இலங்கையை உருக்குலைக்கும் தித்வா: UPDATES
2025-12-01
வடக்கு மாகாணம் தழுவிய ரீதியில் நாளை (ஜூலை 01) முன்னெடுக்கப்படவிருந்த மாகாண தனியார் போக்குவரத்து சங்கத்தின் போராட்டமானது தற்காலிகமாக கைவிடப்பட்டுள்ளது. இலங்கை போக்குவரத்து சபையின் வடக்கு மாகாண...
இந்த ஆண்டு ஜூன் மாதத்தில் மின்சார உற்பத்தியில் 72% புதுப்பிக்கத்தக்க எரிசக்தி ஆற்றல்களிலிருந்து பெறப்பட்டதாக இலங்கை மின்சார சபை (CEB) தெரிவித்துள்ளது. 1990 ஆம் ஆண்டுக்குப் பின்னர்...
முன்னாள் அமைச்சர் லக்ஷ்மன் யாப்பா அபேவர்தன மற்றும் இலங்கை முதலீட்டு சபையின் (BOI) முன்னாள் பணிப்பாளர் ஜெனரல் ஜெயந்த எதிரிசிங்க ஆகியோருக்கு எதிராக இன்று (30) கொழும்பு...
தற்சமயம் காயத்தில் இருந்து மீண்டு வரும் அவுஸ்திரேலிய முன்னணி கிரிக்கெட் நட்சத்திரம் ஸ்டீவ் ஸ்மித், கிரெனடாவில் நடைபெறும் மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் விளையாடுவார்...
பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட இந்தியா-அமெரிக்கா இடைக்கால வர்த்தக ஒப்பந்தம் ஜூலை 8 ஆம் திகதிக்குள் அறிவிக்கப்படலாம், ஏனெனில் அனைத்து விதிமுறைகளும் இரு தரப்பினராலும் ஒப்புக் கொள்ளப்பட்டுள்ளதாக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன....
இலங்கை காவல்துறையின் பல சிரேஷ்ட பொலிஸ் அதிகாரிகள் உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் இடமாற்றம் செய்யப்பட்டு புதிய பதவிகளுக்கு நியமிக்கப்பட்டுள்ளனர். தேசிய பொலிஸ் ஆணையத்தின் (NPC) ஒப்புதலுடன்...
அமெரிக்காவுடனான வர்த்தக பேச்சுவார்த்தைகளை முன்னேற்றுவதற்காக, கனடா, அமெரிக்க தொழில்நுட்ப நிறுவனங்களை இலக்காகக் கொண்ட அதன் டிஜிட்டல் சேவை வரியை ஞாயிற்றுக்கிழமை (30) பிற்பகுதியில் இரத்து செய்தது. வரி...
இடாஹோவில் ஏற்பட்ட காட்டுத் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்ட இரண்டு தீயணைப்பு வீரர்கள் அதிக சக்தி வாய்ந்த துப்பாக்கியால் சுட்டுக் கொல்லப்பட்டதாக அமெரிக்க அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அந்...
தேசிய நுளம்பு கட்டுப்பாட்டு வாரத்தை இன்று (30) முதல் தொடங்க சுகாதார அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது. அதன்படி, இந்த சிறப்பு நுளம்பு கட்டுப்பாட்டு வாரம் இன்று முதல்...
இந்த ஆண்டின் கடந்த 5 மாதங்களில் இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணைக்குழு பெறப்பட்ட முறைப்பாடுகளின் எண்ணிக்கை 2,000ஐ தாண்டியுள்ளது. அதன்படி, 2025 ஜனவரி 1,...
© 2026 Athavan Media, All rights reserved.