லர் பொலிஸ் ஊடகப் பேச்சாளராக நியமிக்கப்பட்டுள்ளார். முன்னாள் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் எஸ்.எஸ்.பி புத்திக...
மின்சார திருத்த சட்டமூலம் மீதான உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பை அறிவித்த நாடாளுமன்ற பிரதி சபாநாயகர் கலாநிதி ரிஸ்வி சாலிஹ், முன்மொழியப்பட்ட சட்டத்தின் பல பிரிவுகள் அரசியலமைப்பிற்கு முரணாக...
உள்ளூர் வங்கதேச அரசியல்வாதி ஒருவரால் இந்துப் பெண் ஒருவர் கொடூரமாக பாலியல் வன்புணர்வு செய்யப்பட்டது வெளிச்சத்திற்கு வந்த ஒரு நாளுக்குப் பின்னர், டாக்கா பல்கலைக்கழக மாணவர்கள் பாரிய...
© 2026 Athavan Media, All rights reserved.